Back to homepage

Tag "பல்கலைக்கழகம்"

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை சேர்த்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் தொகை பற்றிய தகவல் வெளியீடு

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை சேர்த்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் தொகை பற்றிய தகவல் வெளியீடு 0

🕔31.Oct 2020

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை 41,500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமரதுங்க தெரிவித்தார். கடந்த வருடத்திலும் பார்க்க பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்கள் எண்ணிக்கை 10000 இனால் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் கூறினார். இதற்கமைவாக

மேலும்...
ஈசல் போல் வெளிக்கிளம்பும் போலிக் கலாநிதிகள்: கூனிக் குறுக, நாம் செய்ய வேண்டிவை என்ன?

ஈசல் போல் வெளிக்கிளம்பும் போலிக் கலாநிதிகள்: கூனிக் குறுக, நாம் செய்ய வேண்டிவை என்ன? 0

🕔23.Sep 2020

– டொக்டர் சிவச்சந்ரன் சிவஞானம் – நடிகர் விஜய்க்கு டொக்டர் பட்டம் கொடுத்தது ஒரு பல்கலைக்கழகம். அதே பல்கலைக்கழகம் தமிழக முதல்வர் எடப்பாடிக்கும் கொடுத்தது. அந்தப் பல்கலைக்கழக வேந்தர் எடப்பாடியின் கட்சியான அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட்டார். நடிகர் விஜயகாந்துக்கு அமெரிக்காவின் ஒரு திருச்சபை இறையியலுக்காக டொக்டர் பட்டம் கொடுத்தது. அந்த திருச்சபையின் இணையத்தளத்திற்குப் போய்

மேலும்...
பல்கலைக்கழக 04ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் 22ஆம் திகதி ஆரம்பம்

பல்கலைக்கழக 04ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் 22ஆம் திகதி ஆரம்பம் 0

🕔13.Jun 2020

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் 04 ஆம் வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். மேலும் குறித்த பரீட்சைகளை ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க

மேலும்...
பல்கலைக்கழங்கள் நாளை ஆரம்பிக்கின்றன; ஆனால் கற்பித்தல் நடைபெறாது: உயர் கல்வி அமைச்சர்

பல்கலைக்கழங்கள் நாளை ஆரம்பிக்கின்றன; ஆனால் கற்பித்தல் நடைபெறாது: உயர் கல்வி அமைச்சர் 0

🕔10.May 2020

பல்கலைக்கழகங்கள் நாளை 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும் கற்பித்தல் செயற்பாடுகள் மற்றும் தங்குமிடங்களை திறப்பது போன்ற நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படாது என உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அன்றைய தினம் கிருமி ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால், கல்விச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு பிரிவினரை மாத்திரம் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சுகாதார

மேலும்...
பாடசாலைகள் மே 11 ஆரம்பம்; பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் தீர்மானமில்லை

பாடசாலைகள் மே 11 ஆரம்பம்; பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் தீர்மானமில்லை 0

🕔12.Apr 2020

அனைத்து பாடசாலைகளைகளையும், இரண்டாம் தவணைக்காக, மே மாதம் 11ஆம் திகதி, திங்கட்கிழமை, தொடங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என, அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னர் – இரண்டாம் தவணை, ஏப்ரல் 20ஆம் திகதி தொடங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. கொரோனா நோய்க்கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளின் முதற்கட்டமாகப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறை மாணவர்களின் பாதுகாப்பை

மேலும்...
பல்கலைக்கழக பகிடிவதை, இவ் வருடத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்: அமைச்சர் பந்துல

பல்கலைக்கழக பகிடிவதை, இவ் வருடத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும்: அமைச்சர் பந்துல 0

🕔9.Jan 2020

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் இந்த வருடம் முழுமையாக முடிவிற்கு கொண்டுவரப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் உள்ளிட்ட அந்த பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். பல்கலைக்கழக கல்வி நடவடிக்கையின்

மேலும்...
முஸாதிகா: குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள்

முஸாதிகா: குடிசை வீட்டிலிருந்து மருத்துவம் பயிலப்போகும் செங்கல் தொழிலாளியின் மகள் 0

🕔2.Jan 2020

– யூ.எல். மப்றூக் – குடிசை வாழ்க்கை, தந்தையின் தொழிலில் கிடைக்கும் குறைந்த வருமானம், மிகக் கடுமையான வறுமை, ஆகியவற்றையெல்லாம் எதிர்கொண்டு, அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார் மீரசா பாத்திமா முஸாதிகா எனும் மாணவி. யார் இந்த முஸாதிகா? திருகோணமலை மாவட்டத்திலுள்ள சாபி

