Back to homepage

Tag "சீனா"

கோட்டா – மைத்திரி தரப்பு சீனாவில் சந்திப்பு

கோட்டா – மைத்திரி தரப்பு சீனாவில் சந்திப்பு 0

🕔3.Apr 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்  செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சீனா சென்றுள்ள நிலையில், அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய ஆலோசகர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான ஐவர் கொண்ட குழுவொன்றையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் தனித்தனியாக சீன ஜனாதிபதி தனது நாட்டிற்கு அழைத்தார். அதன் பின்னர் இரண்டு தரப்பினரும்

மேலும்...
விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள், பூமியில் இன்று விழுகின்றன

விண்வெளி நிலையத்தின் உடைந்த பாகங்கள், பூமியில் இன்று விழுகின்றன 0

🕔2.Apr 2018

சீன விண்வெளி நிலையமொன்றின் உடைந்த பாகங்கள் இன்று திங்கட்கிழமை பூமியில் விழுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென, அதைக் கண்காணித்து வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1இன் உடைந்த பாகங்கள் வளிமண்டலத்துக்குள் நுழைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தென் பசிஃபிக், சீனப்பகுதிக்கு மேலே – இவை இருப்பதாக சீன மற்றும் அமெரிக்க

மேலும்...
சீனாவில் முதியோர் தொகை 24 கோடியாக அதிகரிப்பு; நாட்டுக்கு பாதிப்பு எனவும் தெரிவிப்பு

சீனாவில் முதியோர் தொகை 24 கோடியாக அதிகரிப்பு; நாட்டுக்கு பாதிப்பு எனவும் தெரிவிப்பு 0

🕔28.Feb 2018

சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை 24 கோடியை எட்டியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ‘இதுகுறித்து அந்நாட்டின் முதியோருக்கான தேசிய சபை அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பின், அதனை ‘முதியோர் சமூகம்’ எனக் குறிப்பிடுவது வழக்கம். தற்போது சீனாவும் அந்த நிலைக்கு வந்திருக்கிறது. சீனாவில் சுமார் 24

மேலும்...
பட்டுப் பாதையும், முத்து மாலையும்: சீனாவின் பிடிக்குள், இலங்கை சிக்கிக் கொண்ட கதை

பட்டுப் பாதையும், முத்து மாலையும்: சீனாவின் பிடிக்குள், இலங்கை சிக்கிக் கொண்ட கதை 0

🕔1.Aug 2017

– ஏ.என். நஸ்லின் நஸ்ஹத் (உதவி விரிவுரையாளர்) –இலங்கையில் அதிகளவான முதலீடுகளை செய்யும் நாடுகளின் வரிசையில் சீனா முதலிடத்தினைப் பிடித்துள்ளது. இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் பன்னெடுங்காலமாகவே அரசியல், ராஜதந்திர உறவுகள் நிலவிவருகின்றன. துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதை அபிவிருத்திகள் மற்றும் துறைமுக நகரம் போன்ற பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் சீனாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும்...
பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்தம்

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், நள்ளிரவிலிருந்து வேலை நிறுத்தம் 0

🕔24.Jul 2017

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், இன்று திங்கட்கிழமை நள்ளிரவிலிருந்து அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அச்சங்கம் ஈடுபடவுள்ளது. திருகோணமலையிலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை இந்தியாவுக்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலுள்ள எரிபொருள் களஞ்சியத்தை சீனாவுக்கும் வழங்கும் திட்டத்தை ரத்துச் செய்யுமாறு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கம், அரசாங்கத்திடம்

மேலும்...
சீனா – இந்தியா சண்டித்தனம் பேசுகின்றன; எல்லையில் வலுக்கிறது முறுகல்

சீனா – இந்தியா சண்டித்தனம் பேசுகின்றன; எல்லையில் வலுக்கிறது முறுகல் 0

🕔4.Jul 2017

சீனாவின் எல்லைக்குள் இந்திய ராணுவத்தினர் நுழைந்து, சீன ராணுவத்தினரின் வழக்கமான கடமைகளை செய்யவிடாமல் தடுத்ததன் மூலம்,  எல்லை தொடர்பான சர்வதேச சட்டத்தை இந்தியா மீறிவிட்டதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன – இந்திய ‘சிக்கிம்’ எல்லையில்,  இந்தியா படைகளை குவித்திருப்பது நம்பிக்கை துரோகம் எனவும் சீனா விமர்சித்துள்ளது. “இந்திய – சீன எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. சீனாவின் பகுதிக்குள் நுழைந்து

