Back to homepage

Tag "தேர்தல்கள் ஆணைக்குழு"

கட்சிகளின் சின்னத்தை எப்போது மாற்றலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம்

கட்சிகளின் சின்னத்தை எப்போது மாற்றலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம் 0

🕔25.Feb 2020

அரசியல் கட்சிகளின் சின்னத்தை மாற்றுவதாயின், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஒரு வார காலப்பகுதியில் மாத்திரமே அதனைச் செய்ய முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றில் ஒளிரப்பான அரசியல் நிகழ்ச்சியில் நேற்று திங்கட்கிழமை இரவு கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். “தற்போது பல அரசியல் கட்சிகள் சின்னத்தை

மேலும்...
அதிகளவு அரசியல் கட்சிகள், பதிவுக்காக விண்ணப்பம்

அதிகளவு அரசியல் கட்சிகள், பதிவுக்காக விண்ணப்பம் 0

🕔18.Feb 2020

பொது தேர்தலை முன்னிட்டு புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 143 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி நேற்று திங்கட்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது. இலங்கையில் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 70 உள்ளன. ஆயினும், இவற்றில் பல கட்சிகள் எந்தவொரு தேர்தல்களிலும் மிக நீண்ட காலமாக

மேலும்...
ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔17.Feb 2020

நாடாளுமன்றம் மார்ச் மாதம் 02ஆம் திகதி கலைக்கப்பட்டால், ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்பட்டால், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு உசிதமான காலப்பகுதியை அறிவிக்குமாறு கோரி, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு – ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, கடிதமொன்றை அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும்

மேலும்...
எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க 01 கோடி 62 லட்சம் பேர் தகுதி

எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்க 01 கோடி 62 லட்சம் பேர் தகுதி 0

🕔16.Jan 2020

எதிர்வரும் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுமார் ஒரு கோடி 62 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் டாப்பு தயாரிப்புப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்கத்

மேலும்...
பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கம் நடவடிக்கை

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தல்: அரசாங்கம் நடவடிக்கை 0

🕔19.Dec 2019

மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக நீதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கான சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படுதல் வேண்டும் என, தேர்தல்கள்

மேலும்...
பதவி விலகுகிறார் தேசப்பிரிய: ஜனாதிபதிக்கு அறிவிப்பு

பதவி விலகுகிறார் தேசப்பிரிய: ஜனாதிபதிக்கு அறிவிப்பு 0

🕔29.Nov 2019

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய, தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அலுவலம் தெரிவித்துள்ளது. சபா நாயகர் கரு ஜயசூரியவிடம் தனது முடிவு குறித்து விளக்கமளித்துள்ளதாக, சபாநாயகரின் அலுவலம் இன்று வெள்ளிக்கிழமை வெளிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. தேர்தல் செயல்பாட்டின் போது அடையாளம் காணப்பட்ட முக்கியமான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும்,

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல்

ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல் 0

🕔14.Nov 2019

இலங்கை வரலாற்றில் தேர்தல் வன்முறைகள் குறைவாக பதிவான தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் இடம்பிடித்துள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வரை ‘பெப்ரல்’ (People’s Action For Free and Fair Elections – PAFFREL) அமைப்பினால் நடத்தப்பட்ட கணிப்பின்படி, இந்த தேர்தல் காலப் பகுதியில் தேர்தல் வன்முறைகளுடன்

மேலும்...
முஸ்லிம் பெண்களின் கவனத்துக்கு; முகத்தை மறைக்காமல் ஆடையணிந்து செல்லவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் அறிவுறுத்தல்

முஸ்லிம் பெண்களின் கவனத்துக்கு; முகத்தை மறைக்காமல் ஆடையணிந்து செல்லவும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் அறிவுறுத்தல் 0

🕔13.Nov 2019

புர்கா மற்றும் நிகாப் அணிந்து வாக்கு சாவடிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், முஸ்லிம் பெண்கள் தமது முகம் தெரியும் வகையிலான ஆடைகளை அணிந்து வருவது, அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.  வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும் இஸ்லாமிய பெண்கள்

மேலும்...
வேட்பாளர்களின் நெறிமுறை தவறும் செயற்பாடுகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

வேட்பாளர்களின் நெறிமுறை தவறும் செயற்பாடுகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு 0

🕔5.Nov 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரொருவர், வேட்பு மனு கையளிக்கப்பட்ட பின்னர் மற்றுமொரு வேட்பாளருக்காக முன்னிலையாகின்றமை மற்றும் அவருக்கு வாக்களிக்குமாறு கோருகின்றமை நெறி முறைகளை மீறும் செயல் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பியுள்ள நெறி முறைகள் தொடர்பான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ

மேலும்...
வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔28.Oct 2019

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிப்பு நேரத்தை நீடிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் தாம் எடுக்கவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் சட்ட விதிகளின் பிரகாரம் காலை 07 மணி முதல் மாலை 04 மணி வரைதான் வாக்களிப்புக்கான நேரம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “சில ஊடகங்களில் வாக்களிப்பு நேரத்தை ஒரு மணி நேரம்

மேலும்...
ஆளுநர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானம்

ஆளுநர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானம் 0

🕔27.Oct 2019

ஆளுநர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக முறையிடுவதற்கு,  தேர்தல்வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான  நிலையம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டினை செய்யவுள்ளது. வடமேல், மேல் மற்றும் தென்மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்கள்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி  வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார  கூட்டங்களில் பங்கு  பற்றுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த நடவடிக்கையை

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: 12 நாட்களில் 1034 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல்: 12 நாட்களில் 1034 முறைப்பாடுகள் 0

🕔20.Oct 2019

ஜனாதிபதி தேர்தலுடன் சம்பந்தப்பட்ட 1,034 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 08ஆம் திகதியில் இருந்து நேற்று சனிக்கிழமை (19ஆம் திகதி) வரை இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 992 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 08 முறைப்பாடுகளும் வேறு விடயங்கள் தொடர்பில் 34 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை,

மேலும்...
தேர்தல் களம்: 24 மணி நேரத்தில் 46 முறைப்பாடுகள்

தேர்தல் களம்: 24 மணி நேரத்தில் 46 முறைப்பாடுகள் 0

🕔10.Oct 2019

தேர்தல்கள் சட்டத்தை மீறியதாக 46 முறைப்பாடுகள் 24 மணி நேரத்தில் பதிவானjhf தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று புதன்கிழமை தெரிவித்தது. நேற்றைய தினத்துக்கு முந்தைய 24 மணி நேரத்தில், இந்த சட்ட மீறல்கள் இடம்பெற்றிருந்ததாக, தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் பதிவாகியுள்ளது. இவற்றில் தேர்தல் சட்டத்தை மீறிதாக 45 முறைப்பாடுகளும், அச்சுறுத்தியமை தொடர்பில் ஒரு முறைப்பாடும்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: 08 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

ஜனாதிபதி தேர்தல்: 08 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் 0

🕔27.Sep 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 08 வேட்பாளர்கள் கட்டுபணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் சார்பாக ஐவரும், சுயேட்சை குழு சார்பாக மூவரும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். கடந்த 19 ஆம் திகதி தொடக்கம் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒக்டோபர் 06 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் கட்டுப்பணம் செலுத்தும் காலம்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் நொவம்பர் 16; வேட்புமனு தாக்கல் ஒக்டோர் 07: வெளியானது வார்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் நொவம்பர் 16; வேட்புமனு தாக்கல் ஒக்டோர் 07: வெளியானது வார்த்தமானி அறிவித்தல் 0

🕔18.Sep 2019

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நொவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கிணங்க, ஒக்டோபர் 07ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வேட்பாளர் கட்டுப்பணம் நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி மதியம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்