Back to homepage

Tag "சீனா"

வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய, சீன நிறுவனம் இணக்கம்; அமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் பேச்சு

வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய, சீன நிறுவனம் இணக்கம்; அமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் பேச்சு 0

🕔16.Nov 2016

யுத்ததினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கும், பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கும் அப்பகுதிகளில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ள சீன அரச நிறுவனமான சீ.எஸ்.ஆர். இணக்கம் தெரிவித்துள்ளது.புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும் – சீ.எஸ்.ஆர். நிறுவனத்தின் பிரதித்தலைவர் தலைமையிலான பணிப்பாளர் சபை குழுவுக்கும்

மேலும்...
அடடே

அடடே 0

🕔31.Oct 2016

– முகம்மது தம்பி மரைக்கார் – சாதனை என்கிற சொல்லுக்கு ஒரு காலத்தில் நம்மில் அதிகமானோரிடையே பொதுவானதொரு கற்பிதம் இருந்தது. கல்வியில் ஒருவர் உச்ச இடத்தினை அடைந்து கொள்ளும் போது, அதனை சாதனையாகக் கருதினோம். விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் தேசிய, சர்வதேச மட்டங்களில் குறிப்பிடத்தக்க அடைவுகளைப் பெறும்போது – அதனைச் சாதனை என்று கூறி மகிழ்ந்தோம்.

மேலும்...
சீனா செல்ல, கோட்டாவுக்கு அனுமதி

சீனா செல்ல, கோட்டாவுக்கு அனுமதி 0

🕔3.Oct 2016

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு பிரம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை வழங்கியுள்ளது. அவன்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தின் ஊடாக, இலங்கை அரசாங்கத்துக்கு பலகோடி ரூபாய் நட்டம் ஏற்படுத்தியதாக கூறி தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கில், கோட்டா உள்ளிட்ட எட்டு பேருக்கு, கடந்த வாரம் பிணை வழங்கப்பட்ட அதேவேளை, அவர்கள் வெளிநாடு செல்வதற்கும்

மேலும்...
பிரதமர் ரணில், சீனா பறந்தார்

பிரதமர் ரணில், சீனா பறந்தார் 0

🕔13.Aug 2016

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை சீனா பயணமானார். நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பிரதமர், இதன்போது, சீன பிரதமர் உட்பட, பல முக்கிய பிரமுகர்களைச் சந்திக்கவுள்ளார். இந்த விஜயத்தின் போது, அங்குள்ள கைத்தொழில் வலயம், தொழில்நுட்ப பூங்கா மற்றும் நிதி கேந்திர நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பார்வையிடவுள்ளார். பிரதமருடன் அவரின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்க,

மேலும்...
டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார்

டொக்டர் நக்பர் சீனா பயணம்; மருத்துவ பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கிறார் 0

🕔29.Jun 2016

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் – சீன பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவம் மற்றும் சுகாதார மருத்துவ தொழில்நுட்பம் தொடர்பிலான பயிற்சிப் பட்டறையொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு சீனா பயணமாகிறார். இம்மாதம் 30 ஆம் திகதி முதல் – ஜுலை 20 ஆம் திகதி

மேலும்...
இலங்கைக்கு நிவாரண உதவியாக 50 ஆயிரம் டொலர்கள்; சீன செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியது

இலங்கைக்கு நிவாரண உதவியாக 50 ஆயிரம் டொலர்கள்; சீன செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியது 0

🕔22.May 2016

இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் பொருட்டு, சீன செஞ்சிலுவைச் சங்கம் நன்கொடையாக நிதி வழங்கியுள்ளது. இவ்வாறு வழங்கியுள்ள தொகை 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களாகும். சீன நாட்டின் இலங்கைக்கான தூதரகத்தின் அரசியல் செயலாளர் பென் புன்ச்டி, இந்த நிதியுதவியை நேற்று சனிக்கிழமை வழங்கினார். மேற்படி நன்கொடையானது – இலங்கை நாணயப் பெறுமதியில் இது

மேலும்...
கொழும்பு துறைமுக நகரம், சீனாவுக்கு குத்தகையாகவே வழங்கப்படும்: பிரதமர் ரணில் விளக்கம்

கொழும்பு துறைமுக நகரம், சீனாவுக்கு குத்தகையாகவே வழங்கப்படும்: பிரதமர் ரணில் விளக்கம் 0

🕔10.Apr 2016

கொழும்பு துறைமுக நகரத் திட்டமானது சீனாவுக்கு  குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை உலக பொருளாதாரத்தின் தரத்துக்கு முன்னேற்றிக் கொண்டு செல்வதே தமது நோக்கமென்றும் அவர் கூறினார். சீன விஜயத்தை நிறைவுசெய்து இன்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பிய பிரதமர் ரணில், சீன விஜயம் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை தமது உத்தியோகபூர்வ

மேலும்...
11110 மில்லியன் ரூபா நிதியுதவியினை, இலங்கைக்கு சீனா வழங்குகிறது

11110 மில்லியன் ரூபா நிதியுதவியினை, இலங்கைக்கு சீனா வழங்குகிறது 0

🕔7.Apr 2016

இலங்கைக்கு 11110 மில்லியன் ரூபாவினை நிதியுதவியாக வழங்குவதற்கு (சீனா 500 மில்லியன் யுவான்கள்) சீனா தயாராக இருப்பதாக அந்த நாட்டுப் பிரதமர் லீ க்சியங் தெரிவித்துள்ளார்.அத்துடன் முதலீடு, கைத்தொழில் வலயங்கள் மற்றும் கைத்தொழில் திட்டங்களுக்காக, இலங்கைக்கு முழுமையான உதவிகளை சீன அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனப் பிரதமரை இன்று வியாழக்கிழமை மாலை சந்தித்து

மேலும்...
அமைச்சரவை மாற்றம்: பதவியிழக்கின்றனர் 05 அமைச்சர்கள்

அமைச்சரவை மாற்றம்: பதவியிழக்கின்றனர் 05 அமைச்சர்கள் 0

🕔3.Apr 2016

அமைச்சரவை மாற்றங்களின் போது, அமைச்சரவை அந்தஸ்துள்ள 05 அமைச்சர்கள் தமது பதவிகளை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயத்தினை அடுத்து, அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. மேற்படி விஜயத்தின் பொருட்டு, எதிர்வரும் 06 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை, பிரதமர் சீனாவில் தங்கியிருப்பார். இந்த

மேலும்...
வாழைச்சேனை பிரதேச குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு, சீனாவிடம் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை

வாழைச்சேனை பிரதேச குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு, சீனாவிடம் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை 0

🕔12.Mar 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையை சூழவுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முறையான குடிநீர் விநியோகமின்றி பெரிதும் அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும், அந்த மக்களுக்கு குடிநீரை வழங்குவதில் சீன அரசு ழுழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் தம்மை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் லி ஜுன் தலைமையிலான தூதுக்குழுவினரிடம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்

மேலும்...
இடுப்புப் பட்டிகளை இறுக்கிக் கட்ட வேண்டி வரும்: அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அபாய அறிவிப்பு

இடுப்புப் பட்டிகளை இறுக்கிக் கட்ட வேண்டி வரும்: அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அபாய அறிவிப்பு 0

🕔4.Mar 2016

– மப்றூக் – சர்வதேச ரீதியாக நாடுகளின் கடன் இறுப்புப் பெறுமானத்தினைக் கணக்கிடுகின்ற ‘பிட்ச்’ நிறுவனமானது, கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் கடன் இறுப்புப் பெறுமானத்தினை கீழே இறக்கியுள்ளது. இந்த அறிக்கையினால் இலங்கையின் நிலைவரம் சற்று பாதிப்படையும். அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு இடுப்புப் பட்டிகளை இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கட்ட வேண்டிய நிலை

மேலும்...
ஹம்பாந்தோட்டையில் சீனா 1000 ஏக்கர் காணிகளைக் கோருவதாக பிரதமர் தெரிவிப்பு

ஹம்பாந்தோட்டையில் சீனா 1000 ஏக்கர் காணிகளைக் கோருவதாக பிரதமர் தெரிவிப்பு 0

🕔21.Feb 2016

முலீட்டு வலயம் ஒன்றினை அமைக்கும் பொருட்டு, ஹம்பாந்தோட்டையில் 1000 ஏக்கர் காணிகளை சீனா கோரியுள்ளதாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கிணங்க, அதிகமான சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு வந்தாகவும் அவர் கூறினார். கப்பல்களை நிர்மாணிக்கும் திட்டமொன்றினை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிப்பதற்கு சீன நிறுவனமொன்று ஆர்வமாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள காணிகள்,

மேலும்...
வானிலை அறிவிப்பாளராக கலக்கும் ரோபோ

வானிலை அறிவிப்பாளராக கலக்கும் ரோபோ 0

🕔25.Dec 2015

சீனாவிலுள்ள ‘ஷாங்காய் ட்ராகன் டிவி’ எனும் தொலைக்காட்சி செய்திச் சேவையொன்று, தன்னுடைய வானிலை அறிவிப்பாளராக, செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவொன்றினை நியமித்துள்ளது. காலை நேர செய்தியின் போது, திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றிய குறித்த ரோபோ, “குளிர்கால பருவத்தில் என் புதிய வேலை தொடங்குவதில் நாம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று கூறியது. மேற்படி செய்திச் சேவையின் ரோபோவுக்கு ‘ஜியோஐஎஸ்’ என்று பெயர்

மேலும்...
பெரிய பணிகள் விமானத்தினை உள்நாட்டில் தயாரித்து சீனா சாதனை

பெரிய பணிகள் விமானத்தினை உள்நாட்டில் தயாரித்து சீனா சாதனை 0

🕔2.Nov 2015

சீனா உள்நாட்டிலேயே பெரிய பயணிகள் விமானத்தை முதல் முறையாக உற்பத்தி செய்துள்ளது. போயிங், ஏர்பஸ் ஆகிய மிகப்பெரிய விமான உற்பத்தி நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு, சீனா இதன் மூலம் சவால் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பெரிய பயணிகள் விமானத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ததன் மூலம், சீனாவின் கனவு நிறைவேறியுள்ளதாக சீன வர்த்தக விமான கூட்டுத்தாபனத் தலைவர் ஜின் ஸுவாங்லாங் கூறியுள்ளார். இது

மேலும்...
‘ஒரு குழந்தை’ கொள்கை, சீனாவில் இனி இல்லை

‘ஒரு குழந்தை’ கொள்கை, சீனாவில் இனி இல்லை 0

🕔30.Oct 2015

சீனாவில், ஒரே குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற கொள்கை முடிவுக்கு வந்துள்ளது. ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கொள்கை, சீனாவில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆயினும், இனிமேல் சீன தம்பதியினர் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று சீன அரசு அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை நாடாகவும், அதேவேளையில் மிகப்பெரிய பொருளாதார

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்