Back to homepage

Tag "ஜனாதிபதி தேர்தல்"

ஜனாதிபதியாக இன்னும் சிலகாலம் ரணில் நீடிக்க வேண்டும்:  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? எனும் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதில்

ஜனாதிபதியாக இன்னும் சிலகாலம் ரணில் நீடிக்க வேண்டும்: பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? எனும் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதில் 0

🕔25.Jul 2023

ரணில் விக்ரமசிங்க இன்னும் சில காலம் ஜனாதிபதியாக இருப்பது நாட்டுக்கு நல்லது என, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள பொருளாதா பிரச்சினையை கையாள்வதற்கான ஆற்றல் ரணிலுக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ‘நியுஸ் ஃபெஸ்ட்’ வழங்கும் ‘டைம் லைன்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25இல் நடைபெறாது: ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி

உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25இல் நடைபெறாது: ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி 0

🕔19.Mar 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறாது என்று சுதேச மருத்துவ ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நொவம்பரில் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பேலியகொட ஜயதிலகரராம விகாரையில் நேற்று (18) இடம்பெற்ற சுவதாரணி தீபா மருத்துவ சிகிச்சை தொடர்பிலான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி அங்கிகாரம்

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி அங்கிகாரம் 0

🕔11.Feb 2023

முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன – மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற யோசனை சுதந்திரக் கட்சியால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று (11) காலை, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் செயற்குழு கூட்டம்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தலில் அடுத்த முறையும் போட்டியிட கோட்டா விருப்பம்

ஜனாதிபதித் தேர்தலில் அடுத்த முறையும் போட்டியிட கோட்டா விருப்பம் 0

🕔19.Jul 2021

கோட்டபய ராஜபக்ஷ இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் விருப்பம் வெளிப்படுத்தியுள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாகவும் போட்டியிடத் தயாராக இருப்பதை ஜனாதிபதி இன்று உறுதிப்படுத்தினார். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேலதிகமாக, தனது கொள்கைகளை செயல்படுத்த இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தின்

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கான  செலவு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்

ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் 0

🕔18.Dec 2020

கடந்த நொவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை நடத்துவற்கு மதிப்பிடப்பட்டிருந்த நிதியை விடவும் குறைவான தொகையே செலவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக நேற்று வியாழக்கிழமை ஒன்றுகூடிய போது, இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு 7000 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்ததாகவும், 4566 மில்லியன்

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; கட்டுப்பாடின்றி இறைக்கப்படும் பணம்: மொத்த செலவு பற்றி அறிவீர்களா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; கட்டுப்பாடின்றி இறைக்கப்படும் பணம்: மொத்த செலவு பற்றி அறிவீர்களா? 0

🕔29.Oct 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான செலவு பற்றி நீங்கள் அறிவீர்காள? அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற போது, அதற்கான பிரசார செலவு மட்டும், ஆறரை பில்லியன் டொலர்கள் ஆனது. இலங்கைப் பெறுமதியில் 01 கோடியே 19 லட்சத்து 59 ஆயிரத்து 600 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையாகும். இந்த ஆண்டு

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்?

ஜனாதிபதி தேர்தல் முடிவு: முஸ்லிம் சமூகம் இனி என்ன செய்ய வேண்டும்? 0

🕔18.Nov 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக…) – இலங்கையில் ஜனாதிபதிகளைத் தீர்மானிக்கின்ற சக்திகளாக  சிறுபான்மையினர் முக்கிய பங்களிப்பைச் செய்து வந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலிலே சிங்கள மக்கள் ஒன்றிணையப் போகிறார்கள் என்பதையும், அந்த ஒன்றிணைவு 50 வீதத்தைத் தாண்டிச் செல்லப் போகிறது என்பதையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனுமானிக்கவில்லையா என்கிற கேள்வி எழுவதாக, தென்கிழக்குப்

மேலும்...
ஏமாற்றமளித்தார் ஒட்டகத்தார்: தீர்மானமின்றிப் போன, ஜனாதிபதி வேட்பாளர்

ஏமாற்றமளித்தார் ஒட்டகத்தார்: தீர்மானமின்றிப் போன, ஜனாதிபதி வேட்பாளர் 0

🕔17.Nov 2019

– அஹமட் – ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்’ என்கிற அடைமொழியுடன், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கிழக்கு மாகாண முன்னாளர் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா,  38,814 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக ஒட்டகச் சின்னத்தில் ஹிஸ்புல்லா போட்டியிட்டார். பிரதான வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா களமிறக்கப்பட்டுள்ளதாக

