Back to homepage

Tag "தேர்தல்கள் ஆணைக்குழு"

மு.கா. செயலாளர் பற்றிய விபரம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து நீக்கம்

மு.கா. செயலாளர் பற்றிய விபரம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து நீக்கம் 0

🕔7.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் யார் என்பது தொடர்பான விபரம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர்களும், அவற்றின் சின்னங்கள், செயலாளரின் பெயர் மற்றும் கட்சியின் விலாசம் ஆகிய விடயங்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் யார்

மேலும்...
மு.கா. பிரதித் தவிசாளர் நயீமுல்லாவின், இரட்டை வேடம் அம்பலம்

மு.கா. பிரதித் தவிசாளர் நயீமுல்லாவின், இரட்டை வேடம் அம்பலம் 0

🕔21.Sep 2016

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தவிசாளரும், அமைச்சர் ரஊப் ஹக்கீமுடைய அந்தரங்கச் செயலாளரும், மைத்துனர் முறையானவருமான மசிஹுதீன் நயீமுல்லாஹ் என்பவர், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு எனும் கட்சியின் செயலாளர் பதவியினை வகிப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 63 அரசியல் கட்சிகள் பற்றிய விபரங்களை, தேர்தல்கள்

மேலும்...
நான்கு கட்சிகளுக்கு, தலா இரண்டு தரப்புக்கள் உரிமை கோருவதாக தெரிவிப்பு

நான்கு கட்சிகளுக்கு, தலா இரண்டு தரப்புக்கள் உரிமை கோருவதாக தெரிவிப்பு 0

🕔20.Sep 2016

– றிசாத் ஏ காதர் – இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள 63 அரசியல் கட்சிகளில் நான்கு கட்சிகளை, தலா இவ்விரண்டு தரப்புக்கள் உரிமை கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. முயல் சின்னத்தைக் கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி எனும் கட்சியை இரண்டு தரப்புக்கள் உரிமை கோரியுள்ளன. அதேபோன்று கோப்பை சின்னத்தையுடைய எக்சத் லங்கா பொதுஜன பக்ஷய

மேலும்...
வாக்காளர் இடாப்பில் பெயரை பதியத் தவறியவர்களுக்கு, மீண்டும் சந்தர்ப்பம்

வாக்காளர் இடாப்பில் பெயரை பதியத் தவறியவர்களுக்கு, மீண்டும் சந்தர்ப்பம் 0

🕔14.Aug 2016

வாக்காளர் இடாப்பில் இவ்வருடம், தமது பெயர்களைச் சேர்த்துக் கொள்ளத் தவறியவர்களுக்கு, மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதிவரை வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும்...
எம்.எஸ். தௌபீக் எம்.பி.யானார்; தேர்தல்கள்  திணைக்களம் உறுதி செய்தது

எம்.எஸ். தௌபீக் எம்.பி.யானார்; தேர்தல்கள் திணைக்களம் உறுதி செய்தது 0

🕔23.Jan 2016

திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரீப் தௌபீக் (எம்.எஸ். தௌபீக்) மு.காங்கிரஸ் சார்பில் ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ். தௌபீக்கை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமையினை தேர்தல்கள் திணைக்களம் இன்று சனிக்கிழமை உறுதிப்படுத்தியதாக ‘டெய்லி மிரர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.தே.கட்சியினால் மு.காங்கிரசுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட டொக்டர் ஏ.ஆர்.ஏ.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்