Back to homepage

Tag "நாமல் ராஜபக்ஷ"

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நாளை விலகுகிறார்: நாமல் தெரிவிப்பு

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நாளை விலகுகிறார்: நாமல் தெரிவிப்பு 0

🕔14.Dec 2018

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளதாக, அவரின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மையினை உறுதிப்படுத்துவதற்காகவே, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்யவுள்ளார் எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார். தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களுக்குநாளை உரையாற்றிய பின்னர், மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை

மேலும்...
மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் 11ஆம் திகதியுடன் பதவியிழக்க வேண்டும்: கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள சிக்கல்

மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் 11ஆம் திகதியுடன் பதவியிழக்க வேண்டும்: கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள சிக்கல் 0

🕔2.Dec 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகித்துள்ளமை தொடர்பில் தற்போது வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அரசியலமைப்பின் பிரிவு 99 (13) இன் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், எந்தக் கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில்

மேலும்...
மஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல்

மஹிந்த ராஜிநாமா: வதந்தி என்கிறார் நாமல் 0

🕔13.Nov 2018

– அஹமட் – பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ராஜிநாமா செய்யவுள்ளார் என, உலவி வரும் தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார். அவரின் ‘ட்விட்டர்’ பக்கத்தில் இந்த மறுப்பினை வெளியிட்டுள்ளார். இதேவேளை, நாளைய நாடாளுமன்ற அவர்வில் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும், அந்தப் பதிவில் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு இடைக்கால

மேலும்...
‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல்

‘ரோ’வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சரவையில் இருப்பதற்கு, மஹிந்த அமரவீர வெட்கப்பட வேண்டும்: நாமல் 0

🕔26.Oct 2018

இந்திய புலனாய்வு பிரிவான ‘ரோ’ வுடன் தொடர்பு வைத்திருக்கும் அமைச்சர்கள் இருக்கின்ற அமைச்சரவையில் அங்கம் வகிப்பது தொடர்பில், மகிந்த அமரவீர வெட்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “நாட்டு மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், அமைச்சர்கள் ரோ புலனாய்வு பிரிவுடன் தொடர்பு

மேலும்...
நாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு

நாலக சில்வாவை முறையாக விசாரித்தால், திகன கலவர சூத்திரதாரி வெளியாவார்: நாமல் தெரிவிப்பு 0

🕔22.Oct 2018

பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை முறையாக விசாரணை செய்தால், திகன கலவரத்தின் சூத்திரதாரி வெளியே வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும் தெரிவிக்கையில்; “ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களை சிறையில் அடைத்து வழக்குகளை விசாரணை

மேலும்...
திகன கலவரத்தின் பின்னணியில் பொலிஸார்: நாமல் சந்தேகம்

திகன கலவரத்தின் பின்னணியில் பொலிஸார்: நாமல் சந்தேகம் 0

🕔26.Sep 2018

திகன கலவரத்தின் பின்னனியில் நல்லாட்சியும் நல்லாட்சி பொலிஸாரும் இருந்துள்ளனர் என்கிற சந்தேகம் மேலும் வலுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே, அதற்கான தனி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட நாமல், இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர்

மேலும்...
நாமலை விமர்சித்தவர்கள், அலறி மாளிகை ஆடம்பரத் திருமணம் தொடர்பில் மௌனம்: சானக குற்றச்சாட்டு

நாமலை விமர்சித்தவர்கள், அலறி மாளிகை ஆடம்பரத் திருமணம் தொடர்பில் மௌனம்: சானக குற்றச்சாட்டு 0

🕔31.Aug 2018

நாமல் ராஜபக்ஷவின் லம்போகினி பற்றி விமர்சித்தவர்கள் அலரி மாளிகையில் நடந்த ஆடம்பர திருமணம் தொடர்பில் மௌனமாக இருக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “வரலாற்றில் முதலாவது திருமண வைபவம் அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை கோலகலமாக நடைபெற்றுள்ளது. கடந்த ஆட்சியின் போது, மக்கள் சேவைக்காக பயன்படுத்தப்பட்ட

மேலும்...
சிறுபான்மை கட்சிகளின் வேடிக்கையான நடத்தை குறித்து, நாமல் ராஜபக்ஷ விசனம்

சிறுபான்மை கட்சிகளின் வேடிக்கையான நடத்தை குறித்து, நாமல் ராஜபக்ஷ விசனம் 0

🕔29.Jun 2018

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்திய சிறுபான்மை கட்சிகள் தற்போது பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு கோருவது வேடிக்கையான விடயம் என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;தற்போது புதிதாக  கொண்டுவரப்பட்டுள்ள தேர்தல் முறையில் சிக்கல்கள் இருப்பது மிகவும் தெளிவானது. இதனை நாங்கள் அந்த

