Back to homepage

Tag "பிரதேச செயலகம்"

கல்முனை தமிழர்கள் பிரதேச செயலகம் கோரி, ஆர்ப்பாட்டம் செய்வதில் தவறில்லை: அமைச்சர் மனோ கணேசன்

கல்முனை தமிழர்கள் பிரதேச செயலகம் கோரி, ஆர்ப்பாட்டம் செய்வதில் தவறில்லை: அமைச்சர் மனோ கணேசன் 0

🕔16.Mar 2019

– அஹமட் – கல்முனையில் வாழும் தமிழ் மக்கள், தமக்கான உப – பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படி கோரி ஆர்ப்பாட்டம் செய்வதை தவறாக கருத முடியவில்லை என்று, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டை தனது

மேலும்...
கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக விவகாரம்; மு.கா – த.தே.கூட்டமைப்பு கயிறிழுப்பு: சிக்கித் தவிக்கிறார் ரணில்

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலக விவகாரம்; மு.கா – த.தே.கூட்டமைப்பு கயிறிழுப்பு: சிக்கித் தவிக்கிறார் ரணில் 0

🕔8.Mar 2019

– ஆர். சிவராஜா – கல்முனை தமிழ் பிரிவுக்கான உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தினால் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவை வழங்க முடியுமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனையாலும், பிரதேச செயலகத்தை தரமுயர்த்தினால் அரசாங்கத்தில் இருப்பது குறித்து பரிசீலிக்க வேண்டுமென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கடும் நிலைப்பாட்டினாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

மேலும்...
அட்டாளைச்சேனையில் ‘பாம்பு’ வீதி: பிரதேச செயலகம் என்ன செய்கிறது?

அட்டாளைச்சேனையில் ‘பாம்பு’ வீதி: பிரதேச செயலகம் என்ன செய்கிறது? 0

🕔14.Jan 2019

அட்டாளைச்சேனை 08ஆம் பிரிவிலுள்ள ஆர்.டி.எஸ். வீதி, ‘கம்பெரலிய’ திட்டத்தின் கீழ் கொங்றீட் வீதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அது நேர்த்தியற்ற முறையிலும், அலட்சியமான வகையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் ‘புதிது’ செய்தித் தளத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர். கொந்தராத்துகாரரின் ஊடாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் நிர்மாணித்த இந்த வீதிக்காக 8.6 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. 77 மீற்றர்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தில், கலைஞர்கள் கௌரவிப்பு விழா

அட்டாளைச்சேனை பிரதேசத்தில், கலைஞர்கள் கௌரவிப்பு விழா 0

🕔21.Dec 2017

– எம்.ஜே.எம். சஜீத் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை இலக்கிய விழாவும் கலைஞர் கௌரவிப்பு வைபவமும் இன்று வியாழக்கிழமை மாலை அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு, பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமை தாங்கினார். மேலும், தென்கிழக்கு பல்கலைக் கழக

மேலும்...
விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற முன்னின்று செயற்படுவேன்: இணைத் தலைவர் மன்சூர்

விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்ற முன்னின்று செயற்படுவேன்: இணைத் தலைவர் மன்சூர் 0

🕔23.Aug 2016

– றிசாத் ஏ காதர் – இறக்காமம் பிரதேச விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியமான 07  பிரச்சினைகளை, தான் நேரில் சென்று ஆராய்ந்தாகவும். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னின்று செயறப்படப்போவதாகவும் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவரும், தேசிய காங்கிரசின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் தெரிவித்தார். இறக்காமம் பிரதேச விவசாய

மேலும்...
சம்மாந்துறையில் காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு

சம்மாந்துறையில் காணி ஆவணங்கள் வழங்கி வைப்பு 0

🕔12.Jul 2016

– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு, காணி அனுமதிப்பத்திரம் மற்றும் ரன்பிம உறுதி வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ. மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், 07 கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட 160 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களும், 70 குடும்பங்களுக்கு ரன்பிம உறுதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டன. அம்பாறை மாவட்ட

மேலும்...
மாவட்ட விளையாட்டுப் போட்டியில், அம்பாறை பிரதேச செயலகம் முதலிடம்

மாவட்ட விளையாட்டுப் போட்டியில், அம்பாறை பிரதேச செயலகம் முதலிடம் 0

🕔7.Sep 2015

– றியாஸ் ஆதம் – அம்பாரை மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட, விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான, மாவட்ட மட்ட விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என். மதிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவின் காலை நிகழ்வுகளில், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்