அவதூறாக எழுதும் பேஸ்புக் கணக்குக்கு எதிராக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் முறைப்பாடு 0
– முன்ஸிப் அஹமட் அவதூறு ஏறு்படுத்தும் நோக்கத்துடன், போலியான பெயரில் இயங்கி வரும் பேஸ்புக் கணக்கு ஒன்று தொடர்பில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர், கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார். பொய்யாகவும், கீழ்தரமாகவும், கலாநிதி ரமீஸ் அபூபக்கரின் கௌரவத்துக்கு இழுக்கினை ஏற்படுத்தும் வகையிலும், குறித்த பேஸ்புக்