Back to homepage

Tag "ஜனாதிபதி"

ஐந்து முறை காதலைச் சொன்ன பிறகுதான் ஜோ பைடனை ஏற்றுக் கொண்டேன்:  இளமைக்கால நினைவுகளைப் பகிரும் ஜில் பைடன்

ஐந்து முறை காதலைச் சொன்ன பிறகுதான் ஜோ பைடனை ஏற்றுக் கொண்டேன்: இளமைக்கால நினைவுகளைப் பகிரும் ஜில் பைடன் 0

🕔8.Nov 2020

அமெரிக்காவில் ஜனாதிபதியின் மனைவியை ‘முதல் சீமாட்டி’ என்பார்கள். இதுவரை பெண்கள் யாரும் ஜனாதிபதி ஆகவில்லை என்பதால், பெண்ஜனதிபதியின் கணவரை எப்படி அழைப்பார்கள் என்பது தெரியாது. இப்போது ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 20 முதல் அமெரிக்காவின் முதல் சீமாட்டியாகிறார் அவரது மனைவி, ஜில் பைடன். ஆங்கில ஆசிரியையாக

மேலும்...
அரச ஊழியர்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்: ஜனாதிபதி கடுமையான உத்தரவு

அரச ஊழியர்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்: ஜனாதிபதி கடுமையான உத்தரவு 0

🕔2.Jul 2020

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களைப் பயன்படுத்தக்கூடாதென தான் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் தேர்தல் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து

மேலும்...
ஜனாதிபதியின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை

ஜனாதிபதியின் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை 0

🕔17.Jun 2020

நாடாளுமன்றத் தேர்தல் பிரசார காலங்களின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரங்களுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள், பெயர் மற்றும் பதவி ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாதென ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனாதிபதி கோட்டாபயவின் பெயர், பதவி மற்றும் புகைப்படங்களை அவர்களின் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துவதற்கு அக்கறை

மேலும்...
நிவாரண அடிப்படையில் 2600க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் விடுவிப்பு

நிவாரண அடிப்படையில் 2600க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் விடுவிப்பு 0

🕔5.Apr 2020

சிறைக் கைதிகள் 2691 பேருக்கு, மார்ச் 17ஆம் திகதி முதல் நேற்று 04ஆம் திகதி வரையிலான காலப் பகுதி வரை, நிவாரண அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி நியமித்த குழுவின் சிபாரிசுக்கு இணங்க, இந்த விடுதலை வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறைச்சாலை வளாகத்துக்கு ஜனாதிபதி மேற்கொண்ட

மேலும்...
சுதந்திர தினத்தையொட்டி 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு

சுதந்திர தினத்தையொட்டி 512 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு 0

🕔4.Feb 2020

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, 512 சிறு குற்றக் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாபதி இந்த மன்னிப்பை வழங்கியுள்ளார். அரசமமைப்பின் 34 வது பிரிவுக்கு அமைவாகவும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா அவர்களின் பரிந்துரையின் படியும், ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களுக்கு உட்பட்டும் இந்த பொது

மேலும்...
ஒரு தரவு மையத்தின் கீழ், தனியாட்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

ஒரு தரவு மையத்தின் கீழ், தனியாட்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் 0

🕔30.Dec 2019

தேசிய அடையாள அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரங்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு ஆவணங்கள், மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் போன்ற அனைத்து தனிநபர் விபரத் தகவல்களையும் – ஒரு தரவு மையத்தின் கீழ் இணைக்கப்பட்டதாகச் சேகரித்து பதிவு செய்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

மேலும்...
நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்தி வைத்தார்: அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் அதிகாரம் பிரயோகம்

நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி ஒத்தி வைத்தார்: அரசியலமைப்பின் 70ஆவது சரத்தின் அதிகாரம் பிரயோகம் 0

🕔2.Dec 2019

நாடாளுமுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒத்தி வைத்துள்ளார். இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. இன்று 02ஆம் திகதி நள்ளிரவு முதல், தற்போதைய நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் – அடுத்த வருடம் ஜனவரி மாதம் 03ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இடம்பெறும் என்றும், குறித்த

மேலும்...
19ஆவது திருத்தத்துக்குப் பின்னர், பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வைத்திருக்கலாமா: என்ன சொல்கிறது சட்டம்

19ஆவது திருத்தத்துக்குப் பின்னர், பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி வைத்திருக்கலாமா: என்ன சொல்கிறது சட்டம் 0

