Back to homepage

Tag "பாகிஸ்தான்"

பிரியந்தவை காப்பாற்ற முயன்ற முஸ்லிம் நண்பருக்கு விருது வழங்கி கௌரவிக்கத் தீர்மானம்: பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு

பிரியந்தவை காப்பாற்ற முயன்ற முஸ்லிம் நண்பருக்கு விருது வழங்கி கௌரவிக்கத் தீர்மானம்: பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு 0

🕔6.Dec 2021

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவதனவை காப்பாற்ற முயற்சித்த அவரின் நண்பரை கௌரவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பிரியந்த தியவதனவை வன்முறை கும்பலின் பிடியிலிருந்து காப்பாற்ற முயன்ற அவருடைய நண்பரை கௌரவித்து, ‘தம்கா ஐ சுஜாத்’ (Tamgha i Shujaat) விருதினை வழங்கவுள்ளதாக பாக்கிஸ்தான்

மேலும்...
பிரியந்த குமாரவின் படுகொலைக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

பிரியந்த குமாரவின் படுகொலைக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம் 0

🕔5.Dec 2021

பாகிஸ்தான் – சியால்கோட்டில் இலங்கையர் பிரியந்த குமார தியவதன கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமைக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சார்பில், அதன் செயலாளர் அஷ்சேக் எம். அர்கம் நூராமித் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சியால்கோட் தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதன் இலங்கையைச்

மேலும்...
கோட்டாவை தொடர்பு கொண்ட இம்ரான்: பிரியந்த தியவதன கொலை தொடர்பில் உறுதி

கோட்டாவை தொடர்பு கொண்ட இம்ரான்: பிரியந்த தியவதன கொலை தொடர்பில் உறுதி 0

🕔4.Dec 2021

இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன பாகிஸ்தானில் கொல்லப்பட்டமை தொடர்பில், ஐக்கிய அரபு ராஜியத்திலுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைத் தொடர்பு கொண்டு தான் பேசியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதன்போது இந்த சம்பவம் தொடர்பில் தனது தேசத்தவர்களின் கோபத்தையும், அவமானத்தினையும் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடந்த சம்பவம் தொடர்பில்ட

மேலும்...
பாகிஸ்தானில் நடந்த காட்டுமிராண்டித்தனம்: எங்கு நிகழ்ந்தாலும் அதற்குப் பெயர் பயங்கரவாதம்தான்

பாகிஸ்தானில் நடந்த காட்டுமிராண்டித்தனம்: எங்கு நிகழ்ந்தாலும் அதற்குப் பெயர் பயங்கரவாதம்தான் 0

🕔4.Dec 2021

– ஆசிரியர் கருத்து – பாகிஸ்தானில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த 48 வயதான பிரியந்த குமார தியவதன எனும் நபர், அங்கு கொடூரமாகத் தாக்கப்பட்டு – எரித்துக் கொல்லப்பட்டுள்ளமை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத காட்டுமிராண்டித்தனமான குற்றமாகும். இவ்வாறு கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவன என்பவர், கனேமுல்ல நகரின் அருகே உள்ள கெந்தலியத்த பகுதியைச்

மேலும்...
ஆப்கான்: தவிர்க்க முடியாத விவகாரம்; தலையைச் சொறியும் நாடுகள்

ஆப்கான்: தவிர்க்க முடியாத விவகாரம்; தலையைச் சொறியும் நாடுகள் 0

🕔21.Aug 2021

– சுஐப் எம்.காசிம் – ஆப்கானிஸ்தானின் எதிர்காலம், ஜனநாயகத்திலா? அல்லது மதவாதத்திலா? கட்டியெழுப்பப்படப்போகிறது. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் தலையைச்சொறிந்துகொண்டு தீவிரமாகச் சிந்திக்கும் விடயம்தான் இது. இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த அதே தலிபான்கள், மீண்டும் அரியணையில் அமர்ந்து இலட்சியப் பாதையில் சாதனை படைத்துள்ளமை ஆச்சர்யமானதில்லையா? அதுவும், அமெரிக்காவின் உதவியில் நிறுவப்பட்ட 

மேலும்...
பாகிஸ்தானுக்கான ஆப்கான் தூதுவரின் மகள் கடத்தல்: சித்திரவதையின் பின், விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிப்பு

பாகிஸ்தானுக்கான ஆப்கான் தூதுவரின் மகள் கடத்தல்: சித்திரவதையின் பின், விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிப்பு 0

🕔18.Jul 2021

பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதுவரின் மகள், அடையாளம் அறியப்படாத நபர்களால் வெள்ளிக்கிழமையற்று கடத்தப்பட்டு சில மணி நேரங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டதாக, ஆஃப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்களால் அவருக்கு காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை நேற்று, சனிக்கிழமை, வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தூதர் நஜீபுல்லா அலிகைல் – மகள் சில்சிலா அலிகைல்

