Back to homepage

Tag "தென்கிழக்கு பல்கலைக்கழகம்"

‘கலம்’ சர்வதேச ஆய்வு சஞ்சிகை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம்

‘கலம்’ சர்வதேச ஆய்வு சஞ்சிகை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அங்குரார்ப்பணம் 0

🕔21.Jul 2020

‘கலம்’ சர்வதேச ஆய்வுச் சஞ்சிகையின் நிகழ்நிலை அங்குரார்ப்பண விழா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அந்தப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.. நாஜிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். ‘கலம்’ சர்வதேச

மேலும்...
தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ரத்து

தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ரத்து 0

🕔14.Mar 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா ரத்துச் செய்ய்பபட்டுள்ளதாக பல்கலைக்கழக ஊடக இணைப்பாளரும், அரசியல் துறைத் தலைவருமான கலாநிதி எம்.எம். பாஸில், அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். கொவிட்19 எனும் கொரோனா வைரஸ் அச்சத்தினை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களை இன்று முதல் (14.03.2020) இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், பால்நிலை வன்முறைகள் தொடர்பில் செயலமர்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், பால்நிலை வன்முறைகள் தொடர்பில் செயலமர்வு 0

🕔11.Feb 2020

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் மற்றும் பாலியல் ரீதியான பால்நிலை வன்முறைகள் தொடர்பான செயலமர்வு அண்மையில் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீடங்களின் சிரேஷ்ட மாணவர்களுக்கான ‘பால் நிலை, சம நிலை சமத்துவம்’ என்ற தலைப்பில் இந்த செயலமர்வு – கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றியால் எழுதிய இரண்டு நூல்கள்

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றியால் எழுதிய இரண்டு நூல்கள் 0

🕔4.Feb 2020

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் எழுதிய இரண்டு நூல்கள் அண்மையில் வெளியாகியுள்ளன. விமர்சன சிந்தனையும் விஞ்ஞான முறைகளும் – 01 மற்றும் தொழில் வழிகாட்டல் ஓர் அறிமுகம் என்பவை மேற்படி நூல்களாகும். ‘விமர்சன சிந்தனையும் விஞ்ஞான முறைகளும் – 01’ எனும் நூல், 180 பக்கங்களைக் கொண்டதாக

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், சுதந்திர தினக் கொண்டாட்டம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், சுதந்திர தினக் கொண்டாட்டம் 0

🕔4.Feb 2020

இலங்கையின் 72வது சுதந்திர தின கொண்டாட்டம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை சமய வழிபாடுகளுடன் ஆரம்பித்தது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தாரின் வழிகாட்டலின் கீழ் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முன்றலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதமும் இசைக்கப்பட்டது. இதன்போது பீடாதிபதிகள்இ துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிதியாளர், பொறியியலாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர்கள் பங்குபற்றினர்.

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு: 166 கட்டுரைகள் சமர்பணம்

தெ.கி.பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு: 166 கட்டுரைகள் சமர்பணம் 0

🕔18.Dec 2019

– பல்கலைக்கழக ஊடக பிரிவு – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீடம் ஏற்பாடு செய்திருந்த ‘ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மூலம் சமூகத்தை மேம்படுத்துதல்’ எனும் நோக்கத்தைக் கொண்ட சர்வதேச ஆய்வரங்கு இன்று பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கலை மற்றும் கலாச்சார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில், சிரேஷ்ட விரிவுரையாளரும் நிகழ்வின்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 0

🕔15.Dec 2019

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தினுடைய 08ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, எதிர்வரும் 18ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், இம் மாநாட்டின் இணைப்பாளருமான கலாநிதி எம். அப்துல் ஜப்பாரின் வழிப்படுத்தலின் கீழ், ‘ஆய்வு மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக, சமூதாய மேம்படுத்தல்’

மேலும்...
மாதவிடாய் நாப்கின் இலவசம்; சஜித் வழங்கிய தேர்தல் வாக்குறுதி: ஒரு பார்வை

மாதவிடாய் நாப்கின் இலவசம்; சஜித் வழங்கிய தேர்தல் வாக்குறுதி: ஒரு பார்வை 0

🕔4.Nov 2019

பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களை தனது ஆட்சியில் இலவசமாக வழங்கப் போவதாக, இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அறிவித்திருக்கிறார். திவுலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, இந்த விடயத்தை சஜித் பிரேமதாஸ பகிரங்கமாக கூறியுள்ளார். உரிய நாப்கின்களை மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தாமை காரணமாக, பாரிய சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுப்பதாக

