Back to homepage

Tag "நாடாளுமன்ற உறுப்பினர்"

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்வது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்வது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு 0

🕔5.Feb 2021

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்வது தொடர்பில் எதிர்வரும் 12ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தனது நாடாளுமன்ற பதவியை ரத்து செய்வதை நிறுத்துமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு

மேலும்...
மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதி

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதி 0

🕔25.Jan 2021

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 06ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் இவராவார். ஏற்கனவே அமைச்சர் வாசுதேவ நாணயகார, ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பியல் நிஷாந்த, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.

மேலும்...
ரஞ்சனுக்கு நியாயம் கிடைக்கும் வரை, கறுப்பு சால்வை அணியும் போராட்டம்; நாடாளுமன்றில் ஹரீன் ஆரம்பித்தார்

ரஞ்சனுக்கு நியாயம் கிடைக்கும் வரை, கறுப்பு சால்வை அணியும் போராட்டம்; நாடாளுமன்றில் ஹரீன் ஆரம்பித்தார் 0

🕔20.Jan 2021

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவுக்கு ஆதரவாக, இன்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ கறுப்புச் சால்வை அணியும் போராட்டமொன்றை நாடாளுமன்றில் ஆரம்பித்தார். நாடாளுமன்ற அமர்வில் இன்று புதன்கிழமை ஹரீன் உரையாற்றுகையில்; ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நியாயம் வழங்கப்பட்டு, அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் வரை, கறுப்புச்

மேலும்...
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை: நாடாளுமன்ற உறுப்புரிமையையும்  இழக்கிறார்

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை: நாடாளுமன்ற உறுப்புரிமையையும் இழக்கிறார் 0

🕔12.Jan 2021

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றை அவமதித்தார் எனும் குற்றத்துக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சிசிர டி அப்ரூ, விஜித் மலல்கொட, மற்றும் ப்ரீத்தி பத்மன் சுரசேன ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது. இவ்வாறு

மேலும்...
ஜனாதிபதி துப்பாக்கிகளை என்மீது திரும்பியுள்ளார்: பொலிஸ் மா அதிபருக்கு ஹரீன் எம்.பி முறைப்பாடு

ஜனாதிபதி துப்பாக்கிகளை என்மீது திரும்பியுள்ளார்: பொலிஸ் மா அதிபருக்கு ஹரீன் எம்.பி முறைப்பாடு 0

🕔11.Jan 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அம்பாறை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று ஆற்றிய உரையின் மூலம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுள்ளார் என பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றின் மூலம் புகார் அளித்துளளார் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ. தனக்கு தகுந்த பாதுகாப்பை தாமதமின்றி வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியை அதிருப்திக்குள்ளாக்கும் விடயங்களை

மேலும்...
அதுரலியே ரத்ன தேரர், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்

அதுரலியே ரத்ன தேரர், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் 0

🕔5.Jan 2021

அதுரலியே ரத்ன தேரர் இன்று ‘அபே ஜன பல’ (எங்கள் மக்கள் சக்தி) கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ‘அபே ஜன பல’ கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் மூலமான உறுப்புரிமைக்கு யாரை நியமிப்பது என்கிற – நீண்ட இழுபறிக்கு பின்னர், அந்த இடத்துக்கு அதுரலியே ரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த

மேலும்...
பணம் தேவையானோர் தொடர்பு கொள்ளுங்கள்: மேசையில் 40 லட்சம் ரூபாவை பரப்பி வைத்துக் கொண்டு, ரஞ்சன் எம்.பி. அழைப்பு

பணம் தேவையானோர் தொடர்பு கொள்ளுங்கள்: மேசையில் 40 லட்சம் ரூபாவை பரப்பி வைத்துக் கொண்டு, ரஞ்சன் எம்.பி. அழைப்பு 0

🕔3.Jan 2021

நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, நாடாளுமன்ற அமர்வுகளுக்காக அவருக்கு கிடைத்த 40 லட்சம் ரூபாய் கொடுப்பனவை பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்று, அவரின் யூடியூப் சானலில் வெளியாகியுள்ளது. அதில் மேசையொன்றின் மீது 05ஆயிரம் ரூபாய் பணத்தாள்களை பரப்பி

மேலும்...
20க்கு ஆதரவளித்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைத்துள்ளன: கட்சித் தலைவர் ஹக்கீம்

20க்கு ஆதரவளித்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைத்துள்ளன: கட்சித் தலைவர் ஹக்கீம் 0

🕔3.Jan 2021

– ஆர். ராம் – அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தன்னிலை விளக்கங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சியின் தீர்மானம் இன்றி 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் விளக்கம் கோருவதென இறுதியாக கூடிய அக்கட்சியின் உச்சபீடம் தீர்மானித்திருந்தது.

