Back to homepage

Tag "தவிசாளர்"

‘புதிது’ செய்திக்கு பலன்: முடிதிருத்தும் நிலையங்களை மூடுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை உத்தரவு

‘புதிது’ செய்திக்கு பலன்: முடிதிருத்தும் நிலையங்களை மூடுமாறு அட்டாளைச்சேனை பிரதேச சபை உத்தரவு 0

🕔19.Mar 2020

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள முடிதிருத்தும் நிலையங்களை மறு அறிவித்தல் வரை உடனடியாக மூடுமாறு, எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக, பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தெரிவித்தார். ‘அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பிரதேச சபை அலட்சியமாகச் செயற்படுவதாக மக்கள் விசனம்’ எனும் தலைப்பில் நேற்றைய தினம் செய்தியொன்றினை ‘புதிது’ வெளியிட்டிருந்தது. இதனையடுத்து புதிது

மேலும்...
சக்தி ரி.விக்கு எதிராக, கிண்ணியா நகர சபையில் கண்டனத் தீர்மானம்

சக்தி ரி.விக்கு எதிராக, கிண்ணியா நகர சபையில் கண்டனத் தீர்மானம் 0

🕔21.May 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் – சக்தி ரி.வி.க்கு எதிராக, கிண்ணியா நகர சபையில் கண்டனத் தீர்மானமான்று, இன்று செவ்வாய்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் 21ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னரான அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு, முஸ்லிம்கள் தொடர்பாக  சக்தி ரி.வி எனும் ஊடகம் முறையாக வழிநடத்தப்படவில்லை என்றும், ஊடக தர்மம்

மேலும்...
மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பைசல் காசிம்; வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்று பேசுகிறார்: தவிசாளர் தாஹிர் காட்டம்

மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பைசல் காசிம்; வாய்க்கும் மூளைக்கும் தொடர்பற்று பேசுகிறார்: தவிசாளர் தாஹிர் காட்டம் 0

🕔16.Feb 2019

“சுகாதார ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது என்பதற்காக என் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, மக்களின் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்து கொள்ள நினைக்கிறார்” என்று நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.நிந்தவூர் பிரதேச சபை

மேலும்...
சட்டத்தை மதிக்காத மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்: அட்டாளைச்சேனையில் சம்பவம்

சட்டத்தை மதிக்காத மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்: அட்டாளைச்சேனையில் சம்பவம் 0

🕔18.Dec 2018

சட்டத்தின் முன் எல்லோரும் சமமானவர்கள். கணிசமான சந்தர்ப்பங்களில் சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களைத்தான், பாமர மக்கள் பின்பற்றத் தொடங்குகளின்றனர். சில நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் அட்டாளைச்சேனையில் ஓர் ஊர்வலம் இடம்பெற்றது.  இதில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா மற்றும் அந்த சபையின்

மேலும்...
அட்டாளைச்சேனை: பெரும்பான்மை இல்லாத  பிரதேச சபை: தவிசாளர் பதவியை மு.கா. துறக்குமா?

அட்டாளைச்சேனை: பெரும்பான்மை இல்லாத பிரதேச சபை: தவிசாளர் பதவியை மு.கா. துறக்குமா? 0

🕔11.Dec 2018

– புதிது செய்தித் தளத்துக்காக மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்தமையானது, முஸ்லிம் காங்கிரசுக்கு பாரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. 18 உறுப்பினர்களைக் கொண்ட அட்டாளைச்சேனைப் பிரதேச சபையில் 08 உறுப்பினர்களைக் கொண்ட மு.காங்கிரஸானது, தவிசாளர் பதவியினை துண்டு குலுக்கல் மூலம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. மஹிந்த

மேலும்...
சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Aug 2018

– யூ.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை பிரதேச சபையில் கடைமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக வேலை செய்யும் 61 ஊழியர்களும் இருக்கத்தக்கதாக, புதிதாய் இப்பிரதேச சபைக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டமையைக் கண்டித்தும், ஐந்து வருடங்களுக்கு மேலாக, தற்காலிகமாக வேலை செத்துவருகின்ற சிற்றூழியர்கள், சுகாதார

மேலும்...
ஐ.தே. கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து, மலிக் சமரவிக்ரம ராஜிநாமா

ஐ.தே. கட்சியின் தவிசாளர் பதவியிலிருந்து, மலிக் சமரவிக்ரம ராஜிநாமா 0

🕔8.Apr 2018

அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஐக்கிய தேசியக் கட்சியில் தான் வகிக்கும் தவிசாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவர் கையளித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் பொருட்டு, அந்தக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிமும், கடந்த வியாழக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்திருந்தார். ஐக்கிய

மேலும்...
உள்ளுராட்சி சபைத் தலைவர்கள்: தெரிவுசெய்யப்பட்டால் அசைக்க முடியாது

உள்ளுராட்சி சபைத் தலைவர்கள்: தெரிவுசெய்யப்பட்டால் அசைக்க முடியாது 0

🕔27.Mar 2018

– வை எல் எஸ் ஹமீட் – உள்ளுராட்சி சபையொன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து, அச் சபையின் மேயர் அல்லது தவிசாளரை நீக்குவதற்கு தற்போதைய உள்ளூராட்சி சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை. இரண்டு வருடங்களுக்கு வரவு- செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதன் மூலமும் மேயர் அல்லது தவிசாளரை பதவிநீக்க முடியாது. வரவு-செலவுத்திட்டம், முதல்முறை தோற்கடிக்கப்பட்டால் மேயர் அல்லது தவிசாளர்

மேலும்...
ஓடும், கிடுகும் முஸ்லிம் காங்கிரசின் புதிய தவிசாளரும்: அரசியலரங்கின் புதிய பகிடி

ஓடும், கிடுகும் முஸ்லிம் காங்கிரசின் புதிய தவிசாளரும்: அரசியலரங்கின் புதிய பகிடி 0

🕔14.Apr 2017

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தவிசாளர் குறித்து, வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு நகைச்சுவை அரசியல் அரங்கில் உலவி வருகிறது. மு.காங்கிரசின் தவிசாளர்களாக பதவி வகித்தவர்களில் அநேகமானோர் கல்விமான்கள் எனவும், புத்திஜீவிகள் என்றும் போற்றப்பட்டவர்களாவர். மேலும், மு.காங்கிரசின் தவிசாளர்களாகப் பதவி வகித்தோரில் பலர், மு.காங்கிரசின் தலைவர்களுக்கு சமாந்தரமாகவும், சிலர் – புத்திசாதுரியத்தில் தலைவர்களை

மேலும்...
மு.கா. தவிசாளராக  முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம்

மு.கா. தவிசாளராக முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம் 0

🕔29.Mar 2017

– அஹமட் – மு.காங்கிரசின் புதிய தவிசாளராக, அந்தக் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் பதவியை வகித்த ‘முழக்கம் மஜீத்’ என அழைக்கப்படும் ஏ.எல். அப்துல் மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே, அவரை தவிசாளராக உயர்பீடம் தெரிவு செய்தது. உயர்பீடக் கூட்டத்துக்கு முழக்கம் மஜீத் வருகை தராத

மேலும்...
பசீர் மீதான ஒழுக்காற்று விசாரணை: பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதையாகலாம்

பசீர் மீதான ஒழுக்காற்று விசாரணை: பிள்ளையார் பிடிக்கப்போய், குரங்கான கதையாகலாம் 0

🕔15.Feb 2017

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பசீர் சேகுதாவூத்துக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைக்குரிய திகதி, கட்சியின் அடுத்த உயர்பீடக் கூட்டத்தில்தான் தீர்மானிக்கப்படும் என்று, செயலாளர் மன்சூர் ஏ. காதர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே, ஒழுக்காற்று விசாரணையினை ஆவலோடு எதிர் பார்த்திருப்பதாக, இடைநிறுத்தப்பட்டுள்ள தவிசாளர் பசீர் அறிவித்துள்ளார். பசீரை தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தியதாக கடிமொன்றின் மூலம்

மேலும்...
கட்சித் தலைவரின் தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களில் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது: பிரதியமைச்சர் ஹரீஸ்

கட்சித் தலைவரின் தனிப்பட்ட விடயங்களை ஊடகங்களில் தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது: பிரதியமைச்சர் ஹரீஸ் 0

🕔2.Feb 2017

– அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன் – முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரின் தனிப்பட்ட விடயங்களையும், கட்சி விடயங்களையும் தொலைக்காட்சி ஊடகத்திலும், முக நூலிலும் கட்சித் தவிசாளர் தெரிவித்திருக்கின்றமை கவலையளிப்பதுடன், கண்டிக்கத் தக்கதுமாகும் என்று விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில்

மேலும்...
பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, மு.கா. தவிசாளர் பசீர் எழுதிய கடிதத்தில் மறைக்கப்பட்ட விவகாரம் என்ன?

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, மு.கா. தவிசாளர் பசீர் எழுதிய கடிதத்தில் மறைக்கப்பட்ட விவகாரம் என்ன? 0

🕔24.Sep 2016

– றிசாத் ஏ காதர் – முகாங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கட்சிக்கு கடிதமொன்றினை எழுதியதாகத் தெரியவருகிறது. மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை, அந்தக் கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோதும், அதில் தவிசாளர் பசீர் மற்றும் செயலாளர் ஹசன் அலி

மேலும்...
மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர்

மு.கா. தலைவரை யாரெல்லாம் பயணக் கைதியாக வைத்திருந்தனர்; வெளிப்படுத்தச் சொல்கிறார் பசீர் 0

🕔1.Jul 2016

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை­வரை, எவ­ரெவர் பணயக் கைதி­யாக வைத்திருந்தனர் என்­ப­தையும், எந்தெந்தத் தருணங்களில் வைத்திருந்தார்கள் என்பதையும் – மக்கள் புரி­யும்­படி தெளிவாக வெளிக்­கொ­ணர்­வது தலை­வர் ரஊப் ஹக்கீமுடைய கடமையாகும் என்று முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் ஷேகு­தாவூத் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரிவித்­துள்ளார். ரஊப் ஹக்கீமுடைய 16 வருட தலை­மைத்­துவக் காலத்தினுள், இவ்­வா­றான

மேலும்...
போராட்டம் தொடரும்; மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத்

போராட்டம் தொடரும்; மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் 0

🕔22.Jun 2016

பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­லி­ருந்து முழுமை­யாக வில­கி­யுள்ளேன் என்­றாலும் மு.காங்கிரசை தூய்மைப்படுத்தும் செயற்­பா­டு­க­ளுக்­கான எனது போராட்டம் தொடரும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான பஷீர் சேகு­தாவூத் தெரி­வித்துள்ளார். பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­லி­ருந்து முழு­மை­யாக விலகிக் கொள்­வ­தா­கவும், என்­றாலும் முஸ்லிம் காங்­கி­ரஸின் அங்­கத்­த­வ­ராக தொடர்ந்தும் இருப்பேன் என்றும் முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் விடுத்­துள்ள அறிக்கை தொடர்பில் ஊடகமொன்று வினவியபோதே அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்