மேலும்...
பகிடி வதையால் பாழாகும் இலங்கை மாணவர்கள் வாழ்க்கை

பகிடி வதையால் பாழாகும் இலங்கை மாணவர்கள் வாழ்க்கை 0

🕔19.Aug 2019

– யூ.எல். மப்றூக் (இலங்கையில் இருந்து, பிபிசிக்காக) இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களில் 20 சதவீதத்தினர், தமது படிப்பை நடுவில் கைவிடுவதாகவும், அவர்களில் 10ல் இருந்து 12 சதவீதத்தினர் பகிடி வதையை (ராகிங்) சகிக்க முடியாமல் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகத்துக்கு எதிராக முறையிட, ஊடகவியலாளர்கள் குழு நடவடிக்கை

தென்கிழக்கு பல்கலைக்கழக நிருவாகத்துக்கு எதிராக முறையிட, ஊடகவியலாளர்கள் குழு நடவடிக்கை 0

🕔12.Jul 2019

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் குழு மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை மற்றும் அந்த மாணவர்களில் ஒருவர் ஊடகவியலாளரை அச்சுறுத்தியமை குறித்து பல்கலைக்கழக நிருவாகம் விசாரணை மேற்கொள்ளாமை தொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் முறையிடுவதற்கு, ஊடகவியலாளர் குழுவொன்று நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பீட மாணவர்கள் குழுக்கள்

மேலும்...
றமீஸ் அபூபக்கர் பீடாதிபதியாகத் தெரிவு: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வரலாற்று நிகழ்வு

றமீஸ் அபூபக்கர் பீடாதிபதியாகத் தெரிவு: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வரலாற்று நிகழ்வு 0

🕔11.Jul 2019

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீட பீடாதிபதியாக, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த ஒருவர், அந்தப் பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக தெரிவாகியுள்ளமை இதுவே முதன் முறையாகும். அந்த வகையில் றமீஸ் அபூபக்கர் – பீடாதிபதியாக தெரிவாகியமை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒரு வரலாற்று

மேலும்...
குழு மோதலில் ஈடுபட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கை; அடுத்த வாரம் அமுலாகும்

குழு மோதலில் ஈடுபட்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கை; அடுத்த வாரம் அமுலாகும் 0

🕔5.Jul 2019

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் குழு மோதலில் ஈடுபட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கு எதிராக, கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, பல்கலைக்கழக நிருவாகம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்துக்கான யூனியனுக்குரிய நிருவாகத்தைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்தலையடுத்து, அந்தப் பீடத்தின் மாணவர்

மேலும்...
தெ.கி. பல்கலைக்கழகத்தில் அடாவடி; வைத்தியசாலையில் இருந்தவரே அச்சுறுத்தல் விடுத்தார்; நடவடிக்கை எடுக்குமா நிருவாகம்?

தெ.கி. பல்கலைக்கழகத்தில் அடாவடி; வைத்தியசாலையில் இருந்தவரே அச்சுறுத்தல் விடுத்தார்; நடவடிக்கை எடுக்குமா நிருவாகம்? 0

🕔4.Jul 2019

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பீட மாணவர் குழுக்களிடையே நடைபெற்ற அடாவடி சண்டையில் காயமடைந்ததாகக் கூறி, அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர் நேற்று புதன்கிழமை, வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். ஏ.எல். அப்துல் ரஹ்மான் என்.எம். றஸ்லி எம்.எல். ஆசிக்கான் எம்.என். ஹஸ்னி அஹமட் எம்.என்.எம். மாசின் எம்.எஸ். முனீஸ் எம்.எம்.எம். சுக்ரி ஆகியோரே, அக்கரைப்பற்று ஆதார

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவன், ‘புதிது’ செய்தி ஆசிரியருக்கு அச்சுறுத்தல்: செய்தியை நீக்குமாறும் அழுத்தம்

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவன், ‘புதிது’ செய்தி ஆசிரியருக்கு அச்சுறுத்தல்: செய்தியை நீக்குமாறும் அழுத்தம் 0

🕔3.Jul 2019

– அஹமட் – ‘தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவ குழுக்களிடையே கைகலப்பு; 10 பேர் வைத்தியசாலையில்’ எனும் தலைப்பில் இன்றைய தினம் ‘புதிது’ வெளியிட்ட செய்தி தொடர்பில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரை அச்சுறுத்தியுள்ளார். ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மேற்படி மாணவன்,

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவ குழுக்களிடையே கைகலப்பு; 10 பேர் வைத்தியசாலையில்

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய பீட மாணவ குழுக்களிடையே கைகலப்பு; 10 பேர் வைத்தியசாலையில் 0

🕔3.Jul 2019

– முகம்மத் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் மாணவ குழுக்களிடையே நேற்றிரவு ஏற்பட்ட கைகலப்பில் 10 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்துக்கான இவ்வாண்டுக்குரிய மாணவ யூனியனுக்குரிய நிருவாகத்தைத் தெரிவு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்று, அதற்கான முடிவுகளும் வெளியானது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்