மேலும்...
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய செயலாளர், அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய செயலாளர், அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் 0

🕔11.Jul 2021

– நூருல் ஹுதா உமர் – பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலய அரசியல், கல்வி, கலாசார செயலாளர் ஆயிஷா அபூபக்கர் பஹாத் அம்பாறை மாவட்டத்துக்கு நேற்று சனிக்கிழமை வருகை தந்தார். அம்பாறை மாவட்ட பாடசாலை வளங்கள் மற்றும் கல்வி மேம்பாடுகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு, கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவையின் தவிசாளரும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக

மேலும்...
இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் 05 ஒப்பந்தங்கள் கைச்சாத்து 0

🕔24.Feb 2021

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் – இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று செவ்வாய்கிழமை இலங்கை வந்தடைந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார். அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையினை அடுத்து, இரண்டு

மேலும்...
பாகிஸ்தான் மதரஸா ஒன்றில் குண்டு வெடிப்பு; 07 பேர் பலி: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தான் மதரஸா ஒன்றில் குண்டு வெடிப்பு; 07 பேர் பலி: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் 0

🕔27.Oct 2020

பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள இஸ்லாமிய மதரஸா ஒன்றில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததுடன், 109 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பள்ளிவாசல் ஒன்றில் இந்த மதரஸா இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வேறுபட்ட வயதுப் பிரிவை சேர்ந்த பிள்ளைகள் பலரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் உள்ள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும்...
பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்; பலர் பலி

பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்; பலர் பலி 0

🕔29.Jun 2020

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நடந்தது. வாகன நிறுத்துமிடம் வழியாகப் பங்குச்சந்தை கட்டடத்துக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள், பிரதான நுழைவு வாயிலில் கைக்குண்டை வீசியுள்ளனர். தாக்குதல் நடந்த கட்டடத்துக்கு வெளியே பலத்த பொலிஸ்

மேலும்...
பாகிஸ்தானில் பணியாற்றிய இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் மாயம்

பாகிஸ்தானில் பணியாற்றிய இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் மாயம் 0

🕔15.Jun 2020

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் பணியில் இருந்த இரு இந்திய தூதரக அதிகாரிகள் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் அந்நாட்டு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜாஃப்ரி உறுதிபடுத்தியுள்ளார். பாகிஸ்தானின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிடியில் அவர்கள் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சில நாட்களுக்கு முன்புதான்,

மேலும்...
பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி; இருவர் மட்டுமே உயிர் தப்பினர்

பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி; இருவர் மட்டுமே உயிர் தப்பினர் 0

🕔23.May 2020

பாகிஸ்தானின் கராச்சியில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 92 பேர் உயிரிழந்துள்ளது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஐவரின் உடல்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் சிந்து மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 91 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில் மேற்படி

மேலும்...
பாகிஸ்தானில் விமானம் விபத்து; பயணித்த 107 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை

பாகிஸ்தானில் விமானம் விபத்து; பயணித்த 107 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை 0

🕔22.May 2020

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயணிகள் விமானமொன்று இன்று வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது. லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த நிலையில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து இந்த விமானம் விபத்துள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை நிறுவனத்தின் இந்த விமானம், கராச்சியில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. தரையிறங்கும் சிறிது நேரத்திற்குள்ளாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விபத்துக்குள்ளான

மேலும்...
இந்திய படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது: மோடி, ராகுல் வாழ்த்து தெரிவிப்பு

இந்திய படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ஒப்படைத்தது: மோடி, ராகுல் வாழ்த்து தெரிவிப்பு 0

🕔1.Mar 2019

பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.23 மணியளவில் இந்திய எல்லைக்குள் நுழைந்தார். 10:05 PM: விங் கமாண்டர் அபிநந்தனை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவரின் தைரியத்தை பார்த்து இந்தியா பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அபிநந்தனின் வீரம் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளது

மேலும்...
பாகிஸ்தான் படையினரிடம் பிடிபட்ட இந்திய படை விமானி; தேநீர் அருந்திக் கொண்டு பேசும் வீடியோ காட்சி வெளியீடு

பாகிஸ்தான் படையினரிடம் பிடிபட்ட இந்திய படை விமானி; தேநீர் அருந்திக் கொண்டு பேசும் வீடியோ காட்சி வெளியீடு 0

🕔27.Feb 2019

பாகிஸ்தான் ராணுவத்தினர் கைது செய்துள்ளதாகக் கூறப்படும் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்தமான், சென்னையை சேர்ந்தவரென தகவல் வெளியாகி உள்ளது. இவரது தந்தையும் இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷலாக பணி புரிந்தவர் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானி கைது செய்யப்பட்டது போல ஒரு காட்சி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்