கடும் அடிப்படைவாதத்திலிருந்து மீட்டல்: ஜனாதிபதியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை 0
கடும் அடிப்படைவாதத்திலிருந்து மீட்டல் குறித்த ஜனாதிபதியின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த – கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு எதிர்வரும் 24ம் திகதி வரையில் அமுலில்