Back to homepage

Tag "நாடாளுமன்ற உறுப்பினர்"

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம தேரர், கொவிட் தொற்றுக்குப் பலி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம தேரர், கொவிட் தொற்றுக்குப் பலி 0

🕔30.May 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்தேகம சமித தேரர் ( வயது 68) நேற்று இரவு காலமானார். அவர் மாத்தறையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார். கொவிட் தொற்றுக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு குணமடைந்த நிலையில் விகாரைக்குத் திரும்பியிருந்தார். ஆனாலும் சுவாசக் கோளாறு

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் மற்றும் அவரின் மனைவிக்கு கொவிட் தொற்று

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் மற்றும் அவரின் மனைவிக்கு கொவிட் தொற்று 0

🕔25.May 2021

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவின் பிரகாரம், அவர் கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று செவ்வாய்கிழமை தெரியவந்துள்ளது. இதேவேளை அவரின் மனைவியும் கொவிட் தொற்றுக்கு ஆளாகியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவரின் மனைவியும் நேற்று முன்தினம்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று: அவரே உறுதி செய்தார்

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கு கொரோனா தொற்று: அவரே உறுதி செய்தார் 0

🕔20.May 2021

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இதனை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். ‘எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது நான் கொழும்பு ‘சென்ட்ரல்’ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் காய்ச்சல், இருமல் இருந்தமையினால் நேற்றுமுன்தினம் அண்டிஜன் பரிசோதனை செய்துகொண்டேன். அதன் முடிவு

மேலும்...
பொறுப்பற்ற வகையில் தகவல் வெளியிட்ட டொக்டர் கொஸ்தா:  நாடாளுமன்றில் இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

பொறுப்பற்ற வகையில் தகவல் வெளியிட்ட டொக்டர் கொஸ்தா: நாடாளுமன்றில் இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔19.May 2021

– பைஷல் இஸ்மாயில் – கிண்ணியாவில் இறந்த கொரோனா நோயாளிகளின் உடல்கள் ரகசியமாக அடக்கம் செய்யப்படுவதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி.ஜீ.எம். கொஸ்தா கூறிய விடயத்தை வாபஸ் பெற வேண்டும் என நாடளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இல்லாவிட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். நேற்றைய

மேலும்...
தடுத்து வைக்கப்பட்டுள்ள றிஷாட் பதியுதீனிடம், எந்த விசாரணைகளும் இதுவரை இடம்பெறவில்லை: சட்டத்தரணி ருஷ்தி ஹபீப்

தடுத்து வைக்கப்பட்டுள்ள றிஷாட் பதியுதீனிடம், எந்த விசாரணைகளும் இதுவரை இடம்பெறவில்லை: சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் 0

🕔6.May 2021

ஈஸ்டர் தின தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனிடம், இன்று வரை அது தொடர்பில், எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை எனவும், அவரது தனிப்பட்ட விடயங்கள் குறித்தே அவ்வப்போது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கட்சியின் சட்ட விவகாரப் பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தலைவர்

மேலும்...
றிஷாட் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

றிஷாட் பதியுதீனை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி 0

🕔27.Apr 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மற்றும் அவருடைய சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இவர்கள் இருவரையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து 27 மணித்தியாலங்கள் தடுத்து

மேலும்...
ரணில் விக்ரமசிங்க, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்கிறார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு

ரணில் விக்ரமசிங்க, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்கிறார்: ஐ.தே.க செயலாளர் தெரிவிப்பு 0

🕔15.Apr 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதத்துக்குள் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்வார் என அந்த கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைய ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க தயாராகி வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் நிறுத்தம்

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளம் நிறுத்தம் 0

🕔8.Mar 2021

ரஞ்சன் ராமநாயக்க – நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கான தகுதி குறித்த கேள்விகள் எழுந்துள்ளமையினை அடுத்து, அவரின் சம்பளம் நாடாளுமன்றத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது. நீதித்துறை அவமதிப்பு வழங்கில் தண்டனை விதிக்கப்பட் ரஞ்சன் ராமநாயக்க, தற்போது அந்தத் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கான தகுதி குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த

