Back to homepage

Tag "நிந்தவூர்"

பஷில் ராஜபக்ஷ கலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டம்: ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், நாளை  நிந்தவூரில்

பஷில் ராஜபக்ஷ கலந்து கொள்ளும் பிரசாரக் கூட்டம்: ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், நாளை நிந்தவூரில் 0

🕔10.Nov 2019

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரித்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ள தேர்தல் பிரசாரக் கூட்டம், நாளை திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு நிந்தவூர் அஷ்ரப் ஞாபகார்த்த கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பினர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒலுவிலில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டனர். இந்தக் கூட்டத்தில்

மேலும்...
நிம்மதியாக வாழ்வதற்கு சஜீத்துக்கு வாக்களியுங்கள்: முஸ்லிம்களிடம் றிசாட் கோரிக்கை

நிம்மதியாக வாழ்வதற்கு சஜீத்துக்கு வாக்களியுங்கள்: முஸ்லிம்களிடம் றிசாட் கோரிக்கை 0

🕔10.Nov 2019

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எதிர்வரும் 16 ம் திகதி இந்த நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில், சிறிபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ்வதற்கு முடியும் என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
சஜித் – அபூதாலிப், கோட்டா  – அபூஜஹீல்: முஸ்லிம்களின் தெரிவு யார் என்பதே கேள்வியாகும்: அமைச்சர் றிசாட்

சஜித் – அபூதாலிப், கோட்டா – அபூஜஹீல்: முஸ்லிம்களின் தெரிவு யார் என்பதே கேள்வியாகும்: அமைச்சர் றிசாட் 0

🕔21.Oct 2019

– மப்றூக் – “ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ – அபூதாலிப் என்றால், கோட்டாபாய ராஜபக்ஷ – அபூஜஹீல் போன்றவராவார். எனவேதான் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென முஸ்லிம் சமூகம் சார்பில் நாம் தீர்மானித்தோம்” என்று இஸ்லாமிய வரலாற்றை உதாரணம் காட்டி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் விளக்கமளித்தார். நிந்தவூர் பிரதேச

மேலும்...
சஜித் பிரேமதாஸவின் வெற்றி என்பது, மு.காங்கிரஸ் தலைவரின் வெற்றியாகும்: ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸவின் வெற்றி என்பது, மு.காங்கிரஸ் தலைவரின் வெற்றியாகும்: ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔13.Oct 2019

ரணசிங்க பிரேமதாசவை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஜனாதிபதியாக கொண்டுவந்தமை போல, முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய வேட்பாளரான பிரேமதாஸவின் மகனை ஜனாதிபதியாக கொண்டுவரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சஜித்தின் வெற்றி ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றி என்றும்

மேலும்...
நிந்தவூரில் யானைகள் அட்டகாசம்; உடமைகளுக்கும் சேதம்

நிந்தவூரில் யானைகள் அட்டகாசம்; உடமைகளுக்கும் சேதம் 0

🕔3.Sep 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை அதிகளவான யானைகள் பொதுமக்களின் வீடுகள் தோட்டங்கள் உணவகங்கள் என்பவற்றினைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளன. இவ்வாறு  யானைகள் திடிரென  நுழைந்து சுவர்களை உடைத்தும் அங்கு வைக்கப்பட்டிருந்த முட்டைகள் மற்றும் உணவுகளையும் முற்றாகச் சேதப்படுத்தியுள்ளன. அத்துடன்  தென்னை மரங்கங்கள் வாழை மரங்கள் என்பவற்றையும்  

மேலும்...
நிந்தவூர் கடலரிப்பு: தற்காலிக தீர்வு வழங்குவதாகக் கூறியவர்கள் எங்கே?

நிந்தவூர் கடலரிப்பு: தற்காலிக தீர்வு வழங்குவதாகக் கூறியவர்கள் எங்கே? 0

🕔18.Aug 2019

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருகின்றது. இதனைத் தடுக்க இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நிரந்தரமாக கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும்  தற்போது தற்காலிகமாக கடல் அரிப்பை தடுக்க கடற்கரை

மேலும்...
ஒன்றரை வயது குழந்தை அலையில் அள்ளுண்டு மரணம்: நிந்தவூரில் சோகம்

ஒன்றரை வயது குழந்தை அலையில் அள்ளுண்டு மரணம்: நிந்தவூரில் சோகம் 0

🕔6.Aug 2019

– பாறுக் ஷிஹான் –  ஒன்றரை வயது நிரம்பியகுழந்தையான்று நிந்தவூர் பகுதியில்  கடலில் மூழ்கி இன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளது. நிந்தவூர் 09ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது இல்லியாஸ் – பாத்திமா நிஸா தம்பதியரின் ஒன்றரை வயது நிரம்பிய முகம்மட் ஆதில் எனும் ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது; குறித்த

மேலும்...
இரட்டைக் குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு கொலை; மனநலமற்ற தாய் மீது சந்தேகம்: நிந்தவூரில் சம்பவம்

இரட்டைக் குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு கொலை; மனநலமற்ற தாய் மீது சந்தேகம்: நிந்தவூரில் சம்பவம் 0

