Back to homepage

Tag "தென்கிழக்கு பல்கலைக்கழகம்"

அரசறிவியல் துறையில், இலங்கையின் முதலாவது முஸ்லிம் பேராசிரியரானார் கலாநிதி பாஸில்

அரசறிவியல் துறையில், இலங்கையின் முதலாவது முஸ்லிம் பேராசிரியரானார் கலாநிதி பாஸில் 0

🕔6.Jul 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில், பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். அந்த வகையில் அரசறிவியல் துறையில் இலங்கையின் முதலாவது முஸ்லிம் பேராசிரியர் எனும் பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது. இப்பதவி உயர்வு 13.12.2019 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான கலாநிதி எம்.எம்.

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர்  றமீஸ் அபூபக்கர் நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் நியமனம் 0

🕔22.Jun 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக பேராசியர் றமீஸ் அபூபக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கையின் வயது குறைந்த (43 வயது) உப வேந்தர் எனும் அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தென்கிழக்குப் பல்கலைக்கழக – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாகப் பதவி வகித்து வந்த நிலையில் அவருக்கு

மேலும்...
ஆகாயத்தைப் பரிசளித்த, ஒரு பல்கலைக்கழகத்தின் கால்நூற்றாண்டுக் கதை

ஆகாயத்தைப் பரிசளித்த, ஒரு பல்கலைக்கழகத்தின் கால்நூற்றாண்டுக் கதை 0

🕔15.May 2021

– – கலாநிதி. எம்.எம். பாஸில் – பெண்களுக்கு கல்வியறிவை வழங்கி, அதனூடாக அவர்களை வலுப்படுத்துவது என்பது தற்கால நவீன உலகின் வெற்றிகரமான பெண் வலுவூட்டல் செயற்பாடாகியுள்ளது. இந்நிலையில் இச்செயற்பாட்டினை கல்வி நிலையங்கள் குறிப்பாக பல்கலைக்கழகங்கள் திறம்பட செய்கின்றன. இந்த அடிப்படையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமானது தனது 25 ஆண்டுகால கல்விப் பயணத்தில் இத்தகு மகத்தான

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்:  ஜனாதிபதிக்கு மூன்று பெயர்கள் சிபாரிசு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்: ஜனாதிபதிக்கு மூன்று பெயர்கள் சிபாரிசு 0

🕔27.Mar 2021

– நூருள் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக மூன்று விண்ணப்பதாரிகளை ஜனாதிபதிக்கு பல்கலைக்கழகத்தின் பேரவை சிபாரிசு செய்துள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தரை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் 07 பேராசிரியர்கள் மற்றும் 04 கலாநிதிகள் உள்ளிட்ட 11 பேர் அப் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்காக

மேலும்...
பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகம் பாராட்டு

பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு பல்கலைக்கழக சமூகம் பாராட்டு 0

🕔24.Feb 2021

– நூறுல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் – தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவராக இருந்து கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாகவும், பேராசிரியராகவும் உயர்ந்து நிற்கும் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை கலை, கலாச்சார பீட அரங்கில் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸில் தலைமையில் நடைபெற்ற

மேலும்...
இரண்டு தடவை உபவேந்தராக இருந்தவருக்கு, மீண்டும் அந்தப் பதவியை வழங்க முடியாது: பேராசிரியர் மஹநாம

இரண்டு தடவை உபவேந்தராக இருந்தவருக்கு, மீண்டும் அந்தப் பதவியை வழங்க முடியாது: பேராசிரியர் மஹநாம 0

🕔10.Feb 2021

– புதிது செய்தியாளர் – பல்கலைக்கழகமொன்றில் இரண்டு தடவை உபவேந்தர் பதவியை வகித்த ஒருவருக்கு மீண்டும் அப்பதவியை வழங்க முடியாது என, இலங்கை மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளரும், கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் பிரதீப மஹநாமஹேவா தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இரண்டு தடவை தொடர்ச்சியாக உபவேந்தர் பதவியை வகித்த எஸ்.எம்.எம். இஸ்மாயில் அந்தப்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு 11 பேர் விண்ணப்பம்: 07 பேராசிரியர்கள், 04 கலாநிதிகள் அடங்குவர்

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு 11 பேர் விண்ணப்பம்: 07 பேராசிரியர்கள், 04 கலாநிதிகள் அடங்குவர் 0

