சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு, மலையகத்தில் அஞ்சலி 0
– க. கிஷாந்தன் – சுனாமி இடம்பெற்று இன்று திங்கட்கிழமையுடன் 12 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில், உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு சுனாமி அனர்த்தம் இடம்பெற்றது. இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த