Back to homepage

Tag "நீதவான் நீதிமன்றம்"

மருதமுனையிலுள்ள அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறியோரை வெளியேற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவு

மருதமுனையிலுள்ள அரச காணியில் சட்டவிரோதமாக குடியேறியோரை வெளியேற்றுமாறு, நீதிமன்றம் உத்தரவு 0

🕔29.May 2020

– ஏ.எல்.எம். ஷினாஸ் – மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பின்புறமாக உள்ள நவியான் குளப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள அரச காணிகளில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அந்தக் காணிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இன்று (29.05.2020) கல்முனை நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரச காணிகளில் பலவந்தமாக குடியேறியவர்களை வெளியேற்றுமாறு கோரி,

மேலும்...
ரஞ்சனுக்குப் பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சனுக்குப் பிணை வழங்கி, நீதிமன்றம் உத்தரவு 0

🕔26.Feb 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுவிக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டு 15ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆயினும், வெளிநாடு செல்வதற்கு அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினுடையவை

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔15.Jan 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதற்கிணங்க எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் அவர் விளக்க மறியலில் வைக்கப்படவுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று மதியம் நுகேகொட நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். ரஞ்சன் ராமநாயக்க நேற்று செவ்வாய்கிழமை மாலை

மேலும்...
டொக்டர் ஷாபி வழக்கு விசாரணை: டிசம்பர் மாதம் ஒத்தி வைத்து, நீதிமன்றம் உத்தரவு

டொக்டர் ஷாபி வழக்கு விசாரணை: டிசம்பர் மாதம் ஒத்தி வைத்து, நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Aug 2019

டொக்டர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள், டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழம விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அசாதாரண முறையில் சொத்து சேகரித்தமை, தீவரவாதத்திற்கு உதவியமை மற்றும் கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  வைத்தியர்

மேலும்...
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டோரில் ஒருவருக்கு பிணை, 14 பேருக்கும் தொடர்ந்தும் மறியல்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டோரில் ஒருவருக்கு பிணை, 14 பேருக்கும் தொடர்ந்தும் மறியல் 0

🕔7.Aug 2019

– பாறுக் ஷிஹான் – பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 15 பேரில் ஒருவர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஏனைய 14 பேரையும்    14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. குறித்த வழக்கு   கல்முனை  நீதிமன்ற  நீதிபதி  ஐ.என். றிஸ்வான்

மேலும்...
கல்முனை நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சஹ்ரானின் மனைவி; மூடிய அறையில் விசாரணை

கல்முனை நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சஹ்ரானின் மனைவி; மூடிய அறையில் விசாரணை 0

🕔26.Jun 2019

– பாறுக் ஷிஹான் – ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரியும், சங்ரிலா தற்கொலைக் குண்டுதாரியுமான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (வயது 28)  இன்று புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட ஷஹ்ரானின் மனைவியை, பொலிஸ் பரிசோதகர்  பஸீல் கல்முனை நீதிமன்ற

மேலும்...
சியோன் தேவாலய தாக்குதல்தாரியின் உடல் பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்ய உத்தரவு

சியோன் தேவாலய தாக்குதல்தாரியின் உடல் பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்ய உத்தரவு 0

🕔11.Jun 2019

– மப்றூக் – மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படும் ஆசாத் என்பவரின் உடற்பாகங்களை, அரச செலவில் அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர், காத்தான்குடியைச் சேர்ந்த ஆசாத் என பாதுகாப்புத்தரப்பினர்

மேலும்...
மதுபோதையில் வாகனம் செலுத்திய வேட்பாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் தண்டம்

மதுபோதையில் வாகனம் செலுத்திய வேட்பாளருக்கு, 20 ஆயிரம் ரூபாய் தண்டம் 0

🕔13.Jan 2018

மதுபோதையில் வாகனம் செலுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட வேட்பாளர் ஒருவருக்கு, தம்புத்தேகம நீதவான் நீதிமன்றம் 20 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தது. எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுன (தாமரை மொட்டு சின்னம்) கட்சி சார்பாக, நொச்சியாகம பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் மேற்படி வேட்பாளரின் சாரதி அனுமதிப்

