ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோட்டாவை மக்கள் கோருகின்றனராம்; அவரே கூறுகிறார் 0
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, தன்னிடம் பலர் கோரிக்கை விடுத்து வருவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, தான் ஜனாதிபதியாக வந்தால், தற்போதைய சிக்கலை சரியான வழிக்கு கொண்டு வருவேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “அடுத்த ஜனாதிபதித் தேர்தலில்