Back to homepage

Tag "துப்பாக்கிச் சூடு"

சாட்சிகள் மீது, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

சாட்சிகள் மீது, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம் 0

🕔16.Feb 2016

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் வைத்து, அடையாளம் தெரியாத நபரொருவர் மேற்கொண்ட  துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலியானார். இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. துப்பாக்கிச் சூட்டில் காயடைந்த இருவரும், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், அதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் வெல்லம்பிட்டி நபர்கள் மூவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் வெல்லம்பிட்டி நபர்கள் மூவர் பலி 0

🕔10.Feb 2016

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மூவர், வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு பலியாகினர். முக்சக்கர வண்டியில் வந்த அடையாளம் காண்படாத குழுவொன்று, வீட்டில் வைத்து நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே மேற்படி மூவரும் கொல்லப்பட்டனதாக பொலிஸார் தெரிவித்தனர். பலியானவர்கள் 19, 24 மற்றும் 49 வயதுடைய வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர்களாவர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்கள் கொழும்பு

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, மற்றொருவர் காயம் 0

🕔10.Jan 2016

கடவத்தை – கொனஹென பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், நபரொருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். வாகனத்தில் வந்த சிலர், கொனஹென ஸ்ரீவர்தனாராம விகரைக்கு அருகில்  குறித்த இருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியதோடு, துப்பாக்கிச் சூடு நடததியதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர்களை ராகம மருத்துவ

மேலும்...
“இது உங்கள் ஜனாதிபதியின் தவறு” என்று கூறியவாறு துப்பாக்கி சூடு நடத்தினர்; பிரான்ஸ் தாக்குதல் குறித்து நேரில் கண்டவர் சாட்சி

“இது உங்கள் ஜனாதிபதியின் தவறு” என்று கூறியவாறு துப்பாக்கி சூடு நடத்தினர்; பிரான்ஸ் தாக்குதல் குறித்து நேரில் கண்டவர் சாட்சி 0

🕔14.Nov 2015

“இது உங்கள் ஜனாதிபதி ஹொலாந்தேயின் தவறு. சிரியாவில் அவர் தலையிட்டிருக்கக் கூடாது” என்று கூறியவாறு, பிரான்ஸ் தாக்குதல்தாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, தாக்குதலை நேரில் கண்ட வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக தனது நாட்டுப் படைகளை பிரான்ஸ் அனுப்பியுள்ளது. இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தாக்குதல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்