Back to homepage

Tag "சீனா"

ஈஸ்டர் தாக்குதல்; சஹ்ரானை இயக்கியவர் யார்; பின்னணியில் இந்தியா இருந்ததா: புதிய தகவல்கள்

ஈஸ்டர் தாக்குதல்; சஹ்ரானை இயக்கியவர் யார்; பின்னணியில் இந்தியா இருந்ததா: புதிய தகவல்கள் 0

🕔9.Feb 2021

– சரோஜ் பத்திரன (பிபிசி சிங்கள சேவை) தான் அதிகாரத்தை கைப்பற்றும் பட்சத்தில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதான உறுதி மொழியை வழங்கியிருந்தார். அதிகாரத்தை கைப்பற்றி ஒரு வருடமும் 02 மாதங்களும் கடந்த

மேலும்...
தாய்வானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு ‘போர் என்று பொருள்’: சீனா கடும் எச்சரிக்கை

தாய்வானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு ‘போர் என்று பொருள்’: சீனா கடும் எச்சரிக்கை 0

🕔30.Jan 2021

தாய்வான் சுதந்திரமடைய மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சிக்கும் ‘போர் என்று பொருள்’ என சீனா எச்சரித்துள்ளது. சமீப காலமாக தாய்வானை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் சீனா, அங்கு போர் விமானங்களை இயக்கி சர்ச்சைக்கு வித்திட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் ஜனாபதிபதியாக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ பைடன், தாய்வானுக்கு உதவுவது

மேலும்...
கொவிட் தடுப்பு மருந்து: 03 லட்சம் சொட்டுக்களை இலங்கைக்கு சீனா வழங்குகிறது

கொவிட் தடுப்பு மருந்து: 03 லட்சம் சொட்டுக்களை இலங்கைக்கு சீனா வழங்குகிறது 0

🕔27.Jan 2021

இலங்கைக்கு கொவிட் தடுப்பு மருந்தை சீனா அன்பளிப்பாக வழங்கவுள்ளதாக அந்த நாடு அறிவித்துள்ளது. இதற்கிணங்க 03 லட்சம் சொட்டு மருந்தை சீனா வழங்கவுள்ளது. இதனை இலங்கைக்கான சீனத் தூதரகம் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் உறுதி செய்துள்ளது. சினோபார்ம் தயாரிக்கும் கொவிட் சொட்டு மருந்தே, இவ்வாறு வழங்கப்படவுள்ளது. ‘சீனாவும் இலங்கையும் வரலாற்று நட்பைக் கொண்டுள்ளன. கொவிட் தொற்றுக்கு

மேலும்...
ஐஸ் கிறீம்களில் கொரொனா: சீனாவில் கண்டுபிடிப்பு

ஐஸ் கிறீம்களில் கொரொனா: சீனாவில் கண்டுபிடிப்பு 0

🕔17.Jan 2021

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிறீம் தொடர்பாக மேற்கொள்ளபட்ட வைத்திய பரிசோதனைகளில், அவற்றில் கொரோனா வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதா என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு சீனாவில் டியான்ஜின் நகரில் தயாரிக்கப்பