Back to homepage

Tag "பாலியல் துஷ்பிரயோகம்"

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔7.Mar 2021

13 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்றித்த 35 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றினார். சம்பந்தப்பட்ட மாணவியின் தாயாரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநீக்கம்

மேலும்...
சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன் கைது

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன் கைது 0

🕔18.Jan 2021

சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன் தரத்தைச் சேர்ந்தவர் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 14 வயதுடைய சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டில், மேற்படி பொலிஸ் சார்ஜனை, அனுராதபுரம் பொலிஸார்

மேலும்...
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிராக சுவரொட்டிகள்

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிராக சுவரொட்டிகள் 0

🕔15.Feb 2020

– பாறுக் ஷிஹான் – கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின்  வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு எதிராக சுவரொட்டிகள் பரவலாக வெளியாகியுள்ளன. குறித்த சுவரொட்டிகள் யாவும் இன்று சனிக்கிழமை கல்முனை பிரதான வீதிகள், கடைகள் மற்றும் சந்தை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளில் ‘வெளியேறு.. வெளியேறு; ரஹ்மான் வைத்தியட்சகரே வெளியேறு’, ‘பாலியல் குற்றவாளிகளான தாதியர்களை வெளியேற்று’ என குறிப்பிடப்பட்டு,  ‘எமது

மேலும்...
நாடு முழுவதும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் வருடத்தின் முதல் 15 நாட்களில் பதிவு: மட்டக்களப்பு முன்னிலையில்

நாடு முழுவதும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் வருடத்தின் முதல் 15 நாட்களில் பதிவு: மட்டக்களப்பு முன்னிலையில் 0

🕔9.Feb 2020

இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன. அதேவேளை, 42 மோசமான பாலியல் சம்பவங்களும் 54 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் குறித்த 15 நாட்களிலும் இடம்பெற்றுள்ளன. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இந்த தகவலை நாடாளுமன்றில் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். மேற்படி குற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில்

மேலும்...
08 வயது பிள்ளையை துஷ்பிரயோகம் செய்த கல்முனைகுடி நபருக்கு விளக்க மறியல்

08 வயது பிள்ளையை துஷ்பிரயோகம் செய்த கல்முனைகுடி நபருக்கு விளக்க மறியல் 0

🕔5.Sep 2019

– பாறுக் ஷிஹான் – பாடசாலை   மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது கடந்த  சனிக்கிழமை (31) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச் சேனை பகுதியில் தலைமறைவாகி இருந்த வேளை,

மேலும்...
சிறு வயது பௌத்த பிக்குகள் 07 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று; சிகிச்சை பெறுவதாக, அமைச்சர் ரஞ்சன் தெரிவிப்பு

சிறு வயது பௌத்த பிக்குகள் 07 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று; சிகிச்சை பெறுவதாக, அமைச்சர் ரஞ்சன் தெரிவிப்பு 0

🕔6.Aug 2019

சிறு பராயமுடைய 07 பௌத்த பிக்குகள், எச்.ஐ.வி. தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவருவதாக, ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பௌத்த பிக்குகள் சிலர், பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுவருவது தொடர்பான தகவல்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறினார். பௌத்த பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் காணொளிகளும் தன்னிடம் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க குறிப்பிடுகின்றார். தாம்

மேலும்...
சொந்தப் பிள்ளைகளுக்கு ‘ப்ளு ஃபில்ம்’ காட்டி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையர்கள்; நுவரெலியாவில் கைது

சொந்தப் பிள்ளைகளுக்கு ‘ப்ளு ஃபில்ம்’ காட்டி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தையர்கள்; நுவரெலியாவில் கைது 0

🕔4.May 2018

தமது பெண் பிள்ளைகள் இருவரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையர்கள் இருவரை நுவரெலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் மேலும் இருவரிடம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். பாடசாலை மாணவிகளான 14, 15, 16 வயதுகளையுடைய சிறுமிகளுக்கு ஆபாச படங்களைக் காண்பித்து, அவர்களை சொந்த தந்தையர்களே

மேலும்...
மூதூர் சிறுமியர் துஷ்பிரயோகம்; முஸ்லிம் சமூகம் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு எதிராக பேரணி

மூதூர் சிறுமியர் துஷ்பிரயோகம்; முஸ்லிம் சமூகம் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு எதிராக பேரணி 0

