Back to homepage

Tag "பசில் ராஜபக்ஷ"

பசில் 08ஆம் திகதி எம்.பி ஆகிறார்; ஒரு வாரத்தின் பின் அமைச்சர்: ராஜபக்ஷகளின் கீழுள்ள பல துறைகள் அவரிடம் வருகின்றன

பசில் 08ஆம் திகதி எம்.பி ஆகிறார்; ஒரு வாரத்தின் பின் அமைச்சர்: ராஜபக்ஷகளின் கீழுள்ள பல துறைகள் அவரிடம் வருகின்றன 0

🕔4.Jul 2021

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராவதோடு, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகப் பதியேற்பார் என எதிர்பார்க்கப்படும் பசில் ராஜபக்ஷவின் கீழ், பல முக்கிய துறைகள் கொண்டு வரப்படும் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் வரும் சில நிறுவனங்களும் துறைகளும் பசில்

மேலும்...
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம்: ஊடகவியலாளர் கேள்விக்கு அமைச்சரவை பேச்சாளர் பதில்

பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம்: ஊடகவியலாளர் கேள்விக்கு அமைச்சரவை பேச்சாளர் பதில் 0

🕔29.Jun 2021

பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம் அல்லது அமைச்சர் பதவிப்பிரமாணம் குறித்து அரசாங்கம் என்ற ரீதியில் எந்தவித தீர்மானத்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லையென்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

மேலும்...
பசிலுக்காக பதவி துறக்கும் ரஞ்சித் பண்டார, மத்திய வங்கி ஆளுநர் ஆகிறார்

பசிலுக்காக பதவி துறக்கும் ரஞ்சித் பண்டார, மத்திய வங்கி ஆளுநர் ஆகிறார் 0

🕔29.Jun 2021

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, எதிர்வரும் வாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது பேராசிரியர் டப்ளியு. டி. லக்ஷ்மன் வகிக்கும் மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கே, பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்படவுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக வரும் பொருட்டு, நாடாளுமன்ற

மேலும்...
பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற மன்ற உறுப்பினராக நியமிக்க முடியாதா: என்ன சொல்கிறது சட்டம்?

பசில் ராஜபக்ஷவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற மன்ற உறுப்பினராக நியமிக்க முடியாதா: என்ன சொல்கிறது சட்டம்? 0

🕔27.Jun 2021

– வை எல் எஸ் ஹமீட் – பசில் ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடாததாலும் தேசியப்பட்டியலில் பெயரிடப்படாததாலும் அவரால் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லமுடியாது என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பான சட்ட ஏற்பாடு என்ன இந்த விடயம் தொடர்பான ஏற்பாடு அரசியலமைப்பின் சரத்து 99A இல் இடம்பெற்றிருக்கிறது. இச்சரத்தின் ஆரம்பம், ஒரு பொதுத்தேர்தலில் 196

மேலும்...
ரஞ்சித் பண்டாரவின் இடத்துக்கு பசில்: நாடாளுமன்ற உறுப்பினரான கையோடு நிதியமைச்சையும் ஏற்கிறார்

ரஞ்சித் பண்டாரவின் இடத்துக்கு பசில்: நாடாளுமன்ற உறுப்பினரான கையோடு நிதியமைச்சையும் ஏற்கிறார் 0

🕔25.Jun 2021

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. லங்காதீப பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார ராஜிநாமா செய்யவுள்ளதாகவும், அந்த இடத்துக்கு பசில் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 06ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ள பசில் ராஜபக்ஷ, அன்றைய தினமே நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம்

மேலும்...
திவிநெகும நிதி மோசடி வழக்கிலிருந்து பசில் உள்ளிட்டோர் விடுதலை

திவிநெகும நிதி மோசடி வழக்கிலிருந்து பசில் உள்ளிட்டோர் விடுதலை 0

🕔30.Nov 2020

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகள் 04 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து சம்பந்தப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிரதிவாதிகளை வழக்கிலிருந்து விடுவிக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க இன்று திங்கட்கிழமை வழங்கினார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் திவிநெகும

மேலும்...
பஷில் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

பஷில் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் 0

🕔23.Nov 2020

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வௌிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் மேற்படி உத்தரவை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2015ஆம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில், அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும

மேலும்...
பசில் நாடாளுமன்றம் வருவதற்கு, பதவியை விட்டுக் கொடுப்பேன்: நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடேகொட

பசில் நாடாளுமன்றம் வருவதற்கு, பதவியை விட்டுக் கொடுப்பேன்: நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடேகொட 0