மேலும்...
பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு, மூதூரில் பாராட்டு: பிரதம அதிதியாக அப்துல்லா மஹ்ரூப் பங்கேற்பு

பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கு, மூதூரில் பாராட்டு: பிரதம அதிதியாக அப்துல்லா மஹ்ரூப் பங்கேற்பு 0

🕔30.Mar 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – மூதூர் மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டும் நிகழ்வு, பாடசாலையின் கேட்போர் கூடத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கலந்து கொண்டார்.பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட

மேலும்...
பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் மாணவர்கள் தம்மை, மட்டுப்படுத்தி விடக் கூடாது: அமைச்சர் றிசாட் அறிவுரை

பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் மாணவர்கள் தம்மை, மட்டுப்படுத்தி விடக் கூடாது: அமைச்சர் றிசாட் அறிவுரை 0

🕔1.Feb 2019

மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்தி கொள்ளாது, அந்த வட்டத்துக்கு அப்பாலும் சென்று  தொலை நோக்குடன் தூர சிந்தனையுடன்  அறிவை தேடுவதன் மூலம் சமூகத்துக்கு அரிய பயன்கள் கிடைக்கின்றதென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார் புத்தளம் கடையா மோட்டை மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழக த்துக்கு தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, அதன் அதிபர்

மேலும்...
யாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு

யாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு 0

🕔21.Apr 2018

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  வெளியிட்டுள்ளது.இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 15 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 14 உறுப்பினர்கள் அடங்கலாக 29 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளாகும்

மேலும்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம், முடிவுக்கு வந்தது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம், முடிவுக்கு வந்தது 0

🕔12.Apr 2018

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக, பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு தெரிவித்துள்ளது. 20 வீதமான ஊதிய அதிகரிப்பு உள்ளிட்ட 06 கோரிக்கைகளை முன்வைத்து, பெப்ரவரி 27ஆம் திகதி முதல், இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்

மேலும்...
வகுப்புத் தடை நீக்கப்பட்டதால்; முடிவுக்கு வந்தது உண்ணா விரதம்

வகுப்புத் தடை நீக்கப்பட்டதால்; முடிவுக்கு வந்தது உண்ணா விரதம் 0

🕔1.Apr 2017

பாறுக் ஷிஹான்யாழ்ப்பாணம் பல்கலைக்கழகை கலைப்பீட மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் உப வேந்தரின் எழுத்து மூல  அறிக்கையை அடுத்து முடிவிற்கு வந்தது.கடந்த  இரண்டு  நாட்களாக வகுப்பு தடை விதிக்கப்பட்ட மாணவர்களை மீளவும் இணைக்க கோரி,  பல்கலைக்கழக மாணவர்கள்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.அந்தவகையில் இன்று காலை  மாணவர்களின்   கோரிக்கைகளை நிர்வாகத்தினர் ஏற்று வகுப்புத்தடையினை ரத்து செய்தனர். இது

மேலும்...
ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியினால், தமிழ் மொழி மாணவர்கள் 22 பேர் பல்கலைக்கழகம் தெரிவு

ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியினால், தமிழ் மொழி மாணவர்கள் 22 பேர் பல்கலைக்கழகம் தெரிவு 0

🕔16.Jan 2017

  டொக்டர் ராஜித சேனாரத்ன மன்றத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞான கல்வித்திட்டத்தில் பயின்ற 24 மாணவர்களில் 22 பேர் பல்கழைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளதாக ராஜித சேனாரத்ன மன்றம் தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் விஞ்ஞானப்பிரிவில் க.பொ.த உயர்தர வகுப்பில் படிக்கும் மாணவர்கள் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்த வகுப்புககள் நடத்தப்பட்டன. இவ்வாறு பல்கலைக்கழகம்

மேலும்...
யாழில் பலியான மாணவர்களின் மரணம் தொடர்பில் நியாயம் கோரி, கவன ஈர்ப்பு நடவடிக்கை

யாழில் பலியான மாணவர்களின் மரணம் தொடர்பில் நியாயம் கோரி, கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔24.Oct 2016

– பாறுக் ஷிஹான் –யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்தும், மாணவர்களின் மரணத்துக்கு நீதிகோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தின் முன்னால் கவனஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.யாழ் மாவட்ட செயலக வாயில்களுக்கு முன்னால் அமர்ந்து,  குறித்த நடவடிக்கையினை அமைதியான முறையில்  பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.கடந்த 21ஆம் திகதி

மேலும்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கைதான பொலிஸாருக்கு விளக்க மறியல்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கைதான பொலிஸாருக்கு விளக்க மறியல் 0

🕔22.Oct 2016

யாழ்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அவர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்கரன் சனிக்கிழமை   உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்