Back to homepage

Tag "பாலமுனை"

மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை ஆசிரியர் மற்றும் அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை ஆசிரியர் மற்றும் அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை 0

🕔11.Mar 2023

– புதிது செய்தியாளர் அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலை மாணவர் ஒருவர் – ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் முறைப்பாடு தொடர்பில், பாடசாலை தரப்பினரை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படும் ஆசிரியர் மற்றும் பாடசாலை அதிபர் ஆகியோருக்குகே

மேலும்...
மாணவர் ஒருவரை ஆசிரியர் தாக்கி நடக்க முடியாமல் செய்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு

மாணவர் ஒருவரை ஆசிரியர் தாக்கி நடக்க முடியாமல் செய்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு 0

🕔8.Mar 2023

– புதிது செய்தியாளர் அஹமட், பாறுக் ஷிஹான் – ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் நேற்று (07) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில் தரம் 09இல் கற்கும்

மேலும்...
பாலமுனை பொலிஸ் காவலரண் பகுதியில் நடந்த வன்முறைகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

பாலமுனை பொலிஸ் காவலரண் பகுதியில் நடந்த வன்முறைகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம் 0

🕔6.May 2022

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம்  பாலமுனை பொலிஸ்   காவலரண்  பகுதியில் ஏற்பட்ட சம்பவத்தில்  காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் விசாரணைகளை மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.  இதற்கமைய  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை  பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையிலான குழு இன்று வெள்ளிக்கிழமை

மேலும்...
பாலமுனை தனியார் காணியில் அடாத்தாக விகாரை அமைக்க முயற்சித்தமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக ‘குரல்கள் இயக்கம்’ தெரிவிப்பு

பாலமுனை தனியார் காணியில் அடாத்தாக விகாரை அமைக்க முயற்சித்தமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக ‘குரல்கள் இயக்கம்’ தெரிவிப்பு 0

🕔11.Mar 2022

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை – முல்லிக்குளத்து மலைப் பகுதியில் தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான காணியினுள் சட்டவிரோதமாக நுழைந்து விகாரையொன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட தரப்பினருக்கு எதிராக, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பணிகளை தாம் தொடங்கியுள்ளதாக ‘குரல்கள் இயக்கம்’ தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்றில் நேற்று (10) மாலை ‘குரல்கள் இயக்கம்’ நடத்திய

மேலும்...
பாலமுனை பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பால், நடவடிக்கை நிறுத்தம்

பாலமுனை பகுதியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க முயற்சி: பொதுமக்கள் எதிர்ப்பால், நடவடிக்கை நிறுத்தம் 0

🕔9.Mar 2022

– மப்றூக் – பௌத்த பிக்குகள் உள்ளடங்கலான குழுவொன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள தனியார் ஒருவரின் காணியொன்றினுள் அடாத்தாக விகாரையொன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் தொடங்கியமைக்கு – அப்பகுதி முஸ்லிம் மக்கள் இன்று புதன்கிழமை காலை கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான

மேலும்...
ஒரு கப்பல் கூட வந்துபோகாத ஒலுவில் துறைமுகம்: பராமரிப்பு செலவுக்கு மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவு

ஒரு கப்பல் கூட வந்துபோகாத ஒலுவில் துறைமுகம்: பராமரிப்பு செலவுக்கு மாதாந்தம் 56 லட்சம் ரூபா செலவு 0

🕔8.Mar 2022

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ஒலுவில் துறைமுகம் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட போதும், இது வரை கப்பல் ஒன்று கூட – வந்து போகாத நிலையில், அந்த துறைமுகத்தின் பராமரிப்புச் செலவுக்காக ஒவ்வொரு மாதமும் 56 லட்சம் ரூபா செலவிடப்பட்டு வருகின்றது. இந்த விவரம், தகவல் அறியும் உரிமைச்

மேலும்...
மரியாதை கொடுத்து பேசவில்லையாம்; தெரு மின்விளக்கை கழற்றிச் சென்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர்: மக்கள் கண்டனம்

மரியாதை கொடுத்து பேசவில்லையாம்; தெரு மின்விளக்கை கழற்றிச் சென்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர்: மக்கள் கண்டனம் 0

🕔4.Feb 2022

– அஹமட் – தனக்கு பொதுமகன் ஒவருர் மரியாதை கொடுத்துப் பேசவில்லை எனக்கூறி, அந்தப் பொதுமகனின் கடையின் முன்பாக – பாலமுனை பிரதான வீதியில் பொருத்தப்பட்டிருந்த தெரு மின்விளக்கை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எனக் கூறிக் கொள்கின்றவர் கழற்றிச் சென்ற சம்பவமொன்று அண்மையில் நடந்துள்ளது. இது சம்பந்தமாகத் தெரியவருவதாவது; அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட

மேலும்...
சிறு வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை: தப்பிச் செல்ல முயன்ற போது கைது

சிறு வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை: தப்பிச் செல்ல முயன்ற போது கைது 0

🕔7.Dec 2021

– பாறுக் ஷிஹான் – சிறு வயதுடைய தனது மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்து தப்பி செல்ல முயன்றவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று (7) செவ்வாய்க்கிழமை காலை – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம்

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரமுயர்வு

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரமுயர்வு 0

🕔8.Oct 2021

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவை சொந்த இடமாகக் கொண்ட மூவர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஒலுவில் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஏ.எல்.எம். ஜெமீல், பாலமுனையைச் சேர்ந்த எம்.கே. அஸார் மற்றும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ. ஏ. வாஹிட் ஆகியோரே இவ்வாறு பதவி உயர்வு பெற்றுள்ளனர். பிரதம

மேலும்...
காலத்தை இழுத்தடிக்காமல், நிரந்தர நியமனம் வழங்கவும்: பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியம் கோரிக்கை

காலத்தை இழுத்தடிக்காமல், நிரந்தர நியமனம் வழங்கவும்: பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியம் கோரிக்கை 0

🕔28.Sep 2021

– பி. முஹாஜிரீன் – “அரச நிறுவனங்களில் கடமை புரியும் பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக்கும் காலத்தை இழுத்தடிக்காமல், 2021.09.03 ம் திகதியிலிருந்து அவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்க வேண்டும்” என, ஒன்றிணைந்த பட்டதாரி பயிலுனர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட தலைவரும் பயிற்சி பட்டதாரிகள் ஒன்றியத்தின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளருமான ஏ.ஆர். றினோஸ்  கோரிக்கை விடுத்தார்.

மேலும்...
அதிக விலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டால், உடனடியாக அறிவியுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர்

அதிக விலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டால், உடனடியாக அறிவியுங்கள்: அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் 0

🕔20.Aug 2021

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சியை விற்பனை செய்யும் கடைகள் குறித்து தமக்கு உடனடியாக அறிவிக்குமாறு பிரததேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தெரிவித்தார். தனி இறைச்சி ஒரு கிலோகிராம் அதிகபட்டசமாக 800 ரூபாவுக்கே விற்பனை செய்ய வேண்டும் என்றும், அந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாதவர்கள்

மேலும்...
பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதாக அமையலாம்: மேயர் றகீப்

பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக வழக்கு: முஸ்லிம் சமூகத்துக்கு எதிரானதாக அமையலாம்: மேயர் றகீப் 0

🕔22.Dec 2020

– அஸ்லம் எஸ்.மௌலானா – கொவிட் தங்கி சிகிச்சை பெற்று வரும் பாலமுனை வைத்தியசாலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தற்போதைய சூழ்நிலையில் சமூகத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; “பாலமுனை வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு

மேலும்...
பாலமுனை வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்கக் கூடாது:  அரச தரப்பு ஆவணங்களை அரசுக்கு எதிராக மாற்றி, அக்கரைப்பற்று நீதிமன்றில் வழக்கு

பாலமுனை வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களை அனுமதிக்கக் கூடாது: அரச தரப்பு ஆவணங்களை அரசுக்கு எதிராக மாற்றி, அக்கரைப்பற்று நீதிமன்றில் வழக்கு 0

🕔21.Dec 2020

– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டம் – பாலமுனை பிரதேச வைத்தியாலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நோயாளர்களின் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து, நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பொறிமுறை உருவாக்கப்படும் வரை, கொரோனா நோயாளிகளை அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளையைப் பிறப்பிக்குமாறு கோரியும், பாமுனையைச் சேர்ந்த

மேலும்...
பாலமுனை பொலிஸ் உத்தியோகத்தர் கொலைச் சம்பவம்: சந்தேக நபருக்கு 24ஆம் திகதி வரை விளக்க மறியல்

பாலமுனை பொலிஸ் உத்தியோகத்தர் கொலைச் சம்பவம்: சந்தேக நபருக்கு 24ஆம் திகதி வரை விளக்க மறியல் 0

🕔12.Dec 2020

– முஸ்ஸப் அஹமட் – அம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய தஸ்மீம் என்பவர், தனது மாமாவான (தாயின்

மேலும்...
கத்திக் குத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி: பாலமுனையில் சம்பவம்

கத்திக் குத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி: பாலமுனையில் சம்பவம் 0

🕔10.Dec 2020

– பாறுக் ஷிஹான், எம்.எஸ்.எம். ஹனீபா – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தாஹிர் தஸ்பீக் (வயது-35) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் 21 வயதான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்