Back to homepage

Tag "ஜனாதிபதி"

கடும் அடிப்படைவாதத்திலிருந்து மீட்டல்: ஜனாதிபதியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

கடும் அடிப்படைவாதத்திலிருந்து மீட்டல்: ஜனாதிபதியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔5.Aug 2021

கடும் அடிப்படைவாதத்திலிருந்து மீட்டல் குறித்த ஜனாதிபதியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த – கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு எதிர்வரும் 24ம் திகதி வரையில் அமுலில்

மேலும்...
சரத் வீரசேகர வசமிருந்த இரண்டு திணைக்களங்கள் பறிபோயின: கைவசப் படுத்தினார் கோட்டா

சரத் வீரசேகர வசமிருந்த இரண்டு திணைக்களங்கள் பறிபோயின: கைவசப் படுத்தினார் கோட்டா 0

🕔31.Jul 2021

அமைச்சர் சரத் வீரசேகரவின் பொது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த 02 திணைக்களங்கள், பாதுகாப்பு அமைச்சின் கீழ் மீளவும் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் கையொப்பத்துடன் இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பல்நோக்கு அபிவிருத்தி திணைக்களம் ஆகியவை இவ்வாறு ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் இருக்கும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி,

மேலும்...
திறந்த பல்கலைக்கழக உபவேந்தர் நியமன நெருக்கடி: ஜனாதிபதியை சாடுகிறது தேசிய மக்கள் சக்தி

திறந்த பல்கலைக்கழக உபவேந்தர் நியமன நெருக்கடி: ஜனாதிபதியை சாடுகிறது தேசிய மக்கள் சக்தி 0

🕔25.Jun 2021

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் முக்கியமான அரச நிறுவனங்களின் சுதந்திரத்திலும் இறையாண்மையிலும் தலையீடு செய்து – அவற்றை முடக்கும்  செயலுக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டாகவே, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு பொருத்தமானவர் நியமிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. புதிய உபவேந்தர் நியமனம்

மேலும்...
பகிரங்க இடத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்த நபர்: இருவர் கைது

பகிரங்க இடத்தில் வைத்து, பிரான்ஸ் ஜனாதிபதியை அறைந்த நபர்: இருவர் கைது 0

🕔8.Jun 2021

பிரான்ஸ் நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அந்த நாட்டின் ஜனாதிபதியை நபரொருவர் எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி ஊடகங்களில் பரவி வருகிறது. வேலன்ஸ் நகருக்கு வெளியே உள்ள பகுதியில் இருக்கும் ஓரிடத்திற்கு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நடந்து சென்ற போது பச்சை நிற உடை அணிந்த

மேலும்...
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமம்

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமம் 0

🕔31.May 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு; 01) எஸ்.ஆர். ஆட்டிகல – திறைச்சேரி செயலாளர் 02) கலாநிதி பிரியன் பந்து விக்கிரம – நீர் வழங்கல்

மேலும்...
‘வளைகுடா வீரன்’  ஜனாதிபதித் தேர்தல்: சொல்லப் போகும் சேதியென்ன?

‘வளைகுடா வீரன்’ ஜனாதிபதித் தேர்தல்: சொல்லப் போகும் சேதியென்ன? 0

🕔29.May 2021

– சுஐப் எம்.காசிம் – வளைகுடா வீரன் என்றழைக்கப்படும் ஈரான் இஸ்லாமியக் குடியரசில், ஜூன் 18 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளால், அந்நிய உறவாக நோக்கப்படும் ஈரான், பிராந்திய இணக்க அரசியலுக்குப் பொருந்தாத நாடாகவே பார்க்கப்படுகிறது. ஈரானின் 1979 ஆம் ஆண்டுக்குப் பின்னரான நிலைப்பாடுகள்தான், இந்நிலைமைகளுக்கு காரணம். வளைகுடாவிலுள்ள

மேலும்...
மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு: இன்று நள்ளிரவு தொடக்கம் அமுல்

மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு: இன்று நள்ளிரவு தொடக்கம் அமுல் 0

🕔10.May 2021

கொவிட் தொற்று வேகமாக பரவுவதால் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கஅரசாங்கம் முடிவு செய்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் மே மாதம 30 வரை இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்று, ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். கொவிட் – 19 பணிக்குழு, அரச வைத்திய

மேலும்...
அடிப்படைவாதிகளுக்கு புனர்வாழ்வழிக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

அடிப்படைவாதிகளுக்கு புனர்வாழ்வழிக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் 0

🕔13.Apr 2021

– எம்.எப்.எம். பஸீர் – அடிப்படைவாத செயற்பாடுகள் தொடர்பாக சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் சட்ட விதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட நிலையில், அந்த வர்த்தமானிக்கு தடை கோரி உச்ச நீதிமன்றில் ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரையில்

மேலும்...
பாம் எண்ணெய் இறக்குமதிக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை: ஜனாதிபதி தீர்மானம்

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை: ஜனாதிபதி தீர்மானம் 0

🕔5.Apr 2021

பாம் எண்ணை வகைகளை நாட்டுக்குள் இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்துக்கு ஜனாதிபதியின் செயலாளர் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்:  ஜனாதிபதிக்கு மூன்று பெயர்கள் சிபாரிசு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அடுத்த உபவேந்தர் யார்: ஜனாதிபதிக்கு மூன்று பெயர்கள் சிபாரிசு 0

🕔27.Mar 2021

– நூருள் ஹுதா உமர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்காக மூன்று விண்ணப்பதாரிகளை ஜனாதிபதிக்கு பல்கலைக்கழகத்தின் பேரவை சிபாரிசு செய்துள்ளது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தரை தெரிவு செய்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் 07 பேராசிரியர்கள் மற்றும் 04 கலாநிதிகள் உள்ளிட்ட 11 பேர் அப் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். புதிய உபவேந்தரை தெரிவு செய்வதற்காக

மேலும்...
ஒரு லட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதி தெளிவூட்டல்

ஒரு லட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதி தெளிவூட்டல் 0

🕔24.Feb 2021

ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்தில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொழில் பெற்றுள்ளவர்கள் நிரந்தர ஊழியர்களாக சுகாதார சேவையில் உள்வாங்கப்படவுள்ளனர் என பரவிவரும் வதந்தி முற்றிலும் தவறானது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று

மேலும்...
ஜனாதிபதி, பிரதமர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டனர்: பொதுமக்களுக்காக கொழும்பில் 08 நிலையங்கள்

ஜனாதிபதி, பிரதமர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டனர்: பொதுமக்களுக்காக கொழும்பில் 08 நிலையங்கள் 0

🕔23.Feb 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொண்டுள்ளனர். அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இன்று செவ்வாய்கிழமை இதனைத் தெரிவித்தார். இதேவேளை கொழும்பிலுள்ள பொதுமக்கள் – கொவிட் தடுப்பு மருந்தை ஏற்றிக் கொள்ளும் பொருட்டு 08 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சுடன் இணைந்து கொழும்பு மாநகர சபையின்

மேலும்...
ஜனாதிபதி கோட்டாவை அனைத்து வழிகளிலும் பலப்படுத்துவது முக்கியம்: விமல் தெரிவிப்பு

ஜனாதிபதி கோட்டாவை அனைத்து வழிகளிலும் பலப்படுத்துவது முக்கியம்: விமல் தெரிவிப்பு 0

🕔15.Feb 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அரசியல் ரீதியாக வலுப்படுத்துவது முக்கியமானது என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்; “அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அனைத்து வகையிலும் வலுப்படுத்துவது முக்கியம். அரசியல்

மேலும்...
சுதந்திர தினைத்தையொட்டி 146 கைதிகளுக்கு, ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு

சுதந்திர தினைத்தையொட்டி 146 கைதிகளுக்கு, ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பு 0

🕔4.Feb 2021

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட மன்னிப்பில் 146 கைதிகள் இன்று (04) விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விசேட மன்னிப்பு நான்கு வகையானோருக்கு வழங்கப்படுகின்றது. 65 வயதுக்கு மேற்பட்ட, சிறைத்தண்டனையில் பாதி சிறைவாசம் அனுபவித்தோர். 50 வயதுக்கு மேற்பட்ட, 25 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தோர். தண்டனையின் பாதியை அனுபவித்த இளம் குற்றவாளிகள். அபராதம்

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு; ட்ரம்ப் பங்கேற்கவில்லை

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு; ட்ரம்ப் பங்கேற்கவில்லை 0

🕔21.Jan 2021

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் இலங்கை நேரப்படி நேற்று 10.30 மணியளவில் பதவியேற்றார். முன்னதாக அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்றார் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பாரம்பரிய வழக்கப்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜோன் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வொஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகமாக கெப்பிட்டால்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்