Back to homepage

Tag "பிரதியமைச்சர்"

ராஜாங்க அமைச்சர்கள் 08 பேரும், 10 பிரதியமைச்சர்களும் இன்று பதவியேற்பு

ராஜாங்க அமைச்சர்கள் 08 பேரும், 10 பிரதியமைச்சர்களும் இன்று பதவியேற்பு 0

🕔2.May 2018

அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளும் பொருட்டு, நேற்று செவ்வாய்கிழமை புதிய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்ட நிலையில், இன்று புதன்கிழமை 08 ராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பதவியேற்றுக் கொண்ட ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் விபரங்கள் வருமாறு; ராஜாங்க அமைச்சர்கள் மொஹான் லால் கிரேரு

மேலும்...
எதிரணிக்கு மாறப் போவதாக, பிரதியமைச்சர் புஞ்சி நிலமே, ஜனாதிபதிக்கு அறிவிப்பு

எதிரணிக்கு மாறப் போவதாக, பிரதியமைச்சர் புஞ்சி நிலமே, ஜனாதிபதிக்கு அறிவிப்பு 0

🕔1.Mar 2018

அரசாங்கத்திலிருந்து எதிரணிக்கு தான் மாறவுள்ளதாக, பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார். மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பதற்காகவே, தான் இந்த முடிவினை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் சில மாதங்களுக்கு பொறுத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகவும், ஆனாலும் தனது முடிவில் எவ்வித மாற்றங்களும் இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார். “அண்மையில் சுதந்திரக் கட்சியைச்

மேலும்...
பிரதியமைச்சர் ஹரீசுக்கு அம்பாறையில் அச்சுறுத்தல்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விடாமலும் தடுக்கப்பட்டார்-

பிரதியமைச்சர் ஹரீசுக்கு அம்பாறையில் அச்சுறுத்தல்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க விடாமலும் தடுக்கப்பட்டார்- 0

🕔27.Feb 2018

– மப்றூக் – அம்பாறையில் இனவாதத் தாக்குதல் நடைபெற்றதையடுத்து, இன்று செவ்வாய்கிழமை காலை அங்கு சென்றிருந்த பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், அங்கு வைத்து, ஊடமொன்றுக்குக் கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளை, அங்கிருந்த சிங்களவர்களால் தடுக்கப்பட்டதோடு, அச்சுறுத்தலுக்கும் ஆளானார். பொலிஸ் அதிகாரிகள் பலரும் அங்கு இருக்கத்தக்கதாகவே, இச்சம்பவம் நடைபெற்றது. அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு,

மேலும்...
கல்முனை கடற்கரை வீதி புனரமைப்பு வேலையை, ஆரம்பித்து வைத்தார் பிரதியமைச்சர் ஹரீஸ்

கல்முனை கடற்கரை வீதி புனரமைப்பு வேலையை, ஆரம்பித்து வைத்தார் பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔6.Jan 2018

– அகமட் எஸ். முகைடீன் –கல்முனை மத்திய கடற்கரை வீதியினை காபட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மாலை கல்முனை றஹ்மானியா தைக்கா அருகாமையில் நடைபெற்றது.விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இவ் வீதி புனரமைக்கப்படவுள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் பதவியிலிருந்து நிமல் லான்ஸா ராஜிநாமா

உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் பதவியிலிருந்து நிமல் லான்ஸா ராஜிநாமா 0

🕔19.Dec 2017

உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் நிமல் லான்ஸா, தனது அமைச்சுப் பதவியை இன்று செவ்வாய்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், கம்பஹா மாவட்டத்திலிருந்து தெரிவானார். தனது ராஜிநாமா கடிதத்தினை ஜனாதிபதி செயலகத்துக்கு இன்று செவ்வாய்கிழமை நிமல் லான்ஸா அனுப்பி வைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராக நிமல் லான்ஸா

மேலும்...
பதவி பறிக்கப்பட்ட பிரதியமைச்சர்; எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்

பதவி பறிக்கப்பட்ட பிரதியமைச்சர்; எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார் 0

🕔30.Oct 2017

தபால் மற்றும் தபால் சேவைகள் பிரதியமைச்சராகப் பதவி வகித்த துலிப் விஜேசேகர, இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி வரிசை ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். பிரதியமைச்சுப் பதவியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இவரை ஜனாதிபதி நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய அரசியல் யாப்பு மீது உடன்பாடின்மை காரணமாகவே, எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புக்கான

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறவர்கள், எண்ணங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை: பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ

அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறவர்கள், எண்ணங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை: பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ 0

🕔12.Sep 2017

இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்கும் எண்ணம் தனக்கு இருக்கவில்லை என்று, பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியிலிருந்து தன்னை நீக்கியமை காரணமாக, அரசாங்கத்திலிருந்து விலகும் எண்ணம் கொண்டுள்ள அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர்

மேலும்...
பிரதியமைச்சுப் பதவியிலிருந்து அருந்திக நீக்கம்

பிரதியமைச்சுப் பதவியிலிருந்து அருந்திக நீக்கம் 0

🕔12.Sep 2017

சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் பதவியிலிருந்து அருந்திக பெனாண்டோ நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அருந்திக பெனாண்டோவை பிரதியமைச்சர் பதவியிலிருந்து, ஜனாதிபதி நீக்கியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு இவர் தெரிவானார். இவர் மஹிந்த ராஜபக்ஷ அபிமானி

