Back to homepage

Tag "நுவரெலியா"

உள்ளுராட்சித் தேர்தலுக்கு, டிமிக்கி கொடுக்கும் வேலைகள் நடக்கின்றன: தினேஷ் குணவர்த்தன குற்றச்சாட்டு

உள்ளுராட்சித் தேர்தலுக்கு, டிமிக்கி கொடுக்கும் வேலைகள் நடக்கின்றன: தினேஷ் குணவர்த்தன குற்றச்சாட்டு 0

🕔20.Oct 2017

உள்ளுராட்சித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தாமல் தொடர்ந்தும் ஒத்தி வைக்கும் வேலைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க; சில உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் சிக்கலான நிலைமைகள் காணப்படுகின்றமையினால், எதிர்வரும் செவ்வாய்கிழமை இது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடி, முடிவு எடுக்கப்படும்

மேலும்...
நுவரெலியா மாவட்டத்துக்கு, மேலும் 04 பிரதேச சபைகளை உருவாக்க தீர்மானம்

நுவரெலியா மாவட்டத்துக்கு, மேலும் 04 பிரதேச சபைகளை உருவாக்க தீர்மானம் 0

🕔18.Oct 2017

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 04 பிரதேச சபைகளை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. உள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க அம்பகமுவ பிரதேச சபையானது நோர்வூட்,  மஸ்கெலிய மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளாகப் பிரிக்கப்படவுள்ளன. அதேபோல் கொட்டகல பிரதேச சபைக்கு மேலதிகமாக நுவரெலியா மற்றும் அக்கரைப்பத்தனை பிரதேச

மேலும்...
ரணில் வாக்கு மாறினார்; மனோ வெளியேறினார்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குழப்பம்

ரணில் வாக்கு மாறினார்; மனோ வெளியேறினார்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் குழப்பம் 0

🕔22.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற  கட்சித் தலைவர்கள் கூட்டத்திலிருந்து அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன், இடைநடுவில் வெளியேறினார். ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற மேற்படி கூட்டத்திலிருந்து அமைச்சர் வெளியேறியிருந்தார். இந்தத் தகவலை அமைச்சர் மனோ கணேசன், அவருடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு

மேலும்...
அம்பகமுவ பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை; அமைச்சர் றிசாத் திறந்து வைத்தார்

அம்பகமுவ பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை; அமைச்சர் றிசாத் திறந்து வைத்தார் 0

🕔13.Aug 2017

– க. கிஷாந்தன் – அம்பகமுவ – கல்பொதியாய பகுதியில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றினை அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்த ஆடைத்தொழிற்சாலைக்கென, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் 12 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 25 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆடைத் தொழிற்சாலை திறப்பு விழா நிகழ்வில், நுவரெலியா மாவட்ட

மேலும்...
தூர நின்று ஓட்டும் முச்சக்கர வண்டி; நுவரெலியா இளைஞர் மாற்றியமைத்து சாதனை

தூர நின்று ஓட்டும் முச்சக்கர வண்டி; நுவரெலியா இளைஞர் மாற்றியமைத்து சாதனை 0

🕔28.Jul 2017

– க. கிஷாந்தன் – ஆளில்லாமல் தூரத்தில் இருந்து ஓட்டும் வகையில் முச்சக்கர வண்டியொன்றினை நுவரெலியா இளைஞர் ஒருவர் மாற்றியமைத்துள்ளார். நுவரெலியா களுகெலை பிரதேசத்தை சேர்ந்த சமிந்த ருவான் குமார (வயது 31) என்வர்தான், இவ்வாறானதொரு முச்சக்கரவண்டியை அமைத்துள்ளார். முச்சக்கர வண்டியை ரிமோட் கொண்ரோல் ஊடாக இயக்க கூடிய வகையில், இவர் மாற்றியமைத்துள்ளார். 05 நாட்களில் இதனை

மேலும்...
முந்திச் செல்ல முற்பட்டதன் விளைவு; மூன்று வாகனங்கள் மோதி, மூன்று பேர் காயம்

முந்திச் செல்ல முற்பட்டதன் விளைவு; மூன்று வாகனங்கள் மோதி, மூன்று பேர் காயம் 0

🕔9.Jul 2017

– க. கிஷாந்தன் – மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளாமை காரணமாக, காயமடைந்த மூவர், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன்  – நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் சென்.அன்றூஸ் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது. நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற கார் மற்றும் வேன் ஆகியவை, ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் இல் மோதி விபத்துக்குள்ளாகின. இதன்போது,

மேலும்...
குளிர்ப் பிரதேசத்தில் காய்த்துக் குலுங்கும் ஈச்சை; நுவரெலியாவில் அதிசயம்