🕔29.Jul 2019

– பாறுக் ஷிஹான் – ஒன்பது மாதங்கள் நிரம்பிய இரட்டைப் பெண் குழந்தைகள் கழிவறையில்  வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் 14ம் பிரிவில்  இன்று திங்கட்கிழமை வீடு ஒன்றின் குளியலறையில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள போதிலும் இப்படுகொலையை புரிந்ததாக சந்தேகிக்கப்படும்

மேலும்...
ராணுவ வாகனம் நிந்தவூர் பகுதியில் குடை சாய்ந்து விபத்து; 10 பேர் காயம்: படமெடுத்தோருக்கு அச்சுறுத்தல்

ராணுவ வாகனம் நிந்தவூர் பகுதியில் குடை சாய்ந்து விபத்து; 10 பேர் காயம்: படமெடுத்தோருக்கு அச்சுறுத்தல் 0

🕔6.Jul 2019

– பாறுக் ஷிஹான் – நிந்தவூர் – அல்லிமூலை பகுதியில் ராணுவ வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில்  10  ராணுவத்தினர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளனர்.  சனிக்கிழமை பிற்பகல் விசேட கடமைக்காக அக்கரைப்பற்று பகுதியில் இருந்து கல்முனை நோக்கி செல்லும் போது  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான வாகனம் 15 அடி தூரம் வழுக்கிய நிலையில் சென்று,

மேலும்...
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கான அமைப்பாளர்கள் நியமனம்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்துக்கான அமைப்பாளர்கள் நியமனம் 0

🕔10.Apr 2019

– முன்ஸிப் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்திலுள்ள மேலும் சில பிரதேசங்களுக்கு நேற்று செவ்வாய்கிமை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கட்சியின் தவிசாளர் பஷீர் சேகு­தாவூத் மற்றும் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி ஆகியோர், மேற்படி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர். இந்த நிகழ்வு கட்சியின் செயலாளர் ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் நடைபெற்றது.

மேலும்...
வைத்தியம், பொறியியலை விடவும் முக்கிய துறைகள் உள்ளதை சுட்டிக்காட்ட தவறுகிறோம்: ஹாபிஸ் நஸீர்

வைத்தியம், பொறியியலை விடவும் முக்கிய துறைகள் உள்ளதை சுட்டிக்காட்ட தவறுகிறோம்: ஹாபிஸ் நஸீர் 0

🕔7.Apr 2019

– பி. முஹாஜிரீன் –“விளையாட்டின் மூலமாக இன, மத வேறுபாடுகளைக் களைந்து நாம் ஒவ்வொருவரும் உறவினர்களாகவும் நண்பர்களாகவும் செயற்படுகின்ற யதார்த்தத்தை நாம் காண்கின்றோம். இன்று நாட்டிற்குத் தேவையான விடயமும் அதுதான். எங்களுக்குள் இன முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்ற விடயங்களை தவிர்த்து இன நல்லுறவைக் கட்டியெழுப்பவதற்கான பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது“ என தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி  அதிகாரசபை

மேலும்...
நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானம்

நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானம் 0

🕔4.Apr 2019

– அஹமட் – நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு, அந்தப் பாடசாலை மாணவியின் தந்தையொருவர் தீர்மானித்துள்ளார். குறித்த பாடசாலைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த மேற்படி தந்தை, தனது பிள்ளைக்கும் தனக்கும் ஏற்பட்ட அசௌகரியம் மற்றும் மன உளைச்சலுக்காக, பாடசாடலை நிருவாகத்தினர் உரிய முறையில் மன்னிப்புக்

மேலும்...
அச்சம் என்பது மிகப்பெரும் முதலீடு; அதுவொரு கைத்தொழில் முயற்சி போல ஆகிவிட்டது: பஷீர் சேகுதாவூத்

அச்சம் என்பது மிகப்பெரும் முதலீடு; அதுவொரு கைத்தொழில் முயற்சி போல ஆகிவிட்டது: பஷீர் சேகுதாவூத் 0

🕔31.Mar 2019

– தர்மேந்திரா – கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரிப்பதற்கு மாபெரும் சதித் திட்டம், மிக நீண்ட காலமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று முன்னாள் அமைச்சரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் எச்சரித்தார். இலக்கியன் முர்ஷித்தின் ‘நஞ்சுண்ட நிலவு’ நூல் வெளியீட்டு நிகழ்வு, இன்று ஞயிற்றுக்கிழமை நிந்தவூர் பிரதேச சபை

மேலும்...
நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு 0

🕔31.Mar 2019

– அஹமட் – நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் தனியார் பாடசாலைக்கு எதிராக, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரின் தந்தையே, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். பாடசலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் தனது

மேலும்...
புதிது செய்தித்தளத்துக்கு மிரட்டல்: சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலை தொடர்பில், செய்தி வெளியிட்டதன் ‘எதிரொலி’

புதிது செய்தித்தளத்துக்கு மிரட்டல்: சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலை தொடர்பில், செய்தி வெளியிட்டதன் ‘எதிரொலி’ 0

🕔30.Mar 2019

நிந்தவூரில் இயங்கி வரும் – சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் தனியார் பாடசாலை குறித்து, வெளியான செய்தி தொடர்பில், ‘புதிது’ செய்தித்தளத்தை நடத்துகின்றவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் பேஸ்புக் ஊடாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொலைபேசி மூலமாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளமையினால், இது தொடர்பில் விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்