மேலும்...
யார் அராஜகமானவர்? இப்போது சொல்லுங்கள்: மைத்திரிக்கு திருப்பியடிக்கிடிறார் நாமல்

யார் அராஜகமானவர்? இப்போது சொல்லுங்கள்: மைத்திரிக்கு திருப்பியடிக்கிடிறார் நாமல் 0

🕔22.May 2018

மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டில் இயற்கை அழிவுகள் அதிகரித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பலந்தொட பிரதேசத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை கூறினார். நாட்டை பாதுகாத்த ராணுவத்தினர் இன்று தீவிரவாதிகள் ஆகிவிட்டனர். விடுதலை புலிகள் இன்று ரணுவத்தினர் ஆகிவிட்டனர். அமைச்சர் ராஜித சேனராத்ன அமைச்சரவை பேச்சாளர்

மேலும்...
பலஸ்தீன விவகாரத்தில் இலங்கையின் மௌனம் குறித்து, நாாடாளுமன்ற உறுப்பினர் நாமல் விசனம்

பலஸ்தீன விவகாரத்தில் இலங்கையின் மௌனம் குறித்து, நாாடாளுமன்ற உறுப்பினர் நாமல் விசனம் 0

🕔16.May 2018

ஐரோப்பாவில் இடம்பெறும் சிறு சம்பவங்களுக்கெல்லாம் கண்டணம் தெரிவிக்கும் இலங்கை அரசாங்கம், பலஸ்தீன விவகாரத்தில் இதுவரை எந்த கண்டத்தையும் வெளியிடாமை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார். அதேவேளை பலஸ்தீன் – இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா பக்கச் சார்பாக நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர்

மேலும்...
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் குறித்து, நாமல் ராஜபக்ஷ கிண்டல்

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை மாற்றம் குறித்து, நாமல் ராஜபக்ஷ கிண்டல் 0

🕔1.May 2018

நல்லாட்சி அரசாங்கம் அமைச்சரவை மாற்றத்தில் உலக சாதனை படைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதிலும் திட்டங்களை அறிவிப்பதிலும் காலத்தை

மேலும்...
வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடத் தெரியாத ஜனாதிபதி, நாட்டை எப்படி வழிநடத்தப் போகிறார்: நாமல் கேள்வி

வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடத் தெரியாத ஜனாதிபதி, நாட்டை எப்படி வழிநடத்தப் போகிறார்: நாமல் கேள்வி 0

🕔28.Apr 2018

வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சரியாக வெளியிட தெரியாதவர்களை வைத்துக்கொண்டு ஜனாதிபதி எவ்வாறு நாட்டை வழி நடத்தப்போகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இந்தக் கேள்வியினை முன்வைத்தார். அவர் மேலும் கூறுகையில்; “இம்மாத ஆரம்பத்தில்

மேலும்...
ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக, நாட்டின் இறையாண்மையை இழப்பது முட்டாள்தனமானது: நாமல் விசனம்

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக, நாட்டின் இறையாண்மையை இழப்பது முட்டாள்தனமானது: நாமல் விசனம் 0

🕔19.Apr 2018

நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் அத்தியவசியமானது என்றாலும் அமெரிக்கா முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் தலைசாய்த்து அதனை பெற்றுக்கொள்வது முட்டாள்தனமான செயற்பாடாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில்; “தற்போது இலங்கைக்கு அமெரிக்கா ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை வழங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ்

மேலும்...
முஸ்லிம் ஒருவரைக் கூட, இந்த அரசாங்கம் ஆளுநராக நியமிக்கவில்லை: நாமல் குற்றச்சாட்டு

முஸ்லிம் ஒருவரைக் கூட, இந்த அரசாங்கம் ஆளுநராக நியமிக்கவில்லை: நாமல் குற்றச்சாட்டு 0

🕔14.Apr 2018

மேல் மாகாண ஆளுநர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி, முஸ்லிம்களை மஹிந்த ராஜபக்ஷ கௌரவித்தார் என்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இனவாதியாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு தான் ஞாபகமூட்ட விரும்புதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். புதிய ஆளுநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்; “இந்த நாட்டில் இனவாதம் இன்று

மேலும்...
அமைச்சரவை மாற்றம் செய்வதில், அரசாங்கம் காலத்தைக் கடத்துகிறது: நாமல்

அமைச்சரவை மாற்றம் செய்வதில், அரசாங்கம் காலத்தைக் கடத்துகிறது: நாமல் 0

🕔12.Apr 2018

அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவை மாற்றம் செய்வதில் காலத்தை கடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். தங்காலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து கொண்ட போது, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். அவர் மேலும் கூறுகையில்; “இந்த அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அமைச்சரவையில் மாற்றம் செய்வதில் காலத்தை கடத்தி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்