Back to homepage

Tag "துப்பாக்கிச் சூடு"

ஆள்மாறி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு: தெஹிவளையில் சம்பவம்

ஆள்மாறி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூடு: தெஹிவளையில் சம்பவம் 0

🕔20.Aug 2023

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 30 வயதுடைய நபர் ஒருவர் தெஹிவளை – ஆபர்ன் பிளேஸில் நேற்று (19) இரவு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர், ஆபர்ன் பிளேஸை சேர்ந்த 30 வயதுடையவராவார். இவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு ஆபர்ன் பிளேஸில் உள்ள விளையாட்டு

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி 0

🕔30.Jul 2023

கொழும்பு – வாழைத்தோட்டம் மார்டிஸ் வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் – வீதியோரத்தில் நின்றிருந்த நபர் மீது ரி56 துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்

மேலும்...
இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில்

இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் 0

🕔3.Jul 2023

திருகோணமலை மாவட்டத்தில் இரு இளைஞர்கள் இன்று (03) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குச்சவெளியில் இருந்து இறக்கக்கண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள், உப்பள ஏரிக்கு நீர் வழங்கும் கால்வாயை அண்மித்த காட்டுப்பகுதியில் மறைந்திருந்த ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர். 17 மற்றும் 21 வயதுடைய இரு

மேலும்...
கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில் 0

🕔28.Jun 2023

நபர் ஒருவர் மீது – கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இன்று (28) காலை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதில் அவர் காயமடைந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் – காரில் பயணித்த 28வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு

மேலும்...
வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணம்: பலியானவரில் ஒருவர் பாதாள உலக குழுத் தலைவரின் கூட்டாளி

வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் மரணம்: பலியானவரில் ஒருவர் பாதாள உலக குழுத் தலைவரின் கூட்டாளி 0

🕔21.Jun 2023

ஹோமாகம மற்றும் கொஸ்கொட பிரதேசங்களில் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (21) காலை கொஸ்கொட இத்தருவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 42 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் இன்று காலை 6.00 மணியளவில், துப்பாக்கிச் சூட்டுக்குள்ளானவரின்

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம் 0

🕔18.Jun 2023

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது – அடையாளம் தெரியாத நபர்கள் மினுவாங்கொட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் மேற்படி இருவரும் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பஸ்தியன் மாவத்தைக்கு அருகில் நடந்த மேற்படி துப்பாக்கிச் சூட்டை அடுத்து, சந்தேகநபர்கள் தப்பிச் சென்றதாக தெரியவருகிறது. காயமடைந்தவர்கள் 33 மற்றும் 43 வயதுடையவர்கள்

மேலும்...
மோட்டார் பைக்கில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில்

மோட்டார் பைக்கில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் வைத்தியசாலையில் 0

🕔18.Mar 2023

மோட்டார் பைக்கில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 40 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (18) மாலை கொட்டாஞ்சேனை – பரமானந்த மாவத்தையில் இச் சம்பவம் இடம்பெற்றது. பாதிக்கப்பட்ட நபர் முச்சக்கர வண்டி திருத்துமிடம் ஒன்றில் இருந்த போது, துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் கொழும்பு தேசிய

மேலும்...
வழக்கு ஒன்றுக்கு செல்லவிருந்தவரை சுடுவதற்கு முயற்சி: துப்பாக்கி இயங்காததால் தாக்குதல் தோல்வி

வழக்கு ஒன்றுக்கு செல்லவிருந்தவரை சுடுவதற்கு முயற்சி: துப்பாக்கி இயங்காததால் தாக்குதல் தோல்வி 0

🕔7.Mar 2023

முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவமொன்று இன்று (07) இன்று கொழும்பு முக்துவாரம் பகுதியில் பதிவானது. குறித்த நபர் இன்றைய தினம் வழக்கொன்றுக்காக செல்லவிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை துப்பாக்கி சரியாக இயங்காத காரணத்தினால் இந்த தாக்குதல் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதல்தாரிகள்பயணித்த வாகனத்தை

மேலும்...
திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸாரையும் இடமாற்றும் நடவடிக்கை ஆரம்பம்

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸாரையும் இடமாற்றும் நடவடிக்கை ஆரம்பம் 0

🕔30.Dec 2021

– சரவணன் – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து, அங்கு கடமையாற்றிவரும் அனைத்து பொலிஸாரையும் இடமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த சூட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணை இடம் பெற்றுவருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 24 ஆம் திகதி இரவு

மேலும்...
விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தினால் துப்பாக்கிச் சூடு: திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை என்ன?

விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தினால் துப்பாக்கிச் சூடு: திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடந்தவை என்ன? 0

🕔25.Dec 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸார் உயிரிழந்தனர். குறித்த நிலையத்தில் பணியாற்றி வந்த – பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். நேற்றிரவு 11.40 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக பிபிசி தமிழிடம், திருகோவில்

மேலும்...
திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நவீணன் பலி

திருக்கோவில் துப்பாக்கிச் சூட்டில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நவீணன் பலி 0

🕔25.Dec 2021

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அம்பாறை மாவட்டம் – பாண்டிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் பலியாகியுள்ளார். பாண்டிருப்பை பிறப்பிடமாக கொண்ட 30 வயதுடைய அழகரட்ணம் நவீணன் என்பவரே இந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளார் என, ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இவர் 2010ஆம் ஆண்டு

மேலும்...
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி 0

🕔11.Jul 2020

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மொரட்டுவ, லுனாவ பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குறித்த நபரின் முச்சக்கரவண்டி பொலிஸார் சோதனையிட முற்பட்டபோது அதனைத் தடுத்ததாகவும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்க முயற்சித்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே அவர் மீது துப்பாக்சிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார். சம்பவத்தில் 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக

மேலும்...
சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, பயிற்சி வழங்கியவர் கைதானார்

சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு, பயிற்சி வழங்கியவர் கைதானார் 0

🕔23.Apr 2020

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறையில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள சந்தேக நபருக்கு, துப்பாக்கி சுடுவதற்கான பயிற்சி வழங்கினார் எனும் சந்தேகத்தில் நபரொருவரை சம்மாந்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய 26 வயதுடைய சந்தேக நபர், மறுநாள் கைது செய்யப்பட்டார்.

மேலும்...
சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது: ரி – 56 ரக ஆயுதம் மற்றும் ரவைகளும் மீட்பு

சம்மாந்துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது: ரி – 56 ரக ஆயுதம் மற்றும் ரவைகளும் மீட்பு 0

🕔21.Apr 2020

– பாறுக் ஷிஹான் – இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற பிரச்சினையின் போது, துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, அவர் பயன்படுத்திய ரி-56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகளும் மீட்கப்பட்டன. சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸாருக்கு

மேலும்...
அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: கைதி ஒருவர் பலி, மூவர் படுகாயம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு: கைதி ஒருவர் பலி, மூவர் படுகாயம் 0

🕔21.Mar 2020

அனுராதபுரம் சிறைச்சாலையில் கலகத்தில் ஈடுபட்ட கைதிகள் மீது அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிறைகக் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டதை அடுத்து, அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியின் போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்