Back to homepage

Tag "பிரதமர் ரணில் விக்ரமசிங்க"

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; த.தே.கூட்டமைப்பு எதிர்க்கும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; த.தே.கூட்டமைப்பு எதிர்க்கும் 0

🕔28.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்த்தரப்பினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கும் என, ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி ஐக்கிய தேசியக் கட்சி கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். இது இவ்வாறிருக்க,

மேலும்...
ரணிலுக்கு ஆதரவாக ஹக்கீம், றிசாட் உள்ளிட்ட 85 பேர் கையெழுத்து; நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர் நடவடிக்கை

ரணிலுக்கு ஆதரவாக ஹக்கீம், றிசாட் உள்ளிட்ட 85 பேர் கையெழுத்து; நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர் நடவடிக்கை 0

🕔22.Mar 2018

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு ஆதரவு தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 85 பேர் ஆவணமொன்றில் கையொப்பமிட்டுள்ளனர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போது, இவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அமைச்சர்களான ரஊப் ஹக்கீம், ரிஷாட் பத்தியுத்தீன் உள்ளிட்ட வேறு கட்சிகளின்

மேலும்...
நம்பிக்கையில்லா தீர்மானத்தை, நான் எதிர்க்கிறேன்: அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

நம்பிக்கையில்லா தீர்மானத்தை, நான் எதிர்க்கிறேன்: அமைச்சர் துமிந்த திஸாநாயக்க 0

🕔22.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை, தான் எதிர்ப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மாத்திரம் பொறுப்பாக முடியாது என்று தெரிவித்து துமிந்த; “ஜனாதிபதி உட்பட, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பும் இதற்கு பொறுப்புக்கூற

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு; காதர் மஸ்தானும் கையெழுத்திட்டுள்ளார்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு; காதர் மஸ்தானும் கையெழுத்திட்டுள்ளார் 0

🕔21.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகரிடம் இன்று புதன்கிழமை பிற்பகல் நாடாளுமன்றில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன இந்த பிரேரணையைக் கையளித்தார். குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. இவர்களில் 51 உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்தவர்களாவர். 04 பேர் ஸ்ரீலங்கா

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; .இன்று கையளிக்கப்படும்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை; .இன்று கையளிக்கப்படும் 0

🕔21.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, இன்று புதன்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. குறித்த பிரேரணையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களையும், இந்தப் பிரேரணையில் பெற்றுக் கொள்ளும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும்

மேலும்...
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில், நம்பிக்கையுடன் உள்ளோம்: அமைச்சர் திஸாநாயக்க

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றுவதில், நம்பிக்கையுடன் உள்ளோம்: அமைச்சர் திஸாநாயக்க 0

🕔19.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நிறைவேற்றுவதில், தாம் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோரும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பார்கள் என, தான் நம்புவதாகவும் அவர்

மேலும்...
வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களே, வன்முறைக்கு காரணம்: சபையில் பிரதமர்

வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்களே, வன்முறைக்கு காரணம்: சபையில் பிரதமர் 0

🕔6.Mar 2018

வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்களே தெல்தெனிய மற்றும் திகன உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். மேலும்,  பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என்பது தவறான கருத்து எனவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “தெல்தெனிய பிரதேசத்தில் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை

மேலும்...
தயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு

தயா கமகேயின் அழுத்தம் காரணமாகவே, பிரதமர் அம்பாறை செல்லவில்லை: பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு 0

🕔5.Mar 2018

– மப்றூக், ஏ.எல். நிப்றாஸ் – அமைச்சர் தயாகமகேயினுடைய அழுத்தம் காரணமாகவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – அம்பாறை நகரத்துக்குச் சென்று, முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாதத் தாக்குதல் நிலைவரங்களைப் பார்வையிடவில்லை என, மு.காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் குற்றம் சாட்டியுள்ளார். அம்பாறை நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல் உள்ளிட்டவை மீது

மேலும்...
மட்டு, திருமலை விசேட பொலிஸ் குழுக்களே, அம்பாறை தாக்குதல் விவகாரத்தை இனி கையாளும்: பிரதமர் ஒலுவிலில் தெரிவிப்பு

மட்டு, திருமலை விசேட பொலிஸ் குழுக்களே, அம்பாறை தாக்குதல் விவகாரத்தை இனி கையாளும்: பிரதமர் ஒலுவிலில் தெரிவிப்பு 0

🕔4.Mar 2018

“அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைபாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பு சட்டமா அதிபரிடமும் பொலிஸ் மா அதிபரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன” என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒலுவிலில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் தெரிவித்தார்.அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்பையேற்று

