Back to homepage

Tag "நிந்தவூர்"

பழக்க தோசத்தில் மு.காங்கிரசை ரஊப் ஹக்கீம் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார்; மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைய  வேண்டும்: பசீர் சேகுதாவூத் அழைப்பு

பழக்க தோசத்தில் மு.காங்கிரசை ரஊப் ஹக்கீம் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார்; மீட்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: பசீர் சேகுதாவூத் அழைப்பு 0

🕔7.Jan 2018

– மப்றூக் – ரஊப் ஹக்கீம் என்பவர் பழக்க தோசத்தினால்,  மு.காங்கிரஸ் எனும் கட்சியையும் ‘வச்சிருக்க’ தொடங்கி விட்டார் என்று ஐக்கிய சமாதான முன்னணியின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். எனவே, எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ரஊப் ஹக்கீமை எல்லா இடங்களிலும் தோற்கடித்து, அதன் மூலம் ஹக்கீமிடம் சிறைப்பட்டுக் கிடக்கும் மு.காங்கிரசை மீட்டெடுப்பதுதான் தங்களின்

மேலும்...
பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய அரசியல் வெற்றிக்காக உழைத்த அன்வர்டீன், அமைச்சர் றிசாத்துடன் கைகோர்த்தார்

பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய அரசியல் வெற்றிக்காக உழைத்த அன்வர்டீன், அமைச்சர் றிசாத்துடன் கைகோர்த்தார் 0

🕔2.Jan 2018

– அஹமட் – பிரதியமைச்சர் பைசால் காசிமுடைய அரசியல் வெற்றிக்காக உழைத்தவரும், முஸ்லிம் காங்கிரசின் நிந்தவூர் பிரதேச பிரமுகருமான ஏ.எல். அன்வர்டீன், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்று திங்கட்கிழமை இணைந்து கொண்டார் எனத் தெரியவருகிறது. அம்பாறை ‘மொன்டி’ ஹோட்டலில், நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்,

மேலும்...
அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு

அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு 0

🕔8.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அங்கு பெரும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இதேவேளை, கட்சியின் அட்டாளைச்சேன மத்திய குழுவினர் அங்கு முரண்பட்டுக் கொண்டு, வெளியேறியதாகவும் அறிய முடிகிறது. அட்டாளைச்சேனை

மேலும்...
கல்முனை, நிந்தவூர், பொத்துவில், திருக்கோவிலுக்கு தேர்தல் இல்லை: களை இழக்கிறது அம்பாறை மாவட்டம்

கல்முனை, நிந்தவூர், பொத்துவில், திருக்கோவிலுக்கு தேர்தல் இல்லை: களை இழக்கிறது அம்பாறை மாவட்டம் 0

🕔27.Nov 2017

– அஹமட் – உள்ளுராட்சி தேர்தலை 93 சபைகளுக்கு நடத்தத் தீர்மானித்துள்ளமைக்கு இணங்க, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழர் பெரும்பான்மை பிரதேசங்களான கல்முனை, நிந்தவூர், பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தல்கள் நடைபெற மாட்டாது. தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 93 உள்ளுராட்சி சபைகளிலும் மேற்படி உள்ளுராட்சி சபைகள் உள்ளடங்கவில்லை. அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில்

மேலும்...
ஹசனலியின் சகோதரர், ஜப்பார் அலி காலமானார்

ஹசனலியின் சகோதரர், ஜப்பார் அலி காலமானார் 0

🕔12.Oct 2017

– முன்ஸிப் – நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், ஆசிரியருமான எம்.ரி. ஜப்பார் அலி நேற்று புதன்கிழமை இரவு காலமானார். கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயமடைந்த ஜப்பார் அலி, திருகோணமலை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. முஸ்லிம் காங்கிரசின்

மேலும்...
முன்னாள் அமைச்சர் ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலி விபத்தில் காயம்; அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் அமைச்சர் ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலி விபத்தில் காயம்; அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதி 0

🕔11.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – முன்னாள் ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசனலியின் சகோதரர் ஜப்பார் அலி பயணித்த வாகனம் இன்று புதன்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளானதில், ஜப்பார் அலியும் அவருடன் பயணித்தவரும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். தனது சொந்தப் பிரதேசமான நிந்தவூரிலிருந்து, கிராமசேவை உத்தியோகத்தரான பரீட் என்பவருடன் தன்னுடைய காரில்

மேலும்...
தாருஸ்லலாம் கட்டடத்தை மோசடிப் பேர்வழிகளிடமிருந்து மீட்டு, சமூகத்திடம் ஒப்படைப்பேன்: பசீர் சேகுதாவூத் உறுதி

தாருஸ்லலாம் கட்டடத்தை மோசடிப் பேர்வழிகளிடமிருந்து மீட்டு, சமூகத்திடம் ஒப்படைப்பேன்: பசீர் சேகுதாவூத் உறுதி 0

🕔17.Sep 2017

– ரி. தர்மேந்திரன் – “ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம். எச். எம். அஷ்ரப்பின் மரணம் விபத்தா அல்லது சதியா என்பதை வெகுவிரைவில் வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன். தலைவர் அஷ்ரப் அமைத்து கொடுத்த தாருஸ்ஸலாம் கட்டடத்தை மோசடி பேர்வழிகளிடமிருந்து மீட்டு, சமூகத்திடம் கொடுப்பேன்” என்ற, அந்தக் கட்சியின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சரும்,

மேலும்...
தூய முஸ்லிம் காங்கிரசின் ‘அஷ்ரப் ஞாபகார்த்த ஒன்று கூடல்’ நிந்தவூரில் ஏற்பாடு