மேலும்...
தவறுதலாக உடைந்த வளையலுக்கு 68 லட்சம் ரூபாய்; விலையைப் பார்த்தவர் மயங்கி விழுந்தார்

தவறுதலாக உடைந்த வளையலுக்கு 68 லட்சம் ரூபாய்; விலையைப் பார்த்தவர் மயங்கி விழுந்தார் 0

🕔28.Jun 2017

‘பொருட்களை உடைத்தால், அதற்கு நீங்களே பொறுப்பு’ என சில கடைகளில் எழுதிப்போட்டிருப்பார்கள். கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர் அங்குள்ள பொருட்களை தவறுதலாக உடைத்தாலும், அதற்குரிய பெறுமதியை உடைத்தவர்கள்தான் செலுத்த வேண்டிவரும்.சீனாவிலுள்ள நகைக்கடை ஒன்றுக்குச் சென்ற பெண்ணொருவர், அங்கிருந்த பெறுமதி வாய்ந்த வளையல் ஒன்றினை பார்ப்பதற்காக எடுத்தபோது, கை நழுவி உடைந்து விட்டது. சரி, உடைந்த வளையலின் விலை என்ன

மேலும்...
டொக்டர் ஆரிப், சீனா பயணம்; மலேரியா நோய் தடுப்பு பயிற்சி நெறியில் கலந்து கொள்கிறார்

டொக்டர் ஆரிப், சீனா பயணம்; மலேரியா நோய் தடுப்பு பயிற்சி நெறியில் கலந்து கொள்கிறார் 0

🕔20.Jun 2017

– அஹமட் – மலேரியா நோய் தடுப்பு தொடர்பான மூன்று வார கால பயிற்சி நெறியொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு, கல்முனை பிராந்திய – மலேரியா தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஆரிப் நாகூர், நாளை புதன்கிழமை சீனா பயணமாகிறார். மலேரியா நோய் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அந்நோய் பரவிவிடக்கூடாதவாறு பலவிதமான

மேலும்...
உஸ்மானிய சாம்ராஜியத்தின் வசமிருந்த தங்கக் குர்ஆன், மலையாளிக்கு சொந்தமாகிறது

உஸ்மானிய சாம்ராஜியத்தின் வசமிருந்த தங்கக் குர்ஆன், மலையாளிக்கு சொந்தமாகிறது 0

🕔3.Jun 2017

– புதிது செய்தித்தளத்துக்காக, மலையாளத்திலிருந்து தமிழாக்கம்: அம்பலத்துவீட்டில் காதர் துவான் நஸீர் – உஸ்மானிய சாம்ராஜியத்தின் (துருக்கி) வசமிருந்த 517 வருடங்கள் பழமை வாய்ந்த தங்கத்தினாலான புனித குர்ஆன் பிரதி, இனிமேல் ஒரு மலையாளிக்கே சொந்தமாகிறது. 02 கிலோ நிறையுடைய இந்தத் தங்கக் குர்ஆனின் இந்திய விலை 12 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. (இலங்கை

மேலும்...
டுப்ளிகேட் தலைவர்; பேஸ்புக் ரகளை

டுப்ளிகேட் தலைவர்; பேஸ்புக் ரகளை 0

🕔18.May 2017

– அஹமட் – நாட்டில் கவலைக்கிடமான பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் போதும், நமது அரசியல் தலைவர்களை வைத்து, சமூக வலைத்தளச் செயற்பாட்டாளர்கள் செய்யும் நையாண்டித்தனங்கள் சிரிக்க வைக்கும் வகையிலானவை. மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் சீனா சென்றிருந்த நிலையில், பேஸ்புக்கில் அவரை வைத்து, படு ரகளை பண்ணி விட்டார்கள் நமது நெட்டிசன்கள். அவ்வாறான ரகளைகளில் இது,