🕔9.Feb 2021

– ரிப்தி அலி, சர்ஜுன் லாபீர் – தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பதவிக்கு 11 பேர் விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் ‘ தெரிவிக்கின்றன உப வேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை இன்று (09) செவ்வாய்க்கிழமை பி.ப 3.00 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய 07 பேராசிரியர்களும் 04 கலாநிதிகளும் என

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின நிகழ்வு: 73 மரங்களும் நடப்பட்டன

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின நிகழ்வு: 73 மரங்களும் நடப்பட்டன 0

🕔4.Feb 2021

நாட்டின் 73 வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இன்று காலை சமய வழிபாடுகளுடன் இடம்பெற்றது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அப்துல் சத்தாரின் தலைமையில் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிட முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசியக் கீதமும் இசைக்கப்பட்டது. இதன்போது பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள்,  நிதியாளர் மற்றும் பொறியியலாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக சமூகத்தினர்கள் பங்குபற்றினர்.

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பீடாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் கலாநிதி மஸாஹிர் தெரிவு

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: பீடாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் கலாநிதி மஸாஹிர் தெரிவு 0

🕔25.Dec 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அறபு மொழிப் பீடத்தின் பீடாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் கலாநிதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட வரலாற்றில் ஒருவர் மூன்றாவது முறையும் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதன் முறையாகும். கலாநிதி மஸாஹிர் கடந்த 06 ஆண்டுகளாக பீடத்தின் அதி துரித

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: இஸ்லாமிய மற்றும் அரபு மொழி பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு நாளை ஆரம்பம்

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: இஸ்லாமிய மற்றும் அரபு மொழி பீடத்தின் சர்வதேச ஆய்வரங்கு நாளை ஆரம்பம் 0

🕔21.Dec 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் 07ஆவது சர்வதேச ஆய்வரங்கு, பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் தலைமையில் நாளை செவ்வாய்கிழமை இணைய வழியாக நடைபெறவுள்ளது. பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் இந்த ஆய்வரங்கை, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.எம்.எம். நபீஸ் ஒருங்கிணைக்கின்றார். ‘இஸ்லாமிய அறிவியல்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி ரமீஸ் அபூபக்கர், பேராசிரியராக நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி ரமீஸ் அபூபக்கர், பேராசிரியராக நியமனம் 0

🕔2.Nov 2020

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி ரமீஸ் அபூபக்கர், பேராசிரியராக நியமனம் பெற்றுள்ளார். இதன் மூலம் ‘இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமூகவியல் பேராசிரியர்’ எனும் பெருமை இவருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. அதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது சமூகவியல் பேராசியர் எனும் இடத்தினையும் ரமீஸ் அபூபக்கர் பெற்றுள்ளார். இந் நியமனம்

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைமாணி வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு 0

🕔8.Oct 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தினால் நடாத்தப்படவிருந்த கலைமாணி (BA) வெளிவாரிப் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் உதவிப் பதிவாளர் எம்.எஸ். உமர் பாறூக் இதனைத் தெரிவித்துள்ளார் நாளை மறுதினம் 10ம் திகதி சனிக்கிழமை தொடக்கம் நடத்தப்படவிருந்த 2014/2015ம் கல்வி

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழா; செப்டம்பர் 16,17ஆம் திகதிகளில்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழா; செப்டம்பர் 16,17ஆம் திகதிகளில் 0

🕔28.Aug 2020

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் செப்டம்பர் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 16ஆம் திகதி காலை அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள் பீட மற்றும் பொறியியல் பீட பட்டதரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறும். அன்றைய தினம்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர்கள் றமீஸ் அப்துல்லா, கலீல் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர்கள் றமீஸ் அப்துல்லா, கலீல் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு 0

🕔19.Aug 2020

– நூருள் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழக கலைக் கலாசார பீட தலைமைப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ள றமீஸ் அப்துல்லா மற்றும் எம்.ஐ.எம்.கலீல் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழக – கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக கலைப்பீடத்தைச் சேர்ந்தோர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக கலைப்பீடத்தைச் சேர்ந்தோர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் 0

🕔28.Jul 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக கலை கலாசார பீடத்தினைச் சேர்ந்த இருவர் தலைமைப் பேராசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் தலைமைப் பேராசிரியர் பதவியினைப் பெறுவது இதுவே முதற்தடவையாகும். இதற்கு முன்னர் இப் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த எந்தவொரு விரிவுரையாளரும் தலைமைப் பேராசிரியர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்பது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்