மேலும்...
முத்தம் கொடுத்தவருக்கு, விளக்க மறியல்

முத்தம் கொடுத்தவருக்கு, விளக்க மறியல் 0

🕔14.May 2017

– எப். முபாரக் – சிறுமியொருவருக்கு முத்தம் கொடுத்து சேட்டை புரிந்த 49 வயது நபரை, இம்மாதம் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர். திருக்குமரநாதன் உத்தரவிட்டார். திருகோணமலை – தெவனிபியவர பகுதியைச்சேர்ந்த மல்ஹாமிகே திலகரெட்ண என்பவரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். 14 வயதுடைய மேற்படி

மேலும்...
யோசிதவின் காதலிக்கு, நீதமன்றம் அபராதம்

யோசிதவின் காதலிக்கு, நீதமன்றம் அபராதம் 0

🕔2.Jan 2017

யோசித ராஜபக்ஷவின் காதலியும், நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தயின் மகளுமான யோஹான ரத்வத்தவுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அதனகல நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை இவருக்கு 05 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 22 வயதான இவர் அண்மையில் சில இளம் பெண்களுடன், கறுப்பு நிறத்திலான டிபென்டர் வாகனம் ஒன்றில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி

மேலும்...
கலகத்தை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டில், நீதிமன்றில் ஆஜரான சுமணரத்ன தேரருக்கு பிணை

கலகத்தை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டில், நீதிமன்றில் ஆஜரான சுமணரத்ன தேரருக்கு பிணை 0

🕔14.Dec 2016

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதவான் நீதிமன்றில் ஆஜரான நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். மட்டக்களப்பு நகரில் பொதுமக்களை பிரதான வீதியில் ஒன்று திரட்டி, கலகத்தை உருவாக்குவதற்கு உடந்தையாக இருந்தார் எனும் குற்றச்சாட்டில், சுமனரத்ன தேரர் மீது மட்டக்களப்பு பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

மேலும்...
மொழியால் மீறப்படும் நீதி

மொழியால் மீறப்படும் நீதி 0

🕔17.Nov 2016

– றிசாத் ஏ காதர் –  “உன் தாய் மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல் வளை நசுக்கப்படுகின்றது” என்கிறது, பிரான்ஸ் நாட்டுப் பழமொழி. தாய்மொழி என்பது வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமல்ல, தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்படவேண்டியவை என பாடம் நடத்தினார் பாரதி. மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளமாகும். இலங்கை பல்லின சமூகங்கள்

மேலும்...
கோழி திருடிய ராணுவச் சிப்பாய், நீதிமன்றில் இழப்பீடு செலுத்தினார்; கிளிநொச்சியில் சம்பவம்

கோழி திருடிய ராணுவச் சிப்பாய், நீதிமன்றில் இழப்பீடு செலுத்தினார்; கிளிநொச்சியில் சம்பவம் 0

🕔13.Aug 2016

கோழி திருடிய ராணுவ சிப்பாய் ஒருவர், நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டமையினை அடுத்து, கோழி உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கிய சம்பவமொன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கோழித் திருட்டில் ஈடுபட்ட ராணுவ சிப்பாய், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றல் ஆஜர் செய்யப்பட்ட போதே, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது; கிளிநொச்சி – தருமபுரம்

மேலும்...
வீதியில் நின்று கொண்டு, போதையில் திட்டியவருக்கு தண்டம்

வீதியில் நின்று கொண்டு, போதையில் திட்டியவருக்கு தண்டம் 0

🕔3.Aug 2016

எப். முபாரக் வீதியால் சென்றவர்களை, போதையில் மோசமாகத் திட்டிய நபரொருவருக்கு 06 ஆயிரம் ரூபாவினை தண்டமாக விதித்து, கந்தளாய் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. கந்தளாயில் சாராயம் குடித்து விட்டு, வீதியால் சென்றவர்களை மோசமாக் திட்டிய ஒருவருக்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டது. மேற்படி குற்றத்தினைப் புரிந்த கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர்,

மேலும்...
மஹிந்தவின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை

மஹிந்தவின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை 0

🕔27.Jul 2016

ஒன்றிணைந்த எதிரணியின் ஏற்பாட்டில், கண்டி நகரிலிருந்து நாளை வியாழக்கிழமை  ஆரம்பிக்கப்படவிருந்த பாத யாத்திரைக்கு, கண்டி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தப் பாத யாத்திரையானது, கண்டி நகரிலிருந்து ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மஹிந்த ராஜபக்வுக்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிரணியினர், தேசிய அரசாங்கத்துக்கு எதிராக, மேற்படி பாதயாத்திரை ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்களான மஹிந்தானந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்