🕔26.Nov 2019

– மப்றூக் – இலங்கையினுடைய அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு அமைய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – பாதுகாப்பு அமைச்சை தன்வசம் வைத்திருக்க முடியுமா? முடியாதா? என்கிற வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி தன்வசம் வைத்துக் கொள்ள முடியாது என்று சமூக வலைத்தளங்களில் கணிசமானோர் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், சில ஊடகங்களும்

மேலும்...
அரச முடிவுகள் எனும் பெயரில், தவறான செய்திகள்: ஜனாதிபதி விளக்கம்

அரச முடிவுகள் எனும் பெயரில், தவறான செய்திகள்: ஜனாதிபதி விளக்கம் 0

🕔21.Nov 2019 மேலும்...
அரச அலுவலகங்களில் ஜனாதிபதியின் படங்கள் இனி இல்லை

அரச அலுவலகங்களில் ஜனாதிபதியின் படங்கள் இனி இல்லை 0

🕔18.Nov 2019

அரச நிறுவனங்களில் ஜனாதிபதியின் படங்களுக்குப் பதிலாக அரச இலச்சினையைக் காட்சிப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். வீதியின் பெயர்ப் பலகைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் படங்களை அகற்றுமாறும், இதன்போது அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். அரச அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர் போன்றோரின் படங்கள் காட்சிப்படுத்தப் படுகின்றமை வழக்கமாகும்.

மேலும்...
மஹிந்தவின் பிறந்த தினத்தில், பதவியேற்கிறார் கோட்டா

மஹிந்தவின் பிறந்த தினத்தில், பதவியேற்கிறார் கோட்டா 0

🕔17.Nov 2019

கோட்டாபய ராஜபஷ நாளை திங்கட்கிழமை அநுராதபுரத்தில் ஜனாதிபதியாக பதியேற்கவுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் நாளை என்பதால் இந்த பதவியேற்பு விழா, இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார். முன்னதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய, தான்

மேலும்...
மரண தண்டனைக் கொலையாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு:  எழுகிறது விமர்சனம்

மரண தண்டனைக் கொலையாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு: எழுகிறது விமர்சனம் 0

🕔10.Nov 2019

மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த கொலைக் குற்றவாளி ஒருவருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 2005 ஆம் ஆண்டு ராஜகிரியவில் அமைந்துள்ள ரோயல் பார்க் குடியிருப்பில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஜூட் அன்ரனி ஜயமஹா என்பவருக்கே, இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுமன்னிப்பு தொடர்பான ஆவணம் தனக்கு கிடைத்துள்ளதாக

மேலும்...
முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமா; ஜனாதிபதிக்கு கடிதம் கிடைக்கவில்லையாம்

முஸ்லிம் அமைச்சர்களின் ராஜிநாமா; ஜனாதிபதிக்கு கடிதம் கிடைக்கவில்லையாம் 0

🕔6.Jun 2019

தமது பதவிகளை முஸ்லிம் அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளதாக அறிவித்துள்ள போதிலும், அதற்கான கடிதங்களை அவர்கள் இதுவரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவில்லை என, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் என 09 முஸ்லிம்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்வதாக திங்கட்கிழமை அறிவித்திருந்தனர். ராஜிநாமா செய்ததாக அறிவித்துள்ள அமைச்சர்கள் தமது வாகனங்களை இன்னும் ஒப்படைக்கவில்லை

மேலும்...
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; ஜனாதிபதி பரிசீலிக்கிறார்: சாந்த பண்டார எம்.பி. தெரிவிப்பு

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு; ஜனாதிபதி பரிசீலிக்கிறார்: சாந்த பண்டார எம்.பி. தெரிவிப்பு 0

🕔25.Jan 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளது என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் நேற்று வியாழக்கிழமை அவர் இதனைக் கூறினார். ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு பௌத்த தேரர்கள் விடுத்த வேண்டுகோளை, ஜனாதிபதி பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மட்டுமன்றி,

மேலும்...
ஜனாதிபதியின் மனநல அறிக்கை கோரிய மனு தள்ளுபடி: அரசுக்கு 01 லட்சம் ரூபாய் செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவு

ஜனாதிபதியின் மனநல அறிக்கை கோரிய மனு தள்ளுபடி: அரசுக்கு 01 லட்சம் ரூபாய் செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவு 0

🕔7.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநலம் தொடர்பில் வைத்திய பரிசோதனை அறிக்கை ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மேன்முறையீ.ட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பில் ஏற்பட்ட செலவாக அரசாங்கத்துக்கு 01 லட்சம் ரூபாவினை மனுதாரர் வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு – 02

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்