மேலும்...
அம்பாறை இனவாதத் தாக்குதல் தொடர்பில் பேசுவதற்கு, பிரதமரை ஒலுவில் அழைத்து வந்தார் ஹக்கீம்

அம்பாறை இனவாதத் தாக்குதல் தொடர்பில் பேசுவதற்கு, பிரதமரை ஒலுவில் அழைத்து வந்தார் ஹக்கீம் 0

🕔4.Mar 2018

அம்பாறையில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்  தொடர்பில் ஆராய்வதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவில் பிரதேசத்துக்கு விஜயம் செய்திருந்தனர். ஒலுவில் சுற்றுலா விடுதியில் நடைபெற்ற அம்பாறை இனவாதத் தாக்குதுல் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடலில் பிரதமர்‌ ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,

மேலும்...
பிணையில் சென்றோர் கைது செய்யப்படுவர்; உரிய விசாரணை நடைபெறும்: பிரதமர் மீண்டும் உறுதி

பிணையில் சென்றோர் கைது செய்யப்படுவர்; உரிய விசாரணை நடைபெறும்: பிரதமர் மீண்டும் உறுதி 0

🕔3.Mar 2018

அம்பாறை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு உதவி செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று சனிக்கிழமை மாலை பிரதமரிடம் நாங்கள் மீண்டும் வலியுறுத்திய போது, அவர்களுக்கு தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க, தான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்று பிரதமர் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

மேலும்...
இனவாதிகளுக்கு பிணை வழங்கி, முஸ்லிம்களின் கன்னத்தில் அரசாங்கம் அறைந்து விட்டது; அமைச்சர் றிசாட் விசனம்

இனவாதிகளுக்கு பிணை வழங்கி, முஸ்லிம்களின் கன்னத்தில் அரசாங்கம் அறைந்து விட்டது; அமைச்சர் றிசாட் விசனம் 0

🕔2.Mar 2018

நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிய முஸ்லிம்கள் இன்று செல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளதையே, அம்பாறை பள்ளிவாசலையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேதப்படுத்திய இனவாதிகளை பிணையில் விடுதலை செய்த துர்ப்பாக்கிய நிகழ்வு உணர்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் விடுத்துள்ள கண்டன அறிக்கையொன்றிலேயே, இதனைக் கூறியுள்ளார். பள்ளிவாசலை அடித்து நொறுக்கிய சம்பவத்தை மறைத்து,

மேலும்...
யாழ்ப்பாண பயணியின் பையிலிருந்த கைக்குண்டு வெடித்தமையே, ராணுவத்தினர் பயணித்த பஸ், தீப் பிடிக்க காரணமாகும்: பிரதமர் சபையில் தெரிவிப்பு

யாழ்ப்பாண பயணியின் பையிலிருந்த கைக்குண்டு வெடித்தமையே, ராணுவத்தினர் பயணித்த பஸ், தீப் பிடிக்க காரணமாகும்: பிரதமர் சபையில் தெரிவிப்பு 0

🕔21.Feb 2018

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பயணியொருவரின் பையிலிருந்த கைக்குண்டு வெடித்தமையினாலேயே, கஹகொல்ல பகுதியில் – ராணுவத்தினர் பயணித்த பஸ் வண்டி தீப்பிடித்து எரிந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்று புதன்கிழமை சபையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும்...
சட்டப்படி பதவியைத் தொடர்வேன்; பிரதமர் ரணில் அறிவிப்பு

சட்டப்படி பதவியைத் தொடர்வேன்; பிரதமர் ரணில் அறிவிப்பு 0

🕔16.Feb 2018

பிரதமர் பதவியை – தான் தொடர்ந்தும் வகிக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் அறிவித்துள்ளார். சட்டம் மற்றும் அரசியலமைப்புக்கு அமைவாக தனது பதவியை தொடரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அலரி மாளிகையில் இருந்து இந்த விசேட அறிவிப்பை பிரதமர் விடுத்துள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்கும், கட்சியின் அடுத்த கட்ட தலைமைத்துவ குழுவொன்றை கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கை

மேலும்...
மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டமைக்கும், பிரதமருக்கும் தொடர்புகள் கிடையாது: இறக்காமத்தில் ஹக்கீம் தெரிவிப்பு

மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டமைக்கும், பிரதமருக்கும் தொடர்புகள் கிடையாது: இறக்காமத்தில் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔25.Jan 2018

– மப்றூக் – இறக்காமம் – மாயக்கல்லி மலையில் அடாத்தாக புத்தர் சிலை வைக்கப்பட்டமையை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – முழுக்க முழுக்க அங்கீகரிக்கவில்லை என்று, மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மாயக்கல்லி மலையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், குறித்த சிலை வைக்கப்பட்டதிலிருந்து, அதனை அகற்றுமாறு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் வேண்டுகோள் விடுத்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்