Back to homepage

Tag "தேசியப்பட்டியல்"

கையெடுத்துக் கும்பிட்டார் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்: சத்தியப் பிரமாணம் செய்த அன்றே, சர்ச்சைக்குள் சிக்கினார்

கையெடுத்துக் கும்பிட்டார் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்: சத்தியப் பிரமாணம் செய்த அன்றே, சர்ச்சைக்குள் சிக்கினார் 0

🕔6.Feb 2018

– அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டமையினை அடுத்து, அவர் – நாடாளுமன்றத்தின் பின் வரிசை ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். முன்னதாக, பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நசீர், சபையிலிருந்த உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு முகமன் கூறிக் கொண்டார். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் நசீர், இஸ்லாமிய

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக, நசீர் சத்தியப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக, நசீர் சத்தியப் பிரமாணம் 0

🕔6.Feb 2018

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் இன்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் பதவி எம்.எச்.எம். சல்மான் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர், அந்த வெற்றிடத்துக்கு ஏ.எல்.எம். நசீர்

மேலும்...
வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல; லஞ்சமாகவே தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது: அன்சில் குற்றச்சாட்டு

வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல; லஞ்சமாகவே தேசியப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளது: அன்சில் குற்றச்சாட்டு 0

🕔31.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க தீர்மானித்துள்ளமையானது, அவர் கடந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அல்ல என்றும், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, தேசியப்பட்டிலை அவர் லஞ்சமாக வழங்க முன்வந்துள்ளார் எனவும்,

மேலும்...
தேசியப்பட்டியலும், பிந்திய கதைகளும்

தேசியப்பட்டியலும், பிந்திய கதைகளும் 0

🕔30.Jan 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –ஜீன்ஸ் திரைப்படத்தில் ‘அதிசயங்கள்’ பற்றி ஒரு பாடலுள்ளது. தனக்கு அதியமாகப் பட்டவற்றையெல்லாம் கவிஞர் வைரமுத்து அந்தப்பாடலில் பதிவு செய்திருப்பார். ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம், வண்ணத்துப் பூச்சியுடம்பில் ஓவியங்கள் அதியசம், துளை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்’ என்று, அந்தப் பாடல் நீண்டு செல்லும். வைரமுத்து எழுதிய பிறகுதான் நாம்

மேலும்...
நசீரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார்

நசீரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார் 0

🕔27.Jan 2018

– மப்றூக் – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, அட்டாளைச்சேனையையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீரை நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை என்பதை, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட்  ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அப்பதவியில் இல்லாமலாகும் போது ஏற்படும் வெற்றிடத்துக்கு, அந்தக் கட்சியின் அங்கத்தவர் எவரொருவரையும் நாடாளுமன்ற

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அட்டாளைச்சேனை நசீர் நியமனம்; புதிது செய்தித்தளத்துக்கு அவரே உறுதிப்படுத்தினார்

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, அட்டாளைச்சேனை நசீர் நியமனம்; புதிது செய்தித்தளத்துக்கு அவரே உறுதிப்படுத்தினார் 0

🕔25.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை, ‘புதிது’ செய்தித்தளத்திடம் அவரே உறுதிப்படுத்தினார். மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த எம்.எச்.எம். சல்மான் கடந்த வாரம், அந்தப் பதவியினை ராஜிநாமா செய்திருந்தார். அதன்போது ஏற்பட்ட வெற்றிடத்துக்கே நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். அட்டாளைச்சேனைக்கு

மேலும்...
கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கை விட வேண்டும்; மு.கா. தலைவர் ஹக்கீம்

கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கை விட வேண்டும்; மு.கா. தலைவர் ஹக்கீம் 0

🕔21.Jan 2018

இன்னொரு பிரதேசத்தை பகைத்துக்கொண்டு, தங்களது அபிலாஷைகளை அடையலாம் என்ற கண்மூடித்தனமான சிந்தனையை சாய்ந்தமருது மக்கள் கைவிடவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.தனியாக பிரித்தபின் ஏற்படும் விபரீதங்களை தடுப்பதற்காவே நாங்கள் பேச்சுவார்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். எல்லா தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரத் தீர்வையே இதற்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.கல்முனை மாநகரசபையில்

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்; நசீருக்கு கிடைக்க சாத்தியம் அதிகம்: மு.கா. உயர் மட்டத்தவர் தெரிவிப்பு

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்; நசீருக்கு கிடைக்க சாத்தியம் அதிகம்: மு.கா. உயர் மட்டத்தவர் தெரிவிப்பு 0

🕔19.Jan 2018

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் வெற்றிடமாகியுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படும் என்று, அந்தக் கட்சியின் உயர் மட்டத்தவர் ஒருவர் தெரிவித்தார். அதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீருக்கு, அந்தப் பதவி வழங்கப்படுவதற்கான அதிகபட்ச சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் அவர் கூறினார். இன்னும் சில திங்களில், தேசியப்பட்டியல்

