Back to homepage

Tag "தினேஷ் குணவர்த்தன"

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு; காதர் மஸ்தானும் கையெழுத்திட்டுள்ளார்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு; காதர் மஸ்தானும் கையெழுத்திட்டுள்ளார் 0

🕔21.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகரிடம் இன்று புதன்கிழமை பிற்பகல் நாடாளுமன்றில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன இந்த பிரேரணையைக் கையளித்தார். குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. இவர்களில் 51 உறுப்பினர்கள் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்தவர்களாவர். 04 பேர் ஸ்ரீலங்கா

மேலும்...
யாழ்ப்பாண பயணியின் பையிலிருந்த கைக்குண்டு வெடித்தமையே, ராணுவத்தினர் பயணித்த பஸ், தீப் பிடிக்க காரணமாகும்: பிரதமர் சபையில் தெரிவிப்பு

யாழ்ப்பாண பயணியின் பையிலிருந்த கைக்குண்டு வெடித்தமையே, ராணுவத்தினர் பயணித்த பஸ், தீப் பிடிக்க காரணமாகும்: பிரதமர் சபையில் தெரிவிப்பு 0

🕔21.Feb 2018

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பயணியொருவரின் பையிலிருந்த கைக்குண்டு வெடித்தமையினாலேயே, கஹகொல்ல பகுதியில் – ராணுவத்தினர் பயணித்த பஸ் வண்டி தீப்பிடித்து எரிந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்று புதன்கிழமை சபையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும்...
அரசியல் கொதிநிலை குறித்து, நாடாளுமன்றில் இன்று மாலை விவாதம்

அரசியல் கொதிநிலை குறித்து, நாடாளுமன்றில் இன்று மாலை விவாதம் 0

🕔19.Feb 2018

தேசிய அரசியலில் கொதிநிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அது குறித்து இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில், இன்றைய தினம் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிணைந் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் தினேஷ் குணவர்தன, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்கான வேண்டுகோள் ஒன்றை

மேலும்...
மஹிந்தவுக்கு 154, சந்திரிக்காவுக்கு 61; முன்னாள் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் விளக்கம்

மஹிந்தவுக்கு 154, சந்திரிக்காவுக்கு 61; முன்னாள் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் விளக்கம் 0

🕔8.Dec 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 154 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்புக்காக 61 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், அவர்களின் பாதுகாப்புக்காக போதுமனளவு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கைகள் எவையும் விடுக்கப்படவில்லை

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தலுக்கு, டிமிக்கி கொடுக்கும் வேலைகள் நடக்கின்றன: தினேஷ் குணவர்த்தன குற்றச்சாட்டு

உள்ளுராட்சித் தேர்தலுக்கு, டிமிக்கி கொடுக்கும் வேலைகள் நடக்கின்றன: தினேஷ் குணவர்த்தன குற்றச்சாட்டு 0

🕔20.Oct 2017

உள்ளுராட்சித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தாமல் தொடர்ந்தும் ஒத்தி வைக்கும் வேலைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க; சில உள்ளுராட்சி சபைகள் தொடர்பில் சிக்கலான நிலைமைகள் காணப்படுகின்றமையினால், எதிர்வரும் செவ்வாய்கிழமை இது குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடி, முடிவு எடுக்கப்படும்

மேலும்...
உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலம் நிறைவேற்றம்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலம் நிறைவேற்றம் 0

🕔25.Aug 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம், இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்தன.  44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அந்த வகையில், இச் சட்ட மூலத்துக்கு எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை. முன்னதாக குறித்த சட்டமூலம் தொடர்பில் தினேஷ் குணவர்தன முன்வைத்த திருத்தங்கள் மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட

மேலும்...
அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு

அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு 0

🕔15.Jun 2017

தேர்தலை அரசாங்கம் பிற்போடுகின்றமை தொடர்பில்,  வெளிநாட்டு தூதுவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும்போதே, அவர் இதனைக் கூறினார். கனடா மற்றும் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்களை தாம் இதுவரை சந்துத்து, அரசாங்கம்  தேர்தலை நடத்தாமை தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக, தினேஷ்

மேலும்...
புலிகளின் தவறுக்கு பிராயச்சித்தம் செய்யுங்கள், இல்லையென்றால் ‘முடியாது’ என்று சொல்லுங்கள்: நாடாளுமன்றில் றிசாட்

புலிகளின் தவறுக்கு பிராயச்சித்தம் செய்யுங்கள், இல்லையென்றால் ‘முடியாது’ என்று சொல்லுங்கள்: நாடாளுமன்றில் றிசாட் 0

🕔7.Jun 2017

  வடக்கு முஸ்லிம்களுக்கு விடுதலைப்புலிகள் செய்த பாரிய தவறுக்கு பிராயச்சித்தமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்கான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்க வேண்டும் என்று, அமைச்சர் றிசாத் பதியுத்தின் தெரிவித்தார். இல்லையென்றால், ‘முடியாது’ என்று பகிரங்கமாக சொல்லிவிட்டு, ‘வேண்டிய நடவடிக்கையை நீங்கள் எடுங்கள்’ என்று, வடக்கு முஸ்லிம்களிடம் கூறவேண்டும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று

மேலும்...
நாட்டின் இறைமையையும், ராணுவத்தினரையும் தினேஷ் குணவர்தன கொச்சைப்படுத்தி விட்டார்: அமைச்சர் சமரங்க சாடல்

நாட்டின் இறைமையையும், ராணுவத்தினரையும் தினேஷ் குணவர்தன கொச்சைப்படுத்தி விட்டார்: அமைச்சர் சமரங்க சாடல் 0

🕔21.Nov 2016

– அஷ்ரப். ஏ. சமத் – நாட்டில் ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் கைப்பற்றும் முஸ்தீபு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தமையானது, இலங்கையின் இறைமையையும், மிகவும் கண்னியமும் ஒழுக்கமும் மிக்கதுமான உலகில் நன்மதிப்பைப் பெற்ற எமது ரானுவத்தையும் கொச்சைப்படுத்திமைக்கு ஒப்பாகும் என்று தொழிற்பயிற்சி  அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். மேலும், தினேஷ் குணவர்த்தன கூறியமைபோல்

மேலும்...
நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு 0

🕔15.Nov 2016

நீருக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஏதேச்சாதிகார போக்கில், திடீரென நீருக்கான கட்டணம் உயர்த்தப்பட்டமையானது, ஒட்டுமொத்த மக்களினின் அடிப்படை உரிமை மீறலாகும் என நீர்வழங்கல் நீர் விநியோக முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், அந்தச் செயற்பாடானது

மேலும்...
அங்கவீனமுற்ற ராணுவத்தினர் மீதான தாக்குதல்; பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் உறுதி

அங்கவீனமுற்ற ராணுவத்தினர் மீதான தாக்குதல்; பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: பிரதமர் உறுதி 0

🕔12.Nov 2016

அங்கயீனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டபோது, அவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எழுப்பி கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, பிரதமர் இதனைக் கூறினார். குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ராணுவ

மேலும்...
புதிய அரசியலமைப்பை உருவாக்குபவர் விக்னேஸ்வரனல்ல: சபையில் பிரதமர் தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பை உருவாக்குபவர் விக்னேஸ்வரனல்ல: சபையில் பிரதமர் தெரிவிப்பு 0

🕔8.Oct 2016

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது நாடாளுமன்றமே அன்றி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, பெரும்பான்மை மக்களும், அனைத்து கட்சிகளும் இணங்கி எடுக்கும் தீர்மானத்தையே நாம் நடைமுறைப்படுத்துவோம் எனவும் பிரதமர் கூறியுள்ளார். அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன

மேலும்...
சமஸ்டி முறைமை நாட்டைத் துண்டாடி விடும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு

சமஸ்டி முறைமை நாட்டைத் துண்டாடி விடும்; தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு 0

🕔17.Sep 2016

சமஸ்டி முறை அதிகார பரவலாக்கத்தின் கீழ்,தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதை ஒன்றிணைந்த எதிரணியினர் முழுமையாக எதிர்ப்பதாக ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற குழுத் தலைவர் தினேஷ் குணவர்த்தன நேற்று தெரிவித்துள்ளார். சமஸ்டி முறைமையின் ஊடாகவே, இலங்கையில் அரசியல் தீர்வு காண முடியும் என்று நேற்றைய தினம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்திருந்தார். மேலும், இம்முறைமை பல்வேறு நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதால் இது

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்