தூய முஸ்லிம் காங்கிரசின் ‘அஷ்ரப் ஞாபகார்த்த ஒன்று கூடல்’ நிந்தவூரில் ஏற்பாடு 0

🕔16.Sep 2017

முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, இன்று சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் ‘ஞாபகார்த்த ஒன்று கூடல்’ எனும் நிகழ்வு  நடைபெறவுள்ளது. தூய முஸ்லிம் காங்கிரசின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் அஷ்ரப் பற்றிய நினைவுரைகளும், அவருக்காக பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் தூய

மேலும்...
ஹசனலியும் தாஹிரும் தேர்தலில் போட்டியிட்டால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

ஹசனலியும் தாஹிரும் தேர்தலில் போட்டியிட்டால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔11.Sep 2017

– அஹமட் – “ஹசனலியும், தாஹிரும் தேர்தலொன்றின்போது நிந்தவூரில் போட்டியிடுவார்கள் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்” என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பேசும் போதே, மு.கா. தலைவர் இவ்வாறு கூறினார். மு.காங்கிரசின்

மேலும்...
மீடியாகாரனுகளுக்கு தெரிஞ்சா போச்சு; களேபரத்துக்கிடையில், மு.கா.தலைவரின் கவலை

மீடியாகாரனுகளுக்கு தெரிஞ்சா போச்சு; களேபரத்துக்கிடையில், மு.கா.தலைவரின் கவலை 0

🕔13.Aug 2017

– முன்ஸிப் அஹமட் –முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் நேற்று வாக்குவாதம் மற்றும் அடிபிடி நடைபெற்ற போதும், பிரச்சினைக்கான காரணத்தையறிந்து அதனைத் தீர்த்து வைப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும் கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் மேற்கொள்ளவில்லை என்று, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் கணிசமானோர் விசனம் தெரிவிக்கின்றனர். மேற்படி கூட்டம் நேற்று சனிக்கிழமை கட்சித் தலைவர் ரஊப்

மேலும்...
மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல்

மு.காங்கிரசின் மாவட்ட குழுக் கூட்டத்தில் அடிதடி; கட்சித் தலைவருக்கு முன்னால் கதிரை வீசித் தாக்குதல் 0

🕔12.Aug 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இன்று சனிக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அடிதடி இடம்பெற்றமையினால், அங்கு  கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதனால், மு.கா. தலைவர் ஹக்கீம் பாரிய அவமானத்துக்குள்ளானார். முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரான ஒலுவில்

மேலும்...
கூட்டமைப்பு என்பது முஸ்லிம் காங்கிரசாகத்தான் செயற்படும்: பசீர் சேகுதாவூத் விளக்கம்

கூட்டமைப்பு என்பது முஸ்லிம் காங்கிரசாகத்தான் செயற்படும்: பசீர் சேகுதாவூத் விளக்கம் 0

🕔9.Jul 2017

– முன்ஸிப் அஹமட் – கிழக்கு மாகாணத்துக்குரிய முஸ்லிம் கட்சிகளின் அரசியல் கூட்டமைப்பு என்பது, இலங்கை முழுவதிலும் வாழுகின்ற முஸ்லிம்களுக்கான ஒரு கூட்டாக அமையும் என, முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தவிசாளரும், முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பினை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்படுபவருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள்தான் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர்.

மேலும்...
பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது

பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது 0

🕔30.May 2017

– ஆசிரியர் கருத்து – பள்ளிவாசல்களில் தொழுவிப்பதையும், மார்க்க சொற்பொழிவு நடத்துவதையும் வெளியிலுள்ள ஒலிபெருக்கிகளில் உரத்த சத்தத்தில் ஒலிக்க விடுவது – ஒரு கலாசாரமாகவே மாறி விட்டது. ஒலிபெருக்கியில் அதிக சத்தம் வைத்து தொழுகை நடத்தவில்லையென்றால், அது அல்லாஹ்வை போய் சேராது என்கிற மடத்தமனமான மனநிலைக்குள் சிலர் தள்ளப்பட்டுக் கிடக்கின்றனரோ தெரியவில்லை. உரத்த சத்தத்தில் ஒலிபெருக்கியில்

மேலும்...
அநீதிக்கு எதிரான ஹசனலியின் பொதுக்கூட்டம்; வெள்ளிக்கிழமை நிந்தவூரில்

அநீதிக்கு எதிரான ஹசனலியின் பொதுக்கூட்டம்; வெள்ளிக்கிழமை நிந்தவூரில் 0

🕔1.Mar 2017

– முன்ஸிப் அஹமட் –மு.காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டமொன்று, ஹசனலியின் சொந்த இடமான நிந்தவூரில், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரஸ் தலைவர் தனக்கு இழைத்த துரோகங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில், ஹசனலியின் இந்தக் பொதுக்கூட்டம் அமையும் எனத் தெரியவருகிறது. மு.காங்கிரசின் செயலாளர் நாயகமாக ஹசனலி

மேலும்...
‘மறைக்கப்பட்ட மர்மம்’ நூலில் உண்மைகளும் இல்லாமலில்லை: தடுமாறுகிறீர்கள் மிஸ்டர் ஹக்கீம்

‘மறைக்கப்பட்ட மர்மம்’ நூலில் உண்மைகளும் இல்லாமலில்லை: தடுமாறுகிறீர்கள் மிஸ்டர் ஹக்கீம் 0

🕔1.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மம் எனும் நூலில் உண்மைகளும் இல்லாமல் இல்லை என்று, மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினை நிந்தவூரில், கடந்த சனிக்கிழமை திறந்து வைத்த பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு மு.கா. தலைவர் ஹக்கீம் உரையாற்றினார். இதன்போதே மேற்படி விடயத்தைக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்