மேலும்...
சல்மான் ராஜிநாமா செய்த தேசியப்பட்டியலும், கரையோர மக்களுக்கு காது குத்த வரும் ஹக்கீமும்

சல்மான் ராஜிநாமா செய்த தேசியப்பட்டியலும், கரையோர மக்களுக்கு காது குத்த வரும் ஹக்கீமும் 0

🕔18.Jan 2018

– மப்றூக் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மானை, தேர்தல் காலப்பகுதியொன்றில் ராஜிநாமா செய்ய வைத்தமையானது, மக்களை ஹக்கீம் அடி முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை பறையடித்துக் கூறுவது போல் உள்ளது. சல்மானிடம் தற்காலிகமாக கொடுத்து வைத்துள்ளேன் என்று ஹக்கீம் கூறிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, இரண்டரை வருடங்கள் சல்மான் அனுபவித்துள்ளார்.

மேலும்...
மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா; தற்காலிகம் எனும் பெயரில், இரண்டரை வருடங்கள் அனுபவித்தார்

மு.கா. தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா; தற்காலிகம் எனும் பெயரில், இரண்டரை வருடங்கள் அனுபவித்தார் 0

🕔18.Jan 2018

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான், தனது பதவியை இன்று வியாழக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார். நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம், தனது ராஜிநாமா கடிதத்தினை இன்றைய தினம் சல்மான் கையளித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு இணங்க,  முஸ்லிம்

மேலும்...
துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-02)

துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-02) 0

🕔27.Dec 2017

– மரைக்கார் –மசூருக்கு எம்.பி. தருவதாக கூறியது எனது விரும்பமாகும். அது – என்னுடைய வாக்குறுதியல்ல என்று, ரஊப் ஹக்கீம் கூறியதும், அங்கிருந்தவர்களின் தலைகளில் இடி இறங்கியதுபோல் உணர்ந்தார்கள். அதன்போது, அங்கு மௌனத்தை உடைத்துப் பேசியவர் ஹக்கீமிடம்; “நான் லோயர் மாதிரி பேசுவதாக நீங்கள் சொல்லி விட்டு, இப்போது நீங்கள்தான் ஒரு லோயராகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்”

மேலும்...
துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-01)

துரோகத்தின் கதை: மசூர் சின்னலெப்பையும், மு.கா. தலைவரும் (ஏமாற்றம்-01) 0

🕔24.Dec 2017

– மரைக்கார் – அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவேன் என்று, மு.காங்கிரஸ் தலைவர், கடந்த மூன்று பொதுத் தேர்தல்களில் வாக்குறுதியளித்திருந்தும், இற்றை வரை ஏமாற்றி வருகின்றமை குறித்து நாம் அறிவோம். அதாவது, கடந்த 15 வருட காலமாக மு.கா. தலைவர் அட்டாளைச்சேனை பிரதேசத்தை, மிக மோசமாக ஏமாற்றி வருகின்றார். இதன் மூலம், மிக

மேலும்...
அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு

அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு 0

🕔8.Dec 2017

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நிந்தவூரில் நடைபெற்ற போது, அங்கு பெரும் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. இதேவேளை, கட்சியின் அட்டாளைச்சேன மத்திய குழுவினர் அங்கு முரண்பட்டுக் கொண்டு, வெளியேறியதாகவும் அறிய முடிகிறது. அட்டாளைச்சேனை

மேலும்...
தேசியப்பட்டியல் தேவையென்றால், சாய்ந்தமருது மக்களைப் போல், அட்டாளைச்சேனை களத்தில் இறங்க வேண்டும்

தேசியப்பட்டியல் தேவையென்றால், சாய்ந்தமருது மக்களைப் போல், அட்டாளைச்சேனை களத்தில் இறங்க வேண்டும் 0

🕔1.Nov 2017

– ஹபீல் எம். சுஹைர் –சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கு பிரதேச சபை வேண்டும் என்பதற்காக வீதியில் இறங்கி மிகக் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தமை போன்று, அட்டாளைச்சேனை மக்களும் தமக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை மு.கா. தலைவர் வழங்க வேண்டும் என்று களத்தில் இறங்க வேண்டும்.அட்டாளைச்சேனைக்குச் சொந்தமான தேசியப்பட்டியல், சல்மானுக்கு வழங்கப்பட்டு அதன் காலம் கரைந்து

மேலும்...
சந்திரிக்கா MP ஆகிறார்

சந்திரிக்கா MP ஆகிறார் 0

🕔29.Oct 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய அரசியல் யாப்பு தொடர்பில் சந்திரிகாவின் ஆலோசனை மற்றும் ஆதரவு ஆகியவற்றினைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அவரை நாடாளுமன்றுக்குள் கொண்டுவரும் தேவை எழுந்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன. எனவே, ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பில் தேசியப் பட்டியல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்