🕔22.Nov 2020

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் அங்கம் வசிக்கவேண்டும் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடேகொட தெரிவித்துள்ளார். இந்த நாட்டையும் அரசாங்கத்தையும் முன்னோக்கி நகர்த்தும் திறன், பசில் ராஜபக்ஷவுக்கு உண்டு என்றும், எனவே அவர் நாடாளுமன்றத்துக்குள் வருவதற்கு, தனது இடத்தை வழங்கவும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும்...
பசில் ராஜபக்ஷ ஜனவரியில் அமைச்சராகிறார்; சரத் வீரசேகரவுக்கும் பதவி உயர்வு

பசில் ராஜபக்ஷ ஜனவரியில் அமைச்சராகிறார்; சரத் வீரசேகரவுக்கும் பதவி உயர்வு 0

🕔22.Nov 2020

அமைச்சரவையில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 20வது திருத்தம் ஜனாதிபதி அமைச்சரவை பொறுப்புகளை தன்வசம் வைத்திருப்பதற்கு அனுமதித்துள்ளதன் காரணமாக, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களை ஜனாதிபதி தன்வசம் வைத்திருப்பார். தற்போது ராஜாங்க அமைச்சராகவுள்ள சரத்வீரசேகர சட்டஒழுங்கு விவகாரங்களுக்கான அமைச்சராக பதவி உயர்த்தப்படுவார். பொலிஸ்திணைக்களம் சிவில் பாதுகாப்பு திணைக்களம் போன்றவை சட்டம்

மேலும்...
இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல்

இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல் 0

🕔19.May 2020

தன்னைத் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமித்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனத் தெரிவித்துள்ள அவ்வாணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல்; இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள தன்னை, ஏன் உறுப்பினராகத் தெரிவு செய்தாரென, முன்னாள் ஜனாதிபதியிடம்தான் சட்டத்தரணி சாகர காரியவசம் கேட்க வேண்டும் என்றார். இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதென்றால், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்

மேலும்...
ஆயுர்வேத மருத்துவமனைகளை ஊடரங்கு வேளையில் திறக்க அரசாங்கம் தீர்மானம்

ஆயுர்வேத மருத்துவமனைகளை ஊடரங்கு வேளையில் திறக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔7.Apr 2020

அனைத்து ஆயுர்வேத மருத்துவமனைகளையும் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நேரத்திலும் திறந்து வைப்பதென அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. அத்தியவசிய சேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரின் தலைமையில் அலறி மாளிகையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும்

மேலும்...
சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்து அமைக்கும் கூட்டணியின் சின்னம் குறித்து விரைவில் தீர்மானம்

சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்து அமைக்கும் கூட்டணியின் சின்னம் குறித்து விரைவில் தீர்மானம் 0

🕔22.Jan 2020

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து அமைக்கவுள்ள கூட்டணியின் சின்னம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் தீர்மானிக்கப்படவுள்ளதாக, சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார். கூட்டணியை

மேலும்...
இரண்டு அமைச்சர்கள், 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசிலுடன் பேச்சு: கோட்டாவுக்கு ஆதரவு வழங்கவும் முடிவு

இரண்டு அமைச்சர்கள், 03 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசிலுடன் பேச்சு: கோட்டாவுக்கு ஆதரவு வழங்கவும் முடிவு 0

🕔9.Nov 2019

அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்களும், ஆளுந்தரப்பைச் சேர்ந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கும் பொருட்டு, இவர் இந்தப் பேச்சுவார்த்தையில் இவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கு முன்னர் கோட்டாவுடன் இணைவது குறித்துப் பேசப்பட்டாலும், அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களை

மேலும்...
கோட்டாவைக் கண்டு பயப்பட வேண்டாம்: பஸில் ராஜபக்ச தெரிவிப்பு

கோட்டாவைக் கண்டு பயப்பட வேண்டாம்: பஸில் ராஜபக்ச தெரிவிப்பு 0

🕔8.Aug 2019

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என நினைக்கின்றேன். ஆனாலும் திறமையான நிர்வாகத் திறன் கொண்ட, பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்படுவார்” என்று, என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். “கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொண்டுள்ளார். அவர் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கினால் அவரைக்

மேலும்...
பொதுஜன பெரமுன அங்கத்தவர் அல்லாதவருக்கு, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கப் போவதில்லை: பசில் ராஜபக்ஷ

பொதுஜன பெரமுன அங்கத்தவர் அல்லாதவருக்கு, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்கப் போவதில்லை: பசில் ராஜபக்ஷ 0

🕔12.Feb 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்தவரல்லாத ஒருவருக்காக, பொதுஜன பெரமுன பிரசாரம் செய்யாது என்றும், ஆதரவு வழங்காது எனவும் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் நேற்று திங்கட்கிழமை, கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் பசில் ராஜபக்ஷவை சந்தித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்