Back to homepage

Tag "ஜனாதிபதி ஆணைக்குழு"

றிஷாட் குறித்து, முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கூறிய விடயம் பொய்: ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணி அறிவிப்பு

றிஷாட் குறித்து, முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கூறிய விடயம் பொய்: ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணி அறிவிப்பு 0

🕔14.Dec 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவின் சாட்சியத்தின் போது, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தொடர்பில் தெரிவித்திருக்கும் வாக்குமூலம் போலியானது எனவும், அவற்றை றிசாட் பதியுதீன் முற்றாக மறுத்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணியான ருஷ்தி ஹபீப் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இது

மேலும்...
றிஸ்வி முப்தியின் வட்டிலப்பம்:  ஆணைக்குழுவில் நடந்த அவமானக் கதை

றிஸ்வி முப்தியின் வட்டிலப்பம்: ஆணைக்குழுவில் நடந்த அவமானக் கதை 0

🕔11.Dec 2020

– எம்.எப்.எம். பஸீர் – ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியமளிக்க, நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு சென்ற அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி மற்றும் அவரது குழுவினர், ஆணைக் குழுவுக்கு பல பரிசுப் பொதிகளை எடுத்து சென்றதை அவதானிக்க முடிந்தது. சுமார்

மேலும்...
மினுவாங்கொட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; பிக்குவின் பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது: ஆணைக்குழுவில் சாட்சியம்

மினுவாங்கொட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்; பிக்குவின் பொய் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது: ஆணைக்குழுவில் சாட்சியம் 0

🕔3.Dec 2020

– எம்.எப்.எம். பஸீர் – ஈஸ்டர் தின தாக்குதல்களின் பின்னர் கடந்த 2019 மே மாதம் 13 ஆம் திகதி மினுவாங்கொட பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு அடித்தளமிட்டதாக நம்பப்படும் சம்பவம், பொய்யான விடயம் ஒன்றினை மையப்படுத்தியதென, அந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்ததாக கூறப்படும் இளம் பெளத்த பிக்கு (பயில் நிலை ) ஜனாதிபதி

மேலும்...
பிபிசி குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு; ஊடகவியலாளரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை

பிபிசி குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு; ஊடகவியலாளரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை 0

🕔25.Nov 2020

பிபிசி ஊடகவியலாளர் ஷேலி உபுல் குமாரவிடம், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு நேற்று செவ்வாய்கிழமை விசாரணைகளை நடத்தியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசி சிங்கள சேவை தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்தே, இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில்,

மேலும்...
வில்பத்து விவகாரம்; நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வேன்: ஸ்கைப் மூலம் ஆணைக்குழு முன் றிசாட் தெரிவிப்பு

வில்பத்து விவகாரம்; நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வேன்: ஸ்கைப் மூலம் ஆணைக்குழு முன் றிசாட் தெரிவிப்பு 0

🕔22.Nov 2020

வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஸ்கைப் மூலம் இன்று இரண்டாவது நாளாகவும் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை கூறியுள்ளார். நீங்கள் மீள்குடியேற்றத்துக்கு

மேலும்...
றிசாட் பதியுதீனுக்கு சிறையில் கொரோனா தொற்றும் ஆபத்துள்ளது: ஜனாதிபதி ஆணைக்குழுவில், அவரின் சட்டத்தரணி தெரிவிப்பு

றிசாட் பதியுதீனுக்கு சிறையில் கொரோனா தொற்றும் ஆபத்துள்ளது: ஜனாதிபதி ஆணைக்குழுவில், அவரின் சட்டத்தரணி தெரிவிப்பு 0

🕔17.Nov 2020

– எம்.எப்.எம். பஸீர் – விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்துள்ளதாக  உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  றிசாட் பதியுதீன் சார்பில் ஆணைக் குழுவில் ஆஜராகிய சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இதனை ஆணைக் குழுவுக்கு இன்று செவ்வாய்கிழமை

மேலும்...
20 பேரை பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதலை நடத்த, சஹ்ரான் திட்டமிட்டிருந்ததாக தகவல்; காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர் மீதும் இலக்கு

20 பேரை பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதலை நடத்த, சஹ்ரான் திட்டமிட்டிருந்ததாக தகவல்; காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர் மீதும் இலக்கு 0