குளிர்ப் பிரதேசத்தில் காய்த்துக் குலுங்கும் ஈச்சை; நுவரெலியாவில் அதிசயம் 0

🕔5.Jul 2017

– க. கிஷாந்தன் – தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் நடப்பட்ட ஈச்சை மரமொன்று, 35 வருடங்களுக்குப் பின்னர் காய்த்து – கனி தந்துள்ளது. வெப்பமான காலநிலை நிலவும் பிரதேசங்களிலேயே வளரும் என்று நம்பப்பட்ட ஈச்சை மரமானது, அதிக குளிர் பிரதேசமான நுவரெலியா மாவட்டத்தின் – தலவாக்கலை பகுதியில் இவ்வாறு காய்த்து – கனி தந்துள்ளமையானது ஆச்சரியமானதாகும். தலவாக்கலை

மேலும்...
ஆசிரியர், பெற்றோருக்கு இடையில் கை கலப்பு; இரு தரப்பும் வைத்தியசாலையில் அனுமதி

ஆசிரியர், பெற்றோருக்கு இடையில் கை கலப்பு; இரு தரப்பும் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔30.Jun 2017

– க. கிஷாந்தன் – பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால், பாடசாலையொன்றுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட, கொட்டகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசலையின் ஆசிரியர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாணவி ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம் இன்று

மேலும்...
டிப்பர் மோதி சிறுமி பலி; சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு பொதுமக்கள் தீ வைப்பு

டிப்பர் மோதி சிறுமி பலி; சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு பொதுமக்கள் தீ வைப்பு 0

🕔15.Jun 2017

– க. கிஷாந்தன் – பாதையை கடக்க முற்பட்ட 06 வயது சிறுமி மீது, டிப்பர் வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே சிறுமி பலியான சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை நானுஓயாவில் இடம்பெற்றது. சிறுமி பலியானமையினை அடுத்து ஆத்திரமுற்ற பொதுமக்கள், சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு தீ வைத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற டிப்பர் வாகனமே  விபத்தினை ஏற்படுத்தியிருந்தது. நானுஓயா

மேலும்...
தபால் திணைக்கள ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு: 05 ஆயிரம் காரியாலயங்களுக்கு பூட்டு

தபால் திணைக்கள ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு: 05 ஆயிரம் காரியாலயங்களுக்கு பூட்டு 0

🕔13.Jun 2017

– க. கிஷாந்தன் – தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம், இரண்டு நாள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள தபால் காரியாலயங்களில் கடமையாற்றும் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால், தபாலுடன் தொடர்புடைய பல்வேறு சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மலையக பகுதிக்கு கொண்டு வரப்பட்டிருந்த கடிதங்கள் மற்றும் பொதிகள் போன்றன தேங்கி கிடக்கும்

மேலும்...
30 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து; 16 பேர் படுகாயம்

30 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து; 16 பேர் படுகாயம் 0

🕔18.May 2017

– க. கிஷாந்தன் – நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்த 16 பேர், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியாவிலிருந்து பட்டிப்பொல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதி கட்டுமான பகுதியில் 30 அடி

மேலும்...
முச்சக்கரவண்டி – லொறி மோதியதில் மூவர் படுகாயம்

முச்சக்கரவண்டி – லொறி மோதியதில் மூவர் படுகாயம் 0

🕔6.May 2017

– க. கிஷாந்தன் – ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் பகுதியில் முச்சக்கர வண்டியும் லொறியும் மோதியதில் மூவர் காயமடைந்தனர் என்று, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.நுவரெலியாவிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியும் ஹட்டனிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகின.இவ்விபத்து இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக

மேலும்...
வீதி வழுக்கியதால் வேன் குடை சாய்ந்து விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் உயிர் தப்பினர்

வீதி வழுக்கியதால் வேன் குடை சாய்ந்து விபத்து: வெளிநாட்டு பிரஜைகள் உயிர் தப்பினர் 0

🕔27.Jan 2017

– க. கிஷாந்தன் – வட்டவளை – குயில்வத்தை பகுதியில் வேன் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியது. இன்று வெள்ளிக்கிழமை 01 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக வட்டவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுவரெலியா பகுதியிலிருந்து ஓமான் நாட்டு பிரஜைகளை ஏற்றிக்கொண்டு, காலி பிரதேசத்தை நோக்கி பயணித்தபோதே, குறித்த வேன் குயில்வத்தை பகுதியில் விபத்துக்குள்ளானதாக வட்டவளை

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம்

ஜனாதிபதி மைத்திரி பயணித்த ஹெலிகொப்டர், அவசரமாகத் தரையிறக்கம் 0

🕔21.Jan 2017

– க. கிஷாந்தன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், கொட்டக்கலையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொட்டரே, கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இவ்வாறு தரையிறங்கியது. நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகவே, ஹெலிகொப்டர்

மேலும்...
வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பினால், நோயாளர்கள் அவதி

வைத்தியர்களின் பணிப் பகிஸ்கரிப்பினால், நோயாளர்கள் அவதி 0

🕔30.Nov 2016

– க. கிஷாந்தன் – நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளமையினால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று புதன்கிழமை காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்களே இவ்வாறு பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று காலை, வெளிநோயாளர் பிரிவு முற்றாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்