🕔7.Jun 2017

– எம்.ரீ. ஹைதர் அலி –மூதூர் மல்லிகைத்தீவு, மணற்சேனைப் பகுதியில் மூன்று சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முஸ்லிம் இளைஞர்களை திட்டமிட்டு குற்றம் சாட்டிமையின் ஊடாக, முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் களங்கம் விளைவித்து, சேறு பூசி இனமுறுகலை தோற்றுவிக்க முற்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து மூதூர் – தோப்பூர் இணைந்த சிவில் சமூக அமைப்புக்களின்

மேலும்...
பாலியல் துஷ்பிரயோக வழக்கு: சந்தேக நபர்களை அடையாளம் காட்ட, சிறுமிகள் தவறினர்

பாலியல் துஷ்பிரயோக வழக்கு: சந்தேக நபர்களை அடையாளம் காட்ட, சிறுமிகள் தவறினர் 0

🕔5.Jun 2017

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள், இன்று திங்கட்கிழமை நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, சந்தேக நபர்களை இனங்காட்டத் தவறியுள்ளனர். குறித்த அடையாள அணிவகுப்பு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள் மூவரும், சந்தேகநபர்களை அடையாளம் காட்ட தவறியமையினை அடுத்து, சந்தேகநபர்களை எதிர்வரும் 12ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு

மேலும்...
மூதூர் மாணவியர் துஷ்பிரயோக வழக்கு; திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு

மூதூர் மாணவியர் துஷ்பிரயோக வழக்கு; திங்கட்கிழமை அடையாள அணிவகுப்பு 0

🕔31.May 2017

திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக் கூறப்படும் சம்பத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களும் இன்று புதன்கிழமை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஏற்கனவே நான்கு சந்தேக நபர்கள் கைது செய்ய்பட்ட நிலையில், நேற்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். மூன்று மாணவியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்தாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு, மூதூர்

மேலும்...
15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது: கிண்ணியாவில் சம்பவம்

15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது: கிண்ணியாவில் சம்பவம் 0

🕔8.Oct 2016

– எப். முபாரக் – திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுற்குற்பட்ட பகுதியில் சொந்த மகளை பாலிஸ் துஷ்பிரயோகத்திற்குற்படுத்திய தந்தையை, நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்ததாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். கிண்ணியா – இடிமன், புதுநகர் பகுதியைச்சேர்ந்த பாருக் ரமீஸ் (40 வயது) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாய் வௌிநாட்டில் உள்ள நிலையில்,

மேலும்...
குழந்தைகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், 67 வயது நபர் கைது

குழந்தைகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், 67 வயது நபர் கைது 0

🕔8.Sep 2016

– க. கிஷாந்தன் – இரண்டு பெண் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய 67 வயதுடைய நபரொருவரை நுவரெலியா பொலிஸார் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர். லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தோட்ட மிடில் பிரிவை சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். துஷ்பிரயோகத்துக்கு உள்ளானவர்கள் 04 மற்றும் 06 வயதுகளையுடைய பெண் குழந்தைகள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
சின்ன துறவி மீது, பெரிய துறவிகள் பாலியல் துஷ்பிரயோகம்

சின்ன துறவி மீது, பெரிய துறவிகள் பாலியல் துஷ்பிரயோகம் 0

🕔15.Jun 2016

– எப். முபாரக் – ஆறு வயதுடைய சிறிய பௌத்த துறவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பௌத்த துறவிகள் இருவரை இம்மாதம் 22 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. கந்தளாய் 98ஆம் கொலனி பௌத்த விகாரை யொன்றின்  ஆறு வயது துறவிச் சிறுவன், திருகோணமலை

மேலும்...
மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த, ஆசிரியர் கைது

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த, ஆசிரியர் கைது 0

🕔19.Jan 2016

– க. கிஷாந்தன் – மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்தனர். மஸ்கெலியா – ஸ்டஸ்பி தேவகந்த பிரதேச பாடசாலை ஒன்றில் பணியாற்றும் திருமணமான இரண்டு பிள்ளைகளின்ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தரம் 11ல் கல்வி பயிலும் பாடசாலை

மேலும்...
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது; புத்தளத்தில் சம்பவம்

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது; புத்தளத்தில் சம்பவம் 0

🕔9.Oct 2015

– பாறுக் ஷிஹான் –புத்தளம் பிரதேசத்தில் பாடசாலை சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை  மதியம் புத்தளம் நகரப்பகுதியில் நடைபெற்றுள்ளது.வழமை போன்று பாடசாலைக்கு சிறுமியை ஏற்றி இறக்கும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.பாடசாலை சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்