Back to homepage

Tag "நாடாளுமன்றத் தேர்தல்"

ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔17.Feb 2020

நாடாளுமன்றம் மார்ச் மாதம் 02ஆம் திகதி கலைக்கப்பட்டால், ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்பட்டால், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு உசிதமான காலப்பகுதியை அறிவிக்குமாறு கோரி, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு – ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, கடிதமொன்றை அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்

மேலும்...
முட்டுச் சந்தியில், முஸ்லிம் கட்சிகள்

முட்டுச் சந்தியில், முஸ்லிம் கட்சிகள் 0

🕔4.Feb 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்கான முன் ஆயத்தங்களில், அரசியல் கட்சிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.    இவற்றில், வேட்பாளர்களை இனங்காணும் நடவடிக்கை என்பது முக்கியமானதாகும்.    தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை, யாருக்கெல்லாம் வழங்குவது என்பது குறித்தும், யாருக்கெல்லாம் வழங்கக் கூடாது என்பது பற்றியும் தீர்மானங்களை எடுப்பதென்பது, கட்சித் தலைவர்களுக்குப் பெரும் அவஸ்தையான விடயமாகும்.

மேலும்...
பொதுத் தேர்தலில் சலீம் களமிறங்குவார்: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் பகிரங்க அறிவிப்பு

பொதுத் தேர்தலில் சலீம் களமிறங்குவார்: சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் பகிரங்க அறிவிப்பு 0

🕔5.Jan 2020

– நூருல் ஹுதா உமர் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் பிரதேச செயலாளரும், இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான ஏ.எல்.எம். சலீம் போட்டியிடுவார் என சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா இன்று ஞாயிற்றுக்கிழமை பகிரங்கமாக அறிவித்தார். சாய்ந்தமருது நகரசபை இலக்கை அடையும் நோக்கில் போராடி வரும் குழுவினரின்

மேலும்...
நாடாளுமன்ற தேர்தலுக்கு உடன் செல்ல, கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இணக்கம்: அமைச்சர் மனோ தகவல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு உடன் செல்ல, கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இணக்கம்: அமைச்சர் மனோ தகவல் 0

🕔17.Nov 2019

ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து, இழுபறிப்படாமல் நாடாளுமன்றத் தேர்தலொன்றுக்கு உடனடியாகச் செல்வதற்கு பெரும்பாலான கட்சித் தலைவர்களும், அமைச்சர்களும் இணக்கியுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, புதிய நாடளுமன்றத் தேர்தலான்றுக்கு செல்லவுள்ளதாக தேர்தலின் போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதற்கு தற்போது மக்கள் ஆணையும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், ‘புதிய நாடாளுமன்ற

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், நாடாளுமன்றத் தேர்தல்: ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், நாடாளுமன்றத் தேர்தல்: ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔6.Mar 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று ஊடக பிரதானிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை சந்தித்த போதே, இந்தத் தகவலை அவர் வெளியிட்டார். இதன்போது பேசிய ஜனாதிபதி; “அர்ஜுன மகேந்திரனை கைது செய்வதற்கு இன்ரபோல் பொலிசாரிடம் கேட்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பிரதமரிடமும் இதுபற்றி பேசினேன்”

மேலும்...
முஜிபுர் ரஹ்மானுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; வேட்பு மனுவிலும் கையொப்பமிட்டார்

முஜிபுர் ரஹ்மானுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; வேட்பு மனுவிலும் கையொப்பமிட்டார் 0

🕔8.Jul 2015

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் – இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று செவ்வாய்கிழமை, அவர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார். இதன் மூலம் அவர் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.1989 ஆம் ஆண்டு அரசியல் செயற்பாடுகளை முஜிபுர் ரஹ்மான் ஆரம்பித்திருந்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்