🕔17.Oct 2020

தற்கொலை குண்டுதாரிகள் 20 பேரை ஈடுபடுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு சஹ்ரான் உள்ளிட்ட குழு திட்டமிட்டிருந்ததாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு நியமிக்கப்பட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் வழங்கிய சாட்சியின் போது இந்த விடயம் வௌியானது. 2019 ஆம் ஆண்டு

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் 05 மணி நேரம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் 05 மணி நேரம் விசாரணை 0

🕔12.Oct 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் 2ஆவது நாளாக இன்று திங்கட்கிழமை ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 05 மணித்தியாலங்களுக்கும் மேல் சாட்சியமளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். மீண்டும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவர்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: தெஹிவளை குண்டுதாரி, வெடிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் சந்தித்த புலனாய்வு பிரிவு அதிகாரி யார்?

ஈஸ்டர் தாக்குதல்: தெஹிவளை குண்டுதாரி, வெடிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர் சந்தித்த புலனாய்வு பிரிவு அதிகாரி யார்? 0

🕔26.Sep 2020

கடந்த வருடம் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் போது – தெஹிவளையிலுள்ள ‘ட்ரப்பிக் இன்’ எனும் உணவு விடுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய நபர், அதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர், அரச புலனாய்வு அதிகாரி ஒருவரை சந்தித்தார் என்று, தற்போது கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஈஸ்டர்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல்: சாட்சியத்தை ஒலிப்பதிவு செய்த மௌலவி மீது நடவடிக்கை

ஈஸ்டர் தின தாக்குதல்: சாட்சியத்தை ஒலிப்பதிவு செய்த மௌலவி மீது நடவடிக்கை 0

🕔11.Sep 2020

ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சியம் வழங்கியபோது, அதனை தனது கைபேசியில் ஒலிப்பதிவு செய்த நபர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். மேற்படி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியங்கள் வழங்கப்படும்போது

மேலும்...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், ரணில் விக்ரமசிங்கவிடம் 04 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், ரணில் விக்ரமசிங்கவிடம் 04 மணி நேரம் வாக்குமூலம் பதிவு 0

🕔31.Aug 2020

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை காலை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ரணில் விக்ரமசிங்க ஆஜரானார். பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதி

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு, மைத்திரியின் வீட்டுக்கு தகவல் தெரிவிப்பு: ஆணைக்குழு முன் சாட்சியம்

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு, மைத்திரியின் வீட்டுக்கு தகவல் தெரிவிப்பு: ஆணைக்குழு முன் சாட்சியம் 0

🕔26.Aug 2020

ஏப்ரல் குண்டுவெடிப்புக்கு முன்னதாக – அது தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தமையினை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பல தடவை பேசியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஈஸடர் குண்டு டிப்பு தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக இந்த விடயம்

மேலும்...
ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இலங்கையில் இருந்ததாக சாட்சியம்

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இலங்கையில் இருந்ததாக சாட்சியம் 0

🕔30.Jun 2020

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 125 பேர் இலங்கையில் இருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், நேற்று முன்னிலையாகியிருந்த பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சர் எஸ்.ஜி. சதரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர்

மேலும்...
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க, ரிப்கான் பதியுதீன் சந்தர்ப்பம் கோரி கடிதம்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க, ரிப்கான் பதியுதீன் சந்தர்ப்பம் கோரி கடிதம் 0

🕔26.Jun 2020

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு, தனது சட்டத்தரணி சாஹா சம்ஸ் ஊடாக, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், ஆணைக்குழுவின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். பயங்கரவாதி சஹ்ரான் தப்பித்துச் செல்வதற்கு ரிப்கான் உதவியதாக பாதுகாப்புத் துறையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் தெரிவித்தமை

மேலும்...
புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியத்தை, ரிப்கான் பதியுதீன் நிராகரிப்பு: ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவும் அனுமதி கோரினார்

புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியத்தை, ரிப்கான் பதியுதீன் நிராகரிப்பு: ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவும் அனுமதி கோரினார் 0

🕔23.Jun 2020

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் பயங்கரவாதி சஹ்ரான், கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு 2018 இல் உதவியதாக தன்னைத் தொடர்புபடுத்தி, புலனாய்வுத் துறை முன்னாள் பணிப்பாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளமை உண்மைக்குப் புறம்பானதென்றும், தடுப்புக் காவலிலுள்ள தனது சகோதரரைப் பழிவாங்கவே, இவ்வாறு போலிச் சாட்சியம் வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். எதுவித சம்பந்தமும் இல்லாமல், தனது பெயரை பாவித்துள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்