மேலும்...
இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம்,சாய்ந்தமருது திரும்புகிறது: எப்படியென விளக்குகிறார் ஹரீஸ்

இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம்,சாய்ந்தமருது திரும்புகிறது: எப்படியென விளக்குகிறார் ஹரீஸ் 0

🕔16.May 2017

– அகமட் எஸ். முகைடீன் –சாய்ந்தமருதிலிருந்து அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணக் காரியாயலத்தை, மீண்டு சாய்ந்தமருதுக்குக் கொண்டு செல்லுமாறு, பிரதமர் காரியலாயம் உத்தரவிட்டுள்ளது.பிரமர் ரணில் விக்ரமசிங்கவுடன் சீனா சென்றுள்ள மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மேற்படி காரியாலயம் இடம்மாற்றப்பட்டமை தொடர்பில் தெரியப்படுத்தியதை அடுத்து, பிரதமர் காரியாலயத்தினூடாக இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.இது

மேலும்...
சீன கூட்டுறவு கிராமங்களைப் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது தொடர்பில், அமைச்சர் றிசாத் பேச்சுவார்த்தை

சீன கூட்டுறவு கிராமங்களைப் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது தொடர்பில், அமைச்சர் றிசாத் பேச்சுவார்த்தை 0

🕔20.Apr 2017

சீனாவில் அமைந்துள்ள கூட்டுறவு கிராமங்கள் போன்று இலங்கையிலும் ஏற்படுத்துவது  தொடர்பில், சீன கூட்டுறவு பிரதான சங்கத்தின்  தலைவரும்,சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவருமான லீ சுங் செங்குக்கும் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம் பெற்றது. வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசுபிக் நாடுகளின் அமைச்சர்களின் மாநாட்டு நிகழ்வினையடுத்து இந்த சந்திப்பு ஹனோயில் அமைந்துள்ள

மேலும்...
சீன புலமைப் பரிசிலை கைவிட கோட்டா முடிவு

சீன புலமைப் பரிசிலை கைவிட கோட்டா முடிவு 0

🕔19.Apr 2017

சீனாவில் தங்கியிருந்து ஒரு வருட கற்கை நெறியொன்றினை நிறைவு செய்யும் தனது திட்டத்தினை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கைவிடத் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகிறது. புலமைப் பரிசில் ஒன்றின் மூலம் இந்தக் கற்கை நெறியினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்திருந்தது. ஆயினும், ஒரு வருட காலம் நாட்டை விட்டும் தூரமாகியிருப்பதற்கு முன்னாள்

மேலும்...
புலிகளை தோற்கடிக்க உதவிய நாடுகள் எவை; நீண்ட கால கேள்விக்கு, பதில் கொடுத்தார் கோட்டா

புலிகளை தோற்கடிக்க உதவிய நாடுகள் எவை; நீண்ட கால கேள்விக்கு, பதில் கொடுத்தார் கோட்டா 0

🕔25.Feb 2017

விடுதலைப் புலிகளை மஹிந்த அரசாங்கம் தோற்கடிப்பதற்கு சீனா, பாகிஸ்தான், உக்ரைன் மற்றும் இஸ்ரேஸ் ஆகிய நாடுகள் பெரும்பான்மையான ஆயுதங்களை வழங்கியதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, விடுதலப் புலிகளை தோற்கடிக்கும் யுத்தத்தின் போது, இலங்கை ராணுவத்துக்கு இந்தியா கடுமையான பயிற்சிகளை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். புலிகளுடனான யுத்தத்தின் போது, இலங்கை ராணுவம்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் உத்தரவு

மஹிந்த ராஜபக்ஷவுக்கான வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் உத்தரவு 0

🕔18.Nov 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனாவுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சுக்கே – பிரதமர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சீனாவுக்கு வருமாறு அந்த நாட்டு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிணங்க, எதிர்வரும் 23 ஆம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்