மேலும்...
ஹிஸ்புல்லாவின் மேளம்

ஹிஸ்புல்லாவின் மேளம் 0

🕔13.Dec 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – ‘முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை எவரும் தடுக்க முடியாது போய்விடும்’ என்று நாடாளுமன்றத்தில் ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கூறிய விடயம், ஏராளமான வாய்களுக்கு அவலாக மாறியிருக்கிறது. ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்தை – ஒரு சாரார் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். மற்றொரு சாரார் தலையில் வைத்துக் கொண்டாடும் விதமாக

மேலும்...
கருணா அம்மான், தனிச் சிறைக்கு மாற்றம்

கருணா அம்மான், தனிச் சிறைக்கு மாற்றம் 0

🕔30.Nov 2016

அரச வாகனத்தை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் பிரதிமைச்சரும், புலிகளின் முன்னாள் தளபதியுமான  கருணா அம்மான் என்று அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிக்கடை சிறைச்சாலையில் எம்.2 எனப்படும் விசேட பாதுகாப்புடன் காணப்படும் சிறைக்கு கருணா மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற சில குற்றங்களுடன்

மேலும்...
பிரதியமைச்சர் பாலிதவுக்கு இருதய சத்திர சிகிச்சை

பிரதியமைச்சர் பாலிதவுக்கு இருதய சத்திர சிகிச்சை 0

🕔9.Jul 2016

பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில், நேற்று வெள்கிக்கிழமை, இந்த சந்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும – கடந்த ஜுன் மாதம் 30 ஆம் திகதி, தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். முன்னதாக, இவர் உண்ணா விரதம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மீகஹதென்ன பாடசாலையில், மாணவர்கள் சிலருக்கு

மேலும்...
பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, தற்கொலை அச்சுறுத்தல்

பிரதியமைச்சர் பாலித தேவரப்பெரும, தற்கொலை அச்சுறுத்தல் 0

🕔30.Jun 2016

பிரதியமைச்சர் பாலித தெவரபெரும, மின்விசிறியில் கழுத்தை கட்டிக்கொண்டு தற்கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். மத்துகம பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் காரணமாக, அப்பாடசாலைக்கு முன்பாக பிரதியமைச்சர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டிருந்தார். பின்னர், அந்த ஆர்ப்பாட்டத்தினை உண்ணாவிரதப் போராட்டமாக பிரதியமைச்சர் பாலித மாற்றிக் கொண்டார். இந்த நிலையில், தனது கோரிக்கைகளுக்கு உரிய முறையில் பதில்

மேலும்...
அரசிலிருந்து விலகுவேன்; பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும எச்சரிக்கை

அரசிலிருந்து விலகுவேன்; பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும எச்சரிக்கை 0

🕔29.Jun 2016

மீகஹதென்ன பாடசாலையொன்றில், தனது ஆரவாளர்களின் பிள்ளைகளுக்கு இடமளிக்கப்பட வேண்டுமென பிரதியமைச்சர் பாலித்த தேவரப்பெரும தெரிவித்துள்ளார். தனது கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய தினத்துக்குள் தீர்வு வழங்காவிட்டால், நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாகவும், பிரதியமைச்சர் கூறியுள்ளார். தனது ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் பெற்றோரின் 10 பிள்ளைகளுக்கு மீகஹதென்ன பாடசாலை ஒன்றில் இடமளிக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த 27ஆம் திகதி,

மேலும்...
எனக்கு வாகனம் தேவையில்லை; அமைச்சு வாகனத்தை நிராகரித்தார் பிரதியமைச்சர் பாலித

எனக்கு வாகனம் தேவையில்லை; அமைச்சு வாகனத்தை நிராகரித்தார் பிரதியமைச்சர் பாலித 0

🕔9.Jun 2016

பிரதியமைச்சர் பாலித தேவபெரும – தனக்கு அமைச்சினூடாக ஒதுக்கப்பட்ட வாகனத்தை, தேவையில்லை என மறுத்துள்ளார். இது தொடர்பில் பிரதியமைச்சர் தனது அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றினை எழுதியுள்ளார். அதில் – தனது பாவனைக்காக அமைச்சு வானங்கள் எவையும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளதோடு, அமைச்சு வாகனமொன்றினை தனக்காக ஒதுக்கும்போது ஏற்படும் செலவான 28 மில்லியன் ரூபாவினை உள்நாட்டு கலைஞர்களின் நலன்புரி திட்டத்துக்காக

மேலும்...
அனோமா தலையணைச் சண்டை, மஸ்தான் ஓடினார்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் புதுவருட நிகழ்வு

அனோமா தலையணைச் சண்டை, மஸ்தான் ஓடினார்: நாடாளுமன்ற உறுப்பினர்களின் புதுவருட நிகழ்வு 0

🕔12.Apr 2016

– அஷ்ரப் ஏ சமத் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியா்களின் முன் கூட்டிய தமிழ் – சிங்கள புதுவருட நிகழ்வுகள் நேற்று திங்கட்கிழமை கொழும்பு டொரிங்டன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. சபாநாயகா் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற்றன. ஓட்டப்போட்டி, தலையணைச் சண்டை, கயிறிழுத்தல், கிறிக்கட் போட்டி ஆகியவை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்