மேலும்...
உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றிய ஹரீன்: சாதாரண தரம் சித்தியடையாதவர் என்றவருக்கு ‘டோஸ்’

உயர்தரப் பரீட்சை பெறுபேற்றினை ‘பேஸ்புக்’கில் பதிவேற்றிய ஹரீன்: சாதாரண தரம் சித்தியடையாதவர் என்றவருக்கு ‘டோஸ்’ 0

🕔26.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தான் பெற்ற பெறுபேறுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அண்மையில் நாடாளுமன்றில் அமைச்சர் ஒருவர், ஹரீன் பெனாண்டோ – க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடையவில்லை எனக் கூறியபோது, தனது தகைமையை வெளிடுவேன் என ஹரீன் குறிப்பிட்டிருந்தார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு, கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு, கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை 0

🕔16.Feb 2021

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியனுக்கு கல்முனை நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கண்டன பேரணியின்போது, கல்முனை நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் தடையுத்தரவை மீறி செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணை இன்று செவ்வாய்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் பொலிஸார் கையளித்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்; “இன்று கல்முனை நீதிமன்றத்தினால் எனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை

மேலும்...
சூனிய அரசியல் செய்யும் மரிக்கார் எம்.பி, வாய்மூடி இருக்க வேண்டும்:  ஹாபிஸ் நசீர் எம்.பி எச்சரிக்கை

சூனிய அரசியல் செய்யும் மரிக்கார் எம்.பி, வாய்மூடி இருக்க வேண்டும்: ஹாபிஸ் நசீர் எம்.பி எச்சரிக்கை 0

🕔16.Feb 2021

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் செய்து கொண்ட தேசியப் பட்டியல் ஒப்பந்தத்தை உதாசீனம் செய்து – துரோகம் இழைத்த ஐக்கிய மக்கள் சக்திக்குப் பின்னால், முஸ்லிம்களை அணிதிரளச் செய்வது இனிமேலும் சாத்தியப்படாதென, முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.  சிறுபான்மை சமூகங்களின் (தமிழ், முஸ்லிம்) சுமார் 12 லட்சம் வாக்குகளைப்

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை: ஹரீன் நிராகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை: ஹரீன் நிராகரிப்பு 0

🕔16.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ, தான் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில்லை எனத் தெரிவித்துள்ளார். பொதுமக்களில்அதிக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தடுப்பூசி போட வழிவகை செய்யும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றும்

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது: மரிக்கார் எம்.பி

முஸ்லிம் காங்கிரஸுக்கு மன்னிப்பே கிடையாது: மரிக்கார் எம்.பி 0

🕔16.Feb 2021

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் என்பது கொள்கை ரீதியில் தீர்மானமெடுக்க வேண்டிய விடயமாகும். எனவே அந்த விடயத்தையும் கொரோனா சடலங்கள் தொடர்பான விடயத்தையும் இணைக்க வேண்டாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கு கூறிக்கொள்ள விரும்புகிறோம் என்று ஐக்கிய மக்கள் சத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். ஜனநாயகத்தை ஒழித்து சர்வாதிகார தலைவர் உருவாகுவதற்கு ஆதரவளித்த

மேலும்...
அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த, ஆளும் தரப்புக்குள் சிலர் முயற்சிக்கின்றனர்: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு

அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த, ஆளும் தரப்புக்குள் சிலர் முயற்சிக்கின்றனர்: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு 0

🕔16.Feb 2021

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கம் எவருக்கும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எழுந்துள்ள கருத்து முரண்பாடுகளுக்கு தீர்வை காண்பதற்கும் கூட்டணியை பலப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இவ்விடயம் தொடர்பான கட்சி தலைவர் கூட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம் பெறும் என்றும்

மேலும்...
ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில், மார்ச் 16 வரை நடவடிக்கை எதுவும் வேண்டாம்: நீதிமன்றம் உத்தரவு

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில், மார்ச் 16 வரை நடவடிக்கை எதுவும் வேண்டாம்: நீதிமன்றம் உத்தரவு 0

🕔11.Feb 2021

நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டுக்காக 04 வருடகாலம் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது தற்பொழுது உள்ள நிலைமையை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்றைய தினம் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கமைவாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்