Back to homepage

Tag "புலிகள்"

வவுனியா காட்டுப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு

வவுனியா காட்டுப் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு 0

🕔18.Jun 2016

வவுனியாவில் காட்டுப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்களை இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை கண்டெடுத்துள்ளனர். வவுனியா பாலம்பிட்டி காட்டுப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த வெடிபொருள்கள் விடுதலைப் புலிகளுடையவையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கண்ணி வெடிகள் 74, மோட்டார் குண்டுகள் 06 மற்றும் 03 கைக்குண்டுகள் இவற்றில் அடங்குகின்றன. வெடிபொருட்கள் மறைத்து

மேலும்...
புலித் தொப்பியை லண்டனுக்கு அனுப்ப முயற்சித்தவர்களுக்கு விளக்க மறியல்

புலித் தொப்பியை லண்டனுக்கு அனுப்ப முயற்சித்தவர்களுக்கு விளக்க மறியல் 0

🕔11.Apr 2016

புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பயன்படுத்தும் தொப்பியை வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். கொழும்பு நரேஹேன்பிட்டி பகுதியிலுள்ள விரைவு தபால் தலைமையகத்தில் வைத்து, லண்டனுக்கு அனுப்புவதற்கு தயாராக

மேலும்...
வேட்டை ஆரம்பம்:  மஹிந்தவை சூழும் அபாய மேகம்

வேட்டை ஆரம்பம்: மஹிந்தவை சூழும் அபாய மேகம் 0

🕔1.Feb 2016

Defusing momentum என்றொரு தந்திரம் உண்டு. வன்முறைகள் வெடிக்க கூடும் அல்லது எதிர் வினைகள் பலமாயிருக்கும் என்று அஞ்சும் சந்தர்ப்பங்களின் கையாளப்படும் ஒரு யுக்தியே இதுவாகும். முதலில், ஆரம்ப கட்ட நகர்வுகள் சிலதை பரீட்சார்த்தம் போல செய்து பார்ப்பார்கள். sense the pulse என்ற signal ஒழுங்காக கிடைக்குமிடத்து operation ஆரம்பிக்கும். அந்தத் தந்திரத்தினைத்தான் அரசு தற்போது

மேலும்...
புலிகளின் முக்கியஸ்தர் எமில் காந்தன் மீதான சிவப்புப் பிடியாணை ரத்து

புலிகளின் முக்கியஸ்தர் எமில் காந்தன் மீதான சிவப்புப் பிடியாணை ரத்து 0

🕔1.Feb 2016

விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும், அந்த அமைப்பின் சர்வதேச நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்தவருமான எமில் காந்தனுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு பிடியாணை மற்றும் பிடியாணை ஆகியவ்றறினை கொழும்பு விசேட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.புலிகளுக்கான நிதி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் கீழ், சிவப்பு பிடியாணை மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த எமில் காந்தனின் வழக்கு இன்று

மேலும்...
யானையைச் சுட்டு, பானையில் புதைத்தல்

யானையைச் சுட்டு, பானையில் புதைத்தல் 0

🕔10.Nov 2015

வடபுல முஸ்லிம்கள் அவர்களின் வாழ்விடத்தை விட்டும் புலிகளால் வெளியேற்றப்பட்ட இருபந்தைந்து ஆண்டு நிறைவையொட்டி, முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கிற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுமந்திரனும் அழைக்கப்பட்டிருந்தார். இக்கூட்டத்தில் அவர் கருத்து தெரிவிக்கையில், “வடபுல முஸ்லிம்களை புலிகள் சொந்த மண்ணைவிட்டு விரட்டியமை ஜனநாயக விரோத செயல்” என்றும், “எழுபத்தையாயிரம் பேரையும் முற்றாக

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கவனஈர்ப்பு நடவடிக்கை

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி, கவனஈர்ப்பு நடவடிக்கை 0

🕔23.Oct 2015

– அஹமட் – வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதை, நினைவுகூறும் வகையிலும், அந்த மக்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பெரிய பள்ளி வாசலில் ஜும்ஆ தொழுகை இடம்பெற்றதையடுத்து நடைபெற்ற

மேலும்...
பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் அஸ்தி, திரைப்பட இயக்குநர் சீமானின் வீட்டில்; பரபரப்புத் தகவல்

பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் அஸ்தி, திரைப்பட இயக்குநர் சீமானின் வீட்டில்; பரபரப்புத் தகவல் 0

🕔6.Sep 2015

விடுதலைப் புலிகளின் மறைந்த தலைவர் வே. பிரபாகரனுடைய தாயாரின் அஸ்தி அடங்கிய (உடல் எரிக்கப்பட்ட சாம்பல்) மண் பானையொன்று, இந்தியாவின் தமிழகத் திரைப்பட இயக்குநரும், ‘நாம் தமிழர்’ அமைப்பின் தலைவருமான சீமானின் வீட்டிலுள்ள பூசையறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆங்கில ஊடகமொன்றுக்கு சீமான் வழங்கிய பேட்டியொன்றிலேயே இதனைக் கூறியுள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் தயாரான பார்வதியம்மாள் 2011

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்