மேலும்...
முன்கர், நக்கீர் தொடர்பில், ஹாபிஸ் நசீர் நாடாளுமன்றில் பிரஸ்தாபிப்பு

முன்கர், நக்கீர் தொடர்பில், ஹாபிஸ் நசீர் நாடாளுமன்றில் பிரஸ்தாபிப்பு 0

🕔24.Nov 2020

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுவதனால்  முஸ்லிம் சமூகம் பெரும் வேதனையில்  வாழ்வதாக ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். வரவு – செயலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் இன்று செவ்வாய்கிழமை உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்; முஸ்லிம்கள் தற்போது மிகவும் வேதனையான ஒரு காலகட்டத்தில் வாழ்கின்றார்கள். கொரோனாவில் பாதிக்கப்பட்டு மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது

மேலும்...
பசில் நாடாளுமன்றம் வருவதற்கு, பதவியை விட்டுக் கொடுப்பேன்: நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடேகொட

பசில் நாடாளுமன்றம் வருவதற்கு, பதவியை விட்டுக் கொடுப்பேன்: நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடேகொட 0

🕔22.Nov 2020

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் அங்கம் வசிக்கவேண்டும் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடேகொட தெரிவித்துள்ளார். இந்த நாட்டையும் அரசாங்கத்தையும் முன்னோக்கி நகர்த்தும் திறன், பசில் ராஜபக்ஷவுக்கு உண்டு என்றும், எனவே அவர் நாடாளுமன்றத்துக்குள் வருவதற்கு, தனது இடத்தை வழங்கவும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும்...
ஒரு லட்சம் வேலை வாய்ப்பின்போது மட்டக்களப்பில் பணம் பெறப்பட்டதாக சாணக்கியன் குற்றச்சாட்டு

ஒரு லட்சம் வேலை வாய்ப்பின்போது மட்டக்களப்பில் பணம் பெறப்பட்டதாக சாணக்கியன் குற்றச்சாட்டு 0

🕔20.Nov 2020

அண்மையில் வழங்கப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்பின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைபெற்ற சிலரிடம் – தலா ஒரு லட்சம் ரூபா வரை பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் நாடாளுமன்றில் இன்று தெரிவித்தார். பிரதமரின் கிழக்குமாகாண இணைப்புச் செயலாளராகவுள்ள கருணா அம்மான், இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார் எனவும் இதன்போது

மேலும்...
இருபதை நாம் ஆதரவளித்த பலனை முஸ்லிம் சமூகம் தெரிந்து கொள்ளும்; அப்போது விமர்சகர்களுக்கு வாயடைக்கும்: ஹாபிஸ் நசீர்

இருபதை நாம் ஆதரவளித்த பலனை முஸ்லிம் சமூகம் தெரிந்து கொள்ளும்; அப்போது விமர்சகர்களுக்கு வாயடைக்கும்: ஹாபிஸ் நசீர் 0

🕔1.Nov 2020

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு தாம் ஆதரவளித்ததற்கான அனுகூலங்களை முஸ்லிம் சமூகம் விரைவில் தெரிந்து கொள்ளும் என்றும், அவ்வேளையில் வீண் விமர்சகர்களின் வாய்கள் அடைத்துப் போகுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை பற்றி தெளிவூட்டும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய, நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை நியமித்தார் பிரதமர்

20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய, நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை நியமித்தார் பிரதமர் 0

🕔13.Sep 2020

அரசியலமைப்பில் 20 ஆவது திருத்தம் மேற்கொள்ளவுள்ளமை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழு ஒன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக 09 பேர் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இந்த குழுவின் தலைவராக செயற்படவுள்ளார். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான,

மேலும்...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, நாணயச் சுழற்சி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகும் நிலை

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, நாணயச் சுழற்சி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவாகும் நிலை 0

🕔1.Sep 2020

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நாணயச் சுழற்சி மூலம் (toss) நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யும் நிலை ஏற்படவுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற மரண தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் ஆக முடியாத நிலை ஏற்படுமாயின், அவருக்குப் பதிலீடாக, ஒருவரை நாணயச்

மேலும்...
சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை

சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை 0

🕔31.Aug 2020

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ‘சோகா மல்லி’ என அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர – நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் அனுப்பியுள்ள கடிதத்திற்கு அமைவாக நீதியமைச்சு இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பை நீதியமைச்சு நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்