Back to homepage

Tag "துமிந்த சில்வா"

ஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி

ஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி 0

🕔14.Sep 2016

தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான படங்களை, துமிந்த சில்வாவின் சகோதரி திலினி சில்வா தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீது, துமிந்த சில்வாவும் அவரின் சகாக்களும் மேற்கொண்ட துப்பாக்கிச்

மேலும்...
சோறு விற்ற துமிந்த சில்வாவுக்கு, எங்கேயிருந்து இவ்வளவு பணம் வந்தது: பேராசிரியர் சரத் விஜேசூரிய கேள்வி

சோறு விற்ற துமிந்த சில்வாவுக்கு, எங்கேயிருந்து இவ்வளவு பணம் வந்தது: பேராசிரியர் சரத் விஜேசூரிய கேள்வி 0

🕔14.Sep 2016

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோற்றுப் பொதிகளை விற்றவர் என்று பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன எழுதியுள்ள ‘ஜன அரகலயக்க திய சலக்குன’ என்ற நூல் வெளியிட்டு விழா கொழும்பில் நேற்று மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு

மேலும்...
பழைய ‘நண்பர்கள்’ பார்த்துக் கொள்ள முடியாதவாறு, துமிந்த சில்வாவுக்கு இடம் மாற்றம்

பழைய ‘நண்பர்கள்’ பார்த்துக் கொள்ள முடியாதவாறு, துமிந்த சில்வாவுக்கு இடம் மாற்றம் 0

🕔9.Sep 2016

பாரத பிரேதமசந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வெலிக்கடை சிறைச்சாலையின் வாட் இலக்கம் பி (B) 03 பகுதியிலுள்ள சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பின் நிமித்தமே அவர் இவ்வாறு இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த வழக்கில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையின் வாட் இலக்கம்

மேலும்...
துமிந்த சில்வா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள்; தலைமை நீதிபதி அறிவிப்பு: நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் முழு விபரம்

துமிந்த சில்வா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள்; தலைமை நீதிபதி அறிவிப்பு: நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் முழு விபரம் 0

🕔9.Sep 2016

முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஜனா­தி­ப­ தியின் தொழிற்சங்க ஆலோ­ச­க­ரு­மான பாரத ல­க் ஷ்மன் பிரே­ம ச்சந்­திர உள்­ளிட்ட நால்­வரை கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 8ஆம் திக­தி­யன்று பிற்­பகல் வேளையில் அங்­கொடை, ஹிம்புட்­டான ஒழுங்­கையில் வைத்து சுட்டுக் கொலை செய்த குற்­றச்­சாட்டில் முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பினர் துமிந்த சில்வா உள்­ளிட்ட ஐவ­ருக்கு கொழும்பு மேல்

மேலும்...
ஆட்சி மாறாமல் போயிருந்தால், தீர்ப்பு வேறாக இருந்திருக்கும்: ஹிருணிகா

ஆட்சி மாறாமல் போயிருந்தால், தீர்ப்பு வேறாக இருந்திருக்கும்: ஹிருணிகா 0

🕔8.Sep 2016

ஆட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு வேறாக இருந்திருக்கக் கூடும் என்று, பாரத லக்ஸ்மனின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். மேற்படி கொலை வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 05 பேருக்கு மரண தண்டனை விதித்து, கொழும்பு உயர் நீதிமன்றம்

மேலும்...
துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை; பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு

துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை; பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு 0

🕔8.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று வியாழக்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேம சந்திர உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி சிரான் குணரத்ன தலைமையில், நீதிபதிகள் பத்மினி ரணவக்க

மேலும்...
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு; நாளை தீர்ப்பு

பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை வழக்கு; நாளை தீர்ப்பு 0

🕔7.Sep 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேரின் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேர், இந்த வழக்கில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கு கடந்த ஒன்றரை வருடங்கள் தொடர்ச்சியாக  நடந்து வந்துள்ளது. இன்றைய தீர்ப்பு சிறப்பு

மேலும்...
பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு; செப்டம்பரில் தீர்ப்பு

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு; செப்டம்பரில் தீர்ப்பு 0

🕔14.Jul 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் மாதம் 08ஆம் திகதி வழங்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அறிவித்தது. பராத லக்ஷ்மன் கொலை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட 13 சந்தேக நபர்கள் மீதான வழக்கு விசாரணைகள், கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று

மேலும்...
குற்றத்தை ஒப்புக் கொண்டு, வழக்கை முடிவுறுத்த துமிந்த சில்வா ஆர்வம்

குற்றத்தை ஒப்புக் கொண்டு, வழக்கை முடிவுறுத்த துமிந்த சில்வா ஆர்வம் 0

🕔11.Mar 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள மூன்று வழக்குகளிலும் குற்றத்தை ஒப்புக் கொண்டு, குறித்த வழங்குகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆர்வமாக உள்ளதாக அவரின் சட்டத்தரணி மூலம் நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தி உள்ளார். துமிந்த சில்வா அவரின் சொத்து விபரங்களை 2011, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் வெளிப்படுத்தத் தவறிருந்தார் எனத்

மேலும்...
ஐ.ம.சு.மு. கள நிலைவரம்: மஹிந்த கையெழுத்திட்டார், விசுவாசிகள் பலருக்கு ‘வெட்டு’

ஐ.ம.சு.மு. கள நிலைவரம்: மஹிந்த கையெழுத்திட்டார், விசுவாசிகள் பலருக்கு ‘வெட்டு’ 0

🕔9.Jul 2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஐ.ம.சு.முன்னணியின் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில், மஹிந்த ராஜபக்ஷ – குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று, அவரின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். இதேவேளை, வேட்பு மனுவில் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டமையினை, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் ஊடகங்களுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்