மேலும்...
வென்றார் கோட்டா: வீழ்ந்தார் சஜித்

வென்றார் கோட்டா: வீழ்ந்தார் சஜித் 0

🕔17.Nov 2019

நாட்டின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தலில் இவர் 69,24,255 வாக்குகளைப் பெற்றுள்ளார். இது அளிக்கப்பட்ட வாக்குளில் 52.25 வீதமாகும். இதேவேளை, மற்றைய பிரதான வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 55,64,239 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார். இவர் பெற்ற வாக்கு வீதம் 41.99 வீதமாகும். சிங்கள மக்களின் வாக்குகளைப் பெரும்பான்மையாக கோட்டாபய

மேலும்...
முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல்

முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல் 0

🕔16.Nov 2019

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக…) – ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து மன்னார் – மறிச்சிக்கட்டி நோக்கி முஸ்லிம் மக்கள் பயணித்த பேருந்து மீது 17 தடவை துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாக களத்தில் நின்ற எம்.எஸ். முபீஸ் என்பவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மன்னார் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் வசித்த முஸ்லிம் மக்களில், கணிசமானோர், யுத்த

மேலும்...
புத்தளத்திலிருந்து மன்னாருக்கு, வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது, துப்பாக்கிச் சூடு

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு, வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது, துப்பாக்கிச் சூடு 0

🕔16.Nov 2019

மன்னார் – தந்திரிமலை பகுதியில் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. புத்தளம் பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் வவுனியா செட்டிக்குளம் நோக்கி வாக்களிப்பதற்காக பஸ்ஸில் சென்றபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்த காலத்தில் வவுனியாவிலிருந்து

மேலும்...
ஆரம்பமானது தேர்தல்; அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்ளிப்பு: பெண்கள் ஆர்வம்

ஆரம்பமானது தேர்தல்; அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்ளிப்பு: பெண்கள் ஆர்வம் 0

🕔16.Nov 2019

– முன்ஸிப் அஹமட் – எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்குரிய வாக்களிப்பு இன்று நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இம்முறை 01 கோடியே 59 லட்சத்து 92 ஆயிரத்து 096 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் இன்று காலை வேளையில் சிறிதளவு மழை செய்த போதும், மக்கள் தொடர்ச்சியாக

மேலும்...
வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் நிறைவு: இம்முறை மூன்று வகைப் பெட்டிகள்

வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் நிறைவு: இம்முறை மூன்று வகைப் பெட்டிகள் 0

🕔15.Nov 2019

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி தேர்தல் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட செயலகங்களுடாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குச் சீட்டுப் பெட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டதை அடுத்து, வாக்களிப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு, அம்பாறை அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து மாவட்ட செயலகத்தின் ஊடாக வாக்குச் சீட்டுப்

மேலும்...
தேர்தல் தினத்தன்று வன்முறைக்குத் தயாராகும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: கட்சி மாறியும், மாறாத காடைத்தனம்

தேர்தல் தினத்தன்று வன்முறைக்குத் தயாராகும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: கட்சி மாறியும், மாறாத காடைத்தனம் 0

🕔13.Nov 2019

ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று எதிர் தரப்பினரை வாக்களிக்க விடாமல் வீதியை மூடுமாறு, தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை – பகிரங்கமாக தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வன்முறையைத் தூண்டும் வகையில் பணிப்புரை விடுத்துப் பேசிய வீடியோ ஒன்று, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 13ஆம் திகதியுடன் எதிர்த்தரப்பினர் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளையெல்லாம் முடித்து

மேலும்...
இறுக்கமாக இருக்கும் தேர்தல் களம்: இரு தரப்பு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

இறுக்கமாக இருக்கும் தேர்தல் களம்: இரு தரப்பு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? 0

🕔13.Nov 2019

– அலசுகிறார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் . எம். காசிம் – சர்வதேசமே எதிர்பார்க்கின்ற எமது நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளிவரும். தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் இருக்கும் நிலையிலும் வெற்றி எவரின் பக்கம் என்பதைக் கூறமுடியாதளவு களநிலை இறுக்கமாக நகர்கின்றன. இனவாதத்தை ராஜபக்ஷக்களும் சமூக சமவாதங்களை பிரேமதாஸவும் முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்