Back to homepage

Tag "நாடாளுமன்ற உறுப்பினர்"

முஸ்லிம்கள் தொடர்பில் இந்தியாவுக்கு எந்தக் கரிசனையும் இல்லை: ஹாபிஸ் நசீர் எம்.பி குற்றச்சாட்டு

முஸ்லிம்கள் தொடர்பில் இந்தியாவுக்கு எந்தக் கரிசனையும் இல்லை: ஹாபிஸ் நசீர் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔11.Oct 2021

முஸ்லிம்களின் அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு மற்றும்  அபிலாஷைகள் தொடர்பான  விடயங்களில், இந்தியா தொடர்ந்தும் இரட்டை முகத்துடன் செயற்படுவதாக, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை ஒப்பந்த காலம்தொட்டு இந்நிலைமைகள் நீடித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறான அபிலாஷைகளை  பகிர்ந்துகொள்வதற்கு சாத்தியமான தெரிவைத் தேட வேண்டிய நிலைமைகள்

மேலும்...
விருப்பு வாக்கு பற்றிய தெளிவில்லாமல் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வேண்டாம் என்கின்றனர்: மனோ கணேசன்

விருப்பு வாக்கு பற்றிய தெளிவில்லாமல் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வேண்டாம் என்கின்றனர்: மனோ கணேசன் 0

🕔9.Oct 2021

தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் கூட, ‘விருப்பு வாக்கு’ பற்றிய தெளிவு இல்லாமல், “விருப்பு வாக்கு வேண்டாம்”, “தொகுதி முறைக்கு போவோம்” என்ற கோஷங்களை எழுப்புகிறார்கள் எனத் தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும், நடாளுமுன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். “விருப்பு வாக்கு என்பது ஜனநாயகத்தின் உச்ச கட்டம். கட்சிக்கு வாக்களிக்கும் ஒரு வாக்காளர்,

மேலும்...
நிரூபமாவிடம் உள்ள சொத்து; மாதம் ஒரு கோடி செலவு செய்தாலும், 250 வருடங்கள் தாங்கும்: துஷார எம்.பி தகவல்

நிரூபமாவிடம் உள்ள சொத்து; மாதம் ஒரு கோடி செலவு செய்தாலும், 250 வருடங்கள் தாங்கும்: துஷார எம்.பி தகவல் 0

🕔6.Oct 2021

நிரூபமா ராஜபக்ஷ வெளிநாட்டில் திருட்டுத்தனமாகச் சேமித்து வைத்துள்ள 03 ஆயிரத்து 500 கோடி ரூபா விவகாரம் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் நேற்று (05) நடைபெற்ற பெறுமதிசேர் வரி திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர்

மேலும்...
தமது மரண தண்டனையை மீளாய்வு செய்யுமாறு, பிரேமலால் எம்.பி உள்ளிடோர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கத் தீர்மானம்

தமது மரண தண்டனையை மீளாய்வு செய்யுமாறு, பிரேமலால் எம்.பி உள்ளிடோர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்கத் தீர்மானம் 0

🕔4.Oct 2021

தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை இரத்துச் செய்து, தங்களைக் குற்றமற்றவர்களாக்கி விடுவிக்குமாறுகோரி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ரத்னப்ரிய குருசிங்க ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று (04) ஆராயப்பட்டன இதன்போது அந்த மனுக்களை

மேலும்...
இனக் குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன: ஊடக அமைச்சருக்கு முஜிபுர் ரஹ்மான் கடிதம்

இனக் குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன: ஊடக அமைச்சருக்கு முஜிபுர் ரஹ்மான் கடிதம் 0

🕔30.Sep 2021

– எம்.எஸ்.எம். ஸாகிர் – இனங்களுக்கிடையே குரோதத்தை வளர்க்கும் வகையில் அரச ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது அதிர்ப்தியைத் தெரிவித்துள்ளார். அண்மையில் ரூபவாஹினி, ஐரிஎன் உட்பட அரச ஊடகங்களில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பேட்டிகள் ஒளிபரப்பப்பியமையைச் சுட்டிக்காட்டி, ஊடக அமைச்சர் டளஸ்

மேலும்...
சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன்

சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன் 0

🕔23.Sep 2021

– மரைக்கார் – பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், அண்மையில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தேவையற்ற விதத்தில் குற்றஞ்சாட்டி மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நேற்றைய தினம் சபையில் தனது கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். அத்தோடு ஞானசாரரின் கருத்துக்கு எதிராக எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் கருத்துக்களை

