Back to homepage

Tag "செங்கலடி"

காசு வாங்கிய காணிப் பிரிவு உத்தியோகத்தர் கைதானார்: 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு

காசு வாங்கிய காணிப் பிரிவு உத்தியோகத்தர் கைதானார்: 04ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔22.Dec 2021

– சரவணன் – மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலக காணிப்பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், அரச காணி ஒன்றை பெற்றுத் தருவதாக 02 லட்சம் ரூபாவை லஞ்சமாக வாங்கியபோது கொழும்பு லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று (22) கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட உத்தியோகத்தரை எதிர்வரும் 04 ம் திகதிவரை விளக்கமறியலில்

மேலும்...
முஸ்லிம் மக்கள் சட்டரீதியாக இழந்த தமது காணிகளை மீளப்பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும்; அமைச்சர் ஹக்கீம்

முஸ்லிம் மக்கள் சட்டரீதியாக இழந்த தமது காணிகளை மீளப்பெற வாய்ப்பளிக்கப்பட வேண்டும்; அமைச்சர் ஹக்கீம் 0

🕔15.Dec 2015

“முறையீனமான வகையில், தமது சொந்தக் காணிகளைப் பறிகொடுத்த மக்கள், அவற்றினை மீளப் பெறும் வகையில், நான் நீதியமைச்சராக இருந்த பொழுது, காணி மீட்பு சட்டத்திருத்தத்தை வரைந்தேன். ஆனால், குறுகிய நோக்கம் கொண்ட அப்போதைய அரசாங்கத்தினால் அவ்விடயம் தடுக்கப்பட்டது. ஆயினும், தற்போதைய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அதனை மீண்டும் அமைச்சரவையில் சமர்பித்ததன் பயனாக அதற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்