Back to homepage

Tag "நாடாளுமன்றத் தேர்தல்"

முஸ்லிம்களின் ‘இதயம்’ என்னவாகும்: பொதுத் தேர்தல் கணிப்பு

முஸ்லிம்களின் ‘இதயம்’ என்னவாகும்: பொதுத் தேர்தல் கணிப்பு 0

🕔26.May 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் இரண்டு. அவை – அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களாகும். கடந்த நாடாளுமன்றில் இறுதியாக அங்கம் வகித்த 20 உறுப்பினர்களில் 08 பேர் இந்த இரு மாவட்டங்களையும் சேர்ந்தவர்களாவர். அதிலும் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தை 05 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்களில் இருவர் தேசியப்பட்டில்

மேலும்...
தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம்; நீதிமன்றில் கோரிக்கை: தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிப்பு

தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க வேண்டாம்; நீதிமன்றில் கோரிக்கை: தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறு சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளதாகவும் தெரிவிப்பு 0

🕔22.May 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு, சட்டமா அதிபர் – வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தேவமுனி டி சில்வா, இதனை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். அம்மனுக்களில், எவ்வித

மேலும்...
ஜுன் 20இல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது: தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

ஜுன் 20இல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது: தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔20.May 2020

நாட்டில் தற்போது காணப்படுகின்ற சூழ்நிலைக்கு அமைய எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான இயலுமை கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழு, உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் மூன்றாவது நாளாக இன்றும் இடம்பெற்று வருகின்றது. உச்ச நீதிமன்ற

மேலும்...
தேர்தலை நடத்துவதற்கான அறிக்கையைப் பெறுவதற்காகவே, சுகாதார அமைச்சின் செயலாளராக ராணுவ அதிகாரி நியமனம்

தேர்தலை நடத்துவதற்கான அறிக்கையைப் பெறுவதற்காகவே, சுகாதார அமைச்சின் செயலாளராக ராணுவ அதிகாரி நியமனம் 0

🕔15.May 2020

நாடாளுமன்றத் தேர்த்லை நடத்துவதற்குரிய சாதகமான பதிலைப் பெற்றுக்கொள்வதற்காகவே சுகாதார அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஒருவரை அரசாங்கம் நியமித்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான லக்ஸ்மன் கிரியெல்ல குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சுக்களுக்கான செயலாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருப்பது மற்றும் உதவித் தொகை வழங்கலில் பிரதான கட்சியின் பிரதிநிதிகளை

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 02 ஆயிரம் கோடி செலவாகும்

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த 02 ஆயிரம் கோடி செலவாகும் 0

🕔12.May 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு, கடந்த தேர்தலுக்கான செலவினை விடவும் இரண்டு மடங்கு செலவு ஏற்படும் என, தேர்தலைகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறியதாக, ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட போதே, அவர் இதனைக் கூறினார். “கடந்த தேர்தலுக்கு 700

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மனு

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மனு 0

🕔1.May 2020

ஜுன் 20 ஆம் திகதியன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சரித்தா மைத்ரி குணரத்ன இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளர், சட்ட மா அதிபர் மற்றும் சுகாதார

மேலும்...
சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோரை, கட்சியிலிருந்து நீக்க ஐ.தே.க தீர்மானம்

சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவோரை, கட்சியிலிருந்து நீக்க ஐ.தே.க தீர்மானம் 0

🕔26.Apr 2020

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஊடாக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அனைவரையும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தற்போது வேறு கட்சிகளில்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது ஆபத்தானது: கஃபே

நாடாளுமன்றத் தேர்தல்; தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது ஆபத்தானது: கஃபே 0

🕔25.Apr 2020

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது என கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது. தபால் மூல விண்ணப்பங்கள் பலரின் கைகளின் ஊடாக பறிமாற்றப்படுவதாகவும் அவ்வாறு பறிமாற்றம் இடம்பெறும் போது ஒருவருக்காவது கொரோனா தொற்று இருக்க கூடும் எனவும் அவரின் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலை மூன்று மாதங்கள் வரையேனும், ஒத்தி வைக்க வேண்டும்: ‘கஃபே’ வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலை மூன்று மாதங்கள் வரையேனும், ஒத்தி வைக்க வேண்டும்: ‘கஃபே’ வலியுறுத்தல் 0

🕔24.Apr 2020

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என ‘கஃபே’ அமைப்பு வலியுத்தியுள்ளது. அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீம் இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார். ஜூன் 20 ஆம் திகதிக்குள் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான உகந்த சூழலை உருவாக்க முடியும் என நம்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்; இன்னுமொரு முறை, ஒத்தி வைக்கப்படலாம்

நாடாளுமன்றத் தேர்தல்; இன்னுமொரு முறை, ஒத்தி வைக்கப்படலாம் 0

🕔22.Apr 2020

ஜுன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என, மீள் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டுமொரு முறை தேர்தல் ஒத்தி வைக்கப்படும் சாத்தியம் எழுந்துள்ளது. ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றத் தேர்தல், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டு, அந்தத் தேர்தலை ஜூன் மாதம் நடத்துவதென தேர்தல்கள் ஆணைக்குழு

மேலும்...
தேர்தலை நடத்துவது, ஒத்தி வைப்பது தொடர்பில் எந்தவித அழுத்தத்தையும் கொடுக்க நான் தயாரில்லை: ஜனாதிபதி

தேர்தலை நடத்துவது, ஒத்தி வைப்பது தொடர்பில் எந்தவித அழுத்தத்தையும் கொடுக்க நான் தயாரில்லை: ஜனாதிபதி 0

🕔21.Apr 2020

“முன்னைய நாடாளுமன்றத்தை எவ்வித காரணங்களுக்காகவும் மீள கூட்டுவதற்கான தேவை இல்லை” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றிரவு விசேட செவ்வியில் இணைந்து கொண்டபோதே இதனை அவர் கூறினார். “அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அரசியலமைப்பின் பிரகாரம் நாடாபாராளுமன்றம் கலைக்கப்பட்டால், மூன்று மாதங்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். புதிய

மேலும்...
தேர்தல் ஒத்திவைப்பும் எழுந்துள்ள சட்டப் பிரச்சினைகளும்: அரசாங்கத்தின் திட்டத்தை, ஆணைக்குழு முறியடித்துள்ளது

தேர்தல் ஒத்திவைப்பும் எழுந்துள்ள சட்டப் பிரச்சினைகளும்: அரசாங்கத்தின் திட்டத்தை, ஆணைக்குழு முறியடித்துள்ளது 0

🕔21.Apr 2020

– வை. எல். எஸ். ஹமீட் – நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் ஜூன் 2ம் திகதி அல்லது அதற்குமுன் புதிய நாடாளுமன்றம் அரசியலமைப்புப்படி கூடியாகவேண்டும். அவ்வாறாயின் குறைந்தபட்சம் மே 28இல் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்துவதற்கு ஏப்ரல் 20ம் திகதியிலிருந்தாவது தாங்கள்

மேலும்...
தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாம்: ஆணைக்குழு தலைவரிடம் றிசாட் பதியுதீன் கோரிக்கை

தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாம்: ஆணைக்குழு தலைவரிடம் றிசாட் பதியுதீன் கோரிக்கை 0

🕔19.Apr 2020

தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாளர் அமைச்சர் றிசாட் பதியுதீன், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். ‘கொவிட் 19 தொற்று எண்ணிக்கை சாதாரண அளவில் இருப்பதாக சிலரால் கூறப்பட்ட போதும், உண்மையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல்: ஜுன் 03க்குப் பின்னர் ஒத்தி வைக்க, சட்டத்தில் இடமில்லை

நாடாளுமன்றத் தேர்தல்: ஜுன் 03க்குப் பின்னர் ஒத்தி வைக்க, சட்டத்தில் இடமில்லை 0

🕔21.Mar 2020

– வை எல் எஸ் ஹமீட் – தேர்தலை ஒத்திப்போட இருக்கின்ற நேரடியான ஏற்பாடு நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டம் பிரிவு 24(3) ஆகும். இதன் பிரகாரம் ஜனாதிபதியினால் தேர்தலை ஒத்திவைக்கமுடியாது. தேர்தல் ஆணைக்குழு ஒரு சில மாவட்டங்களில் தேர்தலை ஒத்திப்போடலாம். முழு நாட்டிலும் முடியாது. ஆனாலும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு செயற்கையான ஒரு வியாக்கியானத்தின்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும்

மேலும்...
நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவு 750 கோடி வரை அதிகரிக்கலாம்: மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவு 750 கோடி வரை அதிகரிக்கலாம்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔1.Mar 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு சுமார் 5.5 பில்லியன் ரூபாய் செலவுகள் ஏற்படும் என்றும், ஆனால் தேர்தலில் பல அரசியல் கட்சிகள் போட்டியிட்டால் 7.5 பில்லியன் வரை, செலவு அதிகரிக்கும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய; “தற்போது தேர்தல்களை நடத்துவதற்கு எந்தவிதமான நிதி ஒதுக்கீடுகளும் இல்லை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்