மேலும்...
நாடாளுமன்றில் செயற்திறன் குறைந்த 10 உறுப்பினர்கள்: வெளியானது விவரம்

நாடாளுமன்றில் செயற்திறன் குறைந்த 10 உறுப்பினர்கள்: வெளியானது விவரம் 0

🕔23.Sep 2021

செயற்திறன் குறைந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் முதல் ஆண்டு முடிவடைந்ததைத் தொடர்ந்து மேற்படி உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Manthri.lk நடத்திய ஒரு கணக்கெடுப்பில் இவர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. 09ஆவது நாடாளுமன்றத்தின் முதல் வருடம் – கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்தமையினை அடுத்து, இந்த ஒரு வருடத்திலும் மிகவும் செயற்திறன் குறைந்த

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட பதவிப் பிரமாணம் 0

🕔21.Sep 2021

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட இன்று (21) காலை பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். பசில் ராஜபக்ஷ – நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்காக, தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இவர் ராஜிநாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹிந்த சமரசிங்க ராஜிநாமா

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மஹிந்த சமரசிங்க ராஜிநாமா 0

🕔18.Sep 2021

மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமுன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சி சார்பில் இம்முறை பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்டதில் போட்டியிட்ட சமரசிங்க, நாடாளுமன்றுக்குத் தெரிவானார். இவர் கடந்த காலங்களில் தொழில் அமைச்சர், இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர், தோட்டத் தொழில் அமைச்சர், நிதி ராஜாங்க அமைச்சர், திறன் அபிவிருத்தி

மேலும்...
ராஜிநாமா கடிதத்தை கையளித்தார் அஜித் நிவாட் கப்ரால்

ராஜிநாமா கடிதத்தை கையளித்தார் அஜித் நிவாட் கப்ரால் 0

🕔13.Sep 2021

நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்துள்ளார். அவர் தனது பதவியை ராஜிநாமா செய்வதால் ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்காக, தேசியப்பட்டியல்

மேலும்...
காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது வரலாற்றுத் தவறு: இம்ரான் எம்.பி

காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது வரலாற்றுத் தவறு: இம்ரான் எம்.பி 0

🕔11.Sep 2021

– பைஷல் இஸ்மாயில் – நடைமுறையிலுள்ள காதி நீதிமன்றங்களை ஒழிக்க முனைவது இந்த அரசாங்கம் செய்யும் வரலாற்றுத் தவறாகும் என்று திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளதோடு, இந்தத் தவறை செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; “முஸ்லிம் விவாக, விகாரத்துச் சட்டம் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இந்த

மேலும்...
‘நெல் பறிமுதல்’ எனும் போர்வையில், வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அரசாங்கம் அழிக்கின்றது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

‘நெல் பறிமுதல்’ எனும் போர்வையில், வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை அரசாங்கம் அழிக்கின்றது: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔1.Sep 2021

நெல் பறிமுதல் என்னும் போர்வையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிப்பதற்கான நடவடிக்கையாக உள்ளது என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மாவட்ட அரசாங்க அதிபர் கருணாகரனை சந்தித்து கலந்துரையாடிய பின்னர், நாடாளுமன்ற

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட ராஜிநாமா: பசிலுக்கு வழி விட்டார்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட ராஜிநாமா: பசிலுக்கு வழி விட்டார் 0

🕔6.Jul 2021

பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, அவரின் பதவியை ராஜநாமா செய்துள்ளார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை நாடாளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளார் என தெரியவருகிறது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் செல்வதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஜயந்த கெட்டகொட ராஜிநாமா செய்துள்ளார் என, அந்தக் கட்சியின் செயலாளர்

மேலும்...
பசிலுக்காக பதவி துறக்கும் ரஞ்சித் பண்டார, மத்திய வங்கி ஆளுநர் ஆகிறார்

பசிலுக்காக பதவி துறக்கும் ரஞ்சித் பண்டார, மத்திய வங்கி ஆளுநர் ஆகிறார் 0

🕔29.Jun 2021

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, எதிர்வரும் வாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது பேராசிரியர் டப்ளியு. டி. லக்ஷ்மன் வகிக்கும் மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கே, பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்படவுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக வரும் பொருட்டு, நாடாளுமன்ற

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர், வர்தமானி மூலம் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கவின் பெயர், வர்தமானி மூலம் அறிவிப்பு 0

🕔18.Jun 2021

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வின் தலைவர் மற்றும் 04 உறுப்பினர்கள் இணைந்து இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளனர். 42 வருடங்கள் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்