Back to homepage

Tag "தேர்தல்கள் ஆணைக்குழு"

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது: நாளை இறுதித் தீர்மானம்

மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது: நாளை இறுதித் தீர்மானம் 0

🕔28.Mar 2021

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பிலான சட்ட திருத்தங்கள் குறித்து நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் போது இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. மாகாண சபை தேர்தல்களை நடத்துவது தொடர்பாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் – அமைச்சரவையில் முன்வைத்த இரண்டு மாற்று யோசனைகள் குறித்து கடந்த வாரத்தில் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகம்பன்பில

மேலும்...
இனம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவதில் சிக்கல்; ஏற்கனவே உள்ள பெயர்களை மாற்றவும் யோசனை

இனம், மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவதில் சிக்கல்; ஏற்கனவே உள்ள பெயர்களை மாற்றவும் யோசனை 0

🕔18.Mar 2021

மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை எதிர்வரும் காலங்களில் பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவது தொடர்பிலும் தேசிய

மேலும்...
38 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன: தேர்தல்கள்ஆணைக்குழு தெரிவிப்பு

38 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன: தேர்தல்கள்ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔10.Mar 2021

38 அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போதுவரை கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரம் 158 அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரான, சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இருந்தபோதும் கட்சிகளைப் பதிவதில் புதிய நெறிமுறைகள் முன்வைக்கப்பட்டமையை அடுத்து, அந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு, மன்னாரில் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையாளர் திட்டவட்டம்

புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு, மன்னாரில் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையாளர் திட்டவட்டம் 0

🕔19.Jan 2021

– அஷ்ரப் ஏ சமத் – புத்தளத்தில் வாழ்பவர்கள் அந்த மாவட்டத்திலேயே வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். அவா்கள் அங்கு வாழ்ந்து கொண்டு மன்னாரில் வாக்காளர்களாக பதிய முடியாது என, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார். சுயாதீன தோ்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா , ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தோ்தல்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கான  செலவு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்

ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் 0

🕔18.Dec 2020

கடந்த நொவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை நடத்துவற்கு மதிப்பிடப்பட்டிருந்த நிதியை விடவும் குறைவான தொகையே செலவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக நேற்று வியாழக்கிழமை ஒன்றுகூடிய போது, இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு 7000 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்ததாகவும், 4566 மில்லியன்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து ஆராயுமாறு, பிரதமர் அறிவுறுத்தல்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து ஆராயுமாறு, பிரதமர் அறிவுறுத்தல் 0

🕔11.Dec 2020

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் பிரதமருக்கும் இடையே இன்று முற்பகல் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இதனைக் கூறினார். பழைய அல்லது

மேலும்...
ஐந்து ஆணைக்குழுக்களின் தலைவர்களாக ஜனாதிபதி பிரேரித்த பெயர்களுக்கு நாடாளுமன்ற பேரவை ஒப்புதல்

ஐந்து ஆணைக்குழுக்களின் தலைவர்களாக ஜனாதிபதி பிரேரித்த பெயர்களுக்கு நாடாளுமன்ற பேரவை ஒப்புதல் 0

🕔3.Dec 2020

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு தலைவர்களாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரேரித்த பெயர்களுக்கும் நாடாளுமன்ற பேரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஐந்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் பிரேரிக்கப்பட்ட புதிய தலைவர்களின் விவரம் வருமாறு; தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு – நிமல் புஞ்சிஹேவா பொதுச் சேவைகள் ஆணைக்குழு – உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர்

மேலும்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு 0

🕔12.Nov 2020

சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறை வடைகின்றது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் கடந்த 2015 ஆம் ஆண்டு நொவம்பர் 13 ஆம் திகதி தேசிய தேர் தல்கள் ஆணைக்குழு நிறுவப்பட்டது. இந்நிலையில், சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகின்றது. ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய செயற்பட்டதுடன், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்

மேலும்...
புதிதாக 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கிகாரம்: ‘சிங்கள ராவய’வின் பெயர் மாறுகிறது

புதிதாக 06 அரசியல் கட்சிகளுக்கு அங்கிகாரம்: ‘சிங்கள ராவய’வின் பெயர் மாறுகிறது 0

🕔14.Oct 2020

புதிதாக 06 அரசியல் கட்சிகள் – தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் உதய கம்மன்பில தலைமைத்துவம் வகிக்கும் பிவித்துரு ஹெல உருமய கட்சி, அருணலு மக்கள் முன்னணி, மக்கள் சேவை கட்சி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, சமத்துவ கட்சி, மற்றும் சிங்கள ராவய ஆகிய கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும்...
பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கான அறிவிப்பு

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கான அறிவிப்பு 0

🕔6.Sep 2020

கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்கள் தமது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் பிரகடனப்படுத்த வேண்டிய கடைசி தினம் இன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அல்லது தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் விபரங்களை சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோல்வியடைந்த வேட்பாளர்கள் தமது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் தேர்தலுக்கான

மேலும்...
சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு

சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிப்பு 0

🕔10.Aug 2020

தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தேர்தலில் வெற்றிபெற்ற பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய நிலையில் அவர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையை

மேலும்...
வலது குறைந்தோர் வாக்களிக்க, சிறப்பான நடைமுறை ஏற்பாடாகியுள்ளது

வலது குறைந்தோர் வாக்களிக்க, சிறப்பான நடைமுறை ஏற்பாடாகியுள்ளது 0

🕔3.Aug 2020

வலது குறைந்தோருக்கு வாக்களிக்க சிறப்பான நடைமுறையொன்று பின்பற்றப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரகசியத் தன்மையை பேணி வலதுகுறைந்தோர் வாக்களிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என, வலது குறைந்தோரின் சங்கம் முன்வைத்த வேண்டுகோளுக்கமையவே இந்த நடைமுறை ஏற்பாடாகியுள்ளது. இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக்கொள்ள தவறியவர்கள் நாளையும் (04) நாளை மறுதினமும் (05) தபால்

மேலும்...
தேர்தல் சட்டங்களை மீறியமை: 06 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் சட்டங்களை மீறியமை: 06 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு 0

🕔2.Aug 2020

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மொத்தமாக இதுவரையில் 6483 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எவ்வாறாயினும் ஒரு வன்முறை செயல் கூட இதுவரை பதிவாகவில்லை என தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று (01) பிற்பகல் 04 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 249

மேலும்...
தேர்தல் பிரசார நடவடிக்கை தொடர்பில் கட்சி செயலாளர்கள் விடுத்த வேண்டுகோள்; தேர்தல் ஆணைக்குழு நிராகரிப்பு

தேர்தல் பிரசார நடவடிக்கை தொடர்பில் கட்சி செயலாளர்கள் விடுத்த வேண்டுகோள்; தேர்தல் ஆணைக்குழு நிராகரிப்பு 0

🕔30.Jul 2020

ஓகஸ்ட் மாதம் நோன்மதி தினத்தன்று தேர்தல் பிசார நடவடிக்கைகளில் ஈடுபடுபட அனுமதிக்குமாறு அரசியல் கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கையினை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக தங்களது தேர்தல் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் அண்மையில் நடந்த கூட்டத்தில் கட்சி செயலாளர்கள் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட்

மேலும்...
வாக்கெண்ணும் நிலையங்கள், இம்முறை இரு மடங்காக அதிகரிப்பு

வாக்கெண்ணும் நிலையங்கள், இம்முறை இரு மடங்காக அதிகரிப்பு 0

🕔26.Jul 2020

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை 1420 ஆக இருந்தது. ஆனால் இம்முறை சுகாதார வழிகாட்டுதலுக்கு இணங்கவும், முடிவுகளை விரைவாக அறிவிப்பதற்காகவும் வாக்கெண்ணும் நிலையங்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்