Back to homepage

Tag "தமிழகம்"

சசிகலாவுக்கு 04 ஆண்டு சிறை; 10 வருடங்கள் அரசியலுக்குத் தடை

சசிகலாவுக்கு 04 ஆண்டு சிறை; 10 வருடங்கள் அரசியலுக்குத் தடை 0

🕔14.Feb 2017

தமிழகத்தின் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா உள்ளிட்டோரை, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டை விதிக்கப்பட்டுள்ளதுடன், 10 கோடி ரூபா அபராதமும் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் – மரணமடைந்ததையடுத்து,

மேலும்...
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தெரிவு

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தெரிவு 0

🕔29.Dec 2016

தமிழகத்தின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. எனப்படும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைமைப் பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் நகலை முதல்வர் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் சசிகலாவிடம் வழங்கினர். போயஸ் கார்டனில்

மேலும்...
வர்தாவின் கோரம்; இயல்பு நிலையை இழந்தது சென்னை

வர்தாவின் கோரம்; இயல்பு நிலையை இழந்தது சென்னை 0

🕔12.Dec 2016

‘வர்தா’ புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை நகரில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மீட்புப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிகக்கடுமையான பாதிப்பு ஏற்பட்டமையினால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘வர்தா’ புயலின் மையப்பகுதி இன்று திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை துறைமுகம் பகுதியில் கரையைக்

மேலும்...
பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சரானார்

பன்னீர் செல்வம் தமிழக முதலமைச்சரானார் 0

🕔6.Dec 2016

இந்தியாவின் தமிழக முதல்வமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டுள்ளார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் பன்னீர்செல்வம் பதவி பிரமாணம் செய்து கொண்டார். தற்போதைய தமிழக அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவி வகித்த நிலையிலேயே, பன்னீர் செல்வம் தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். தமிழகத்தின் முதலமைச்சராக பன்னீர் செல்வம் பதவியேற்பது, இது – மூன்றாவது முறையாகும். ஜெயலலிதா தேர்தலில்

மேலும்...
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்; அப்போலோ வைத்தியசாலை உறுதி செய்தது

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மரணம்; அப்போலோ வைத்தியசாலை உறுதி செய்தது 0

🕔6.Dec 2016

இந்தியாவின் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திங்கட்கிழமை  இரவு 11.30 மணியளவில் தனது 68ஆவது வயதில் மரணமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக இந்தியாவின் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்தினரால் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை மூலம்

மேலும்...
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு; அப்பல்லோ அறிவிப்பு: சென்னை வருகிறார் மோடி

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு; அப்பல்லோ அறிவிப்பு: சென்னை வருகிறார் மோடி 0

🕔4.Dec 2016

இந்தியா – தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இன்று ஞாயிற்றக்கிழமை  பிற்பகல் ஜெயலலிதாவுக்குகு மாரடைப்பு ஏற்பட்டமையினையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக அப்பல்லோ வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக ஊடக அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது. ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது

மேலும்...
தமிழக சட்ட மன்ற தேர்தல்: கட்டுப் பணம் இழந்தார் விஜயகாந்த்; கட்சிக்கும் ஆபத்து

தமிழக சட்ட மன்ற தேர்தல்: கட்டுப் பணம் இழந்தார் விஜயகாந்த்; கட்சிக்கும் ஆபத்து 0

🕔20.May 2016

இந்தியா தமிழக சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகர் விஜயகாந்த், கட்டுப் பணத்தையும் இழந்துள்ளார். இதேவேளை, அவரின் தேமுதிக – மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜயகாந்த் – உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்ட. அங்கு அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ஆர்.குமரகுரு, திமுக சார்பில் ஜி.ஆர்.வசந்தவேல், பாமக சார்பில்

மேலும்...
தமிழகம், புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தல்; வாக்குப் பதிவு ஆரம்பம்

தமிழகம், புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தல்; வாக்குப் பதிவு ஆரம்பம் 0

🕔16.May 2016

இந்தியாவின் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்ட மன்றங்களுக்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை இடம்பெறுகிறது. அந்தவகையில் காலை 07 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய தொகுதி தவிர 232 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிமுக, திமுக – காங்கிரஸ் கூட்டணி, தேமுதிக ம.ந.கூட்டணி – த.மா.கா அணி, பாமக,

மேலும்...
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு; 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு

இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவு; 07 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு 0

🕔28.Jul 2015

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் (83 வயது) நேற்றிரவு, மாரடைப்புக் காரணமாக காலமானார். இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனமொன்றின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த அப்துல் கலாம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார். அப்துல் கலாமின் மறைவினையடுத்து, இந்தியாவிலுள்ள  பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று செவ்வாய்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் இந்திய ஜனாதிபதியின் மறைவினையடுத்து, 07

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்