Back to homepage

Tag "நாடாளுமன்றத் தேர்தல்"

வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன

வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன 0

🕔4.Jul 2020

நாடாளுமுன்றத் தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமுரிய வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். இவ்வாறு அச்சிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒரு கோடியே 72 லட்ச வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும், அங்கீகரிக்கப்பட்ட 40

மேலும்...
தேர்தலை நடத்த ஆயிரம் கோடி ரூபா தேவை

தேர்தலை நடத்த ஆயிரம் கோடி ரூபா தேவை 0

🕔1.Jul 2020

நாடாளுமன்றத் தேர்தலை இம்முறை நடத்துவதற்கு சுமார் 1000 கோடி ரூபா செலவாகலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வௌியிட்டபோதே அவர் இதனைக் கூறினார். “பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை ஜுலை மாதம் 13, 14 ,

மேலும்...
தேர்தல்முடிவுகளை வெளியிடும் கால, நேரம் குறித்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

தேர்தல்முடிவுகளை வெளியிடும் கால, நேரம் குறித்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔30.Jun 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஓகஸ்ட் 06ஆம் திகதி காலை 08 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனடிப்படையில் முதலாவது தேர்தல் முடிவு 06 ஆம் திகதி பிற்பகல் 04 மணிக்கு வழங்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

மேலும்...
தேர்தலுக்கு மறுநாள்தான் வாக்குகள் எண்ணப்படும்: மஹிந்த தேசப்பிரிய

தேர்தலுக்கு மறுநாள்தான் வாக்குகள் எண்ணப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔21.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் மறுநாள் 06ஆம் திகதியே நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். இன்று காலை கண்டி மாவட்ட செயலகத்துக்குச் சென்ற

மேலும்...
ஜனாதிபதியின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை

ஜனாதிபதியின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை 0

🕔17.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தல் பிரசார காலங்களின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரங்களுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள், பெயர் மற்றும் பதவி ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாதென ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனாதிபதி கோட்டாபயவின் பெயர், பதவி மற்றும் புகைப்படங்களை அவர்களின் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதற்கு அக்கறை

மேலும்...
ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு

ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு 0

🕔16.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலலுக்கான ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் இதுவரையில் அச்சிடப்பட்டுள்ளன என்று அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வாக்குச்சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் வாக்குச்சீட்டுக்களே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்னும் 04 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் இன்னும் இரண்டு நாட்களில் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்ழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும்

மேலும்...
கொரோனா பரவினாலும், தேர்தல் நடைபெறும்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

கொரோனா பரவினாலும், தேர்தல் நடைபெறும்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் 0

🕔14.Jun 2020

கொரோனா தொற்று நாட்டில் மீண்டும் பரவினாலும் நாடாளுமன்ற தேர்தல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்சிறி ரட்நாயக்க தெரிவித்துள்ளார். மீண்டும் கொரோனா பவரல் ஏற்பட்டாலும் தேர்தலை ஒத்திவைப்பதற்கு பதிலாக தொகுதிவாரியாக வாக்கெடுப்பை முன்கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முறை தேர்தலின்போது

மேலும்...
ஓகஸ்ட் 05; தேர்தல்: வர்தமானி அறிவித்தல் வெளியானது

ஓகஸ்ட் 05; தேர்தல்: வர்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔10.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வுரம் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நாடாளுமன்றத் தேர்தல், கொரோனா தொற்று காரணமாக ஜுலை 20ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படாம

மேலும்...
நாடாளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் மங்கள: தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அறிவித்தார்

நாடாளுமன்ற தேர்தல் போட்டியிலிருந்து விலகினார் மங்கள: தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் அறிவித்தார் 0

🕔9.Jun 2020

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து விலகுவதாக இன்று செவ்வாய்கிழமை அறிவித்தார். மாத்தளை மாவட்ட உள்ளுராட்சி உறுப்பினர்களுடன் இன்றைய தினம் சந்திப்பொன்றை நடத்திய போது, இந்த முடிவை அவர் வெளியிட்டார். அதன்படி, வரவிருக்கும் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தனது இலக்கத்துக்கு வாக்குகளை வழங்குவதைத் தவிர்க்குமாறும் மாத்தறை மக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எவ்வாறாயினும்

மேலும்...
வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு

வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களைத் தெரியப்படுத்தும் வர்த்தமானி வெளியீடு 0

🕔9.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 22 மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் 22 மாவட்டங்களில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் பெயர்களும் மற்றும் வாக்குச் சாவடிகளின் பெயர்களும்

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தல் திகதி, இந்த வாரத்துக்குள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் திகதி, இந்த வாரத்துக்குள் அறிவிக்கப்படும்: தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔8.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதியை இந்த வாரத்துக்குள் அறிவிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட மூவரும் இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியமையை அடுத்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை, தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை 11.10 அளவில் ஆரம்பமாகியது. ஏற்கனவே, ஏப்ரல் 25ஆம் திகதி

மேலும்...
தேர்தலுக்கான திகதி, திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

தேர்தலுக்கான திகதி, திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔3.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி திர்வரும் திங்கட்கிழமை (08) தீர்மானிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேசிய தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். பொதுத்தேர்தல் தொடர்பில் இன்று காலை தொடக்கம் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. பொதுத்தேர்தலின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதார நடிவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகள், சுகாதார

மேலும்...
வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பம்

வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பம் 0

🕔3.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒரு கோடியே 69 அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சீட்டுக்களை அச்சிடவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார். 22 தேர்தல் மாட்டங்களுக்காகவும் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படவுள்ளன. அச்சிடப்படும் வாக்குச்சீட்டுக்களை நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கவுள்ளதாக அரச அச்சகர் – கங்கா

மேலும்...
நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதி, நாளை அறிவிக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய

நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய திகதி, நாளை அறிவிக்கப்படும்: மஹிந்த தேசப்பிரிய 0

🕔2.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முடிவு நாளை புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த விவகாரம் குறித்து கலந்துரையாட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நாளை கூடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை சவாலுக்குட்படுத்தும் அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதில்லை என, இன்று

மேலும்...
அம்பாறையில் மு.காங்கிரஸ் 06 வேட்பாளர்களைக் களமிறக்கியமை எனக்கே அதிகம் சவாலானது: பைசல் காசிம் தெரிவிப்பு

அம்பாறையில் மு.காங்கிரஸ் 06 வேட்பாளர்களைக் களமிறக்கியமை எனக்கே அதிகம் சவாலானது: பைசல் காசிம் தெரிவிப்பு 0

🕔1.Jun 2020

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலே அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைத்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில், தான் உள்ளடங்கலாக 06 வேட்பாளர்களை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகக் களமிறக்கியமையானது – தனக்கே அதிகம் சவாலான நிலையைத் தோற்றுவித்திருப்பதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்திருக்கிறார். ‘புதிது’ செய்தித்தளத்தின் ‘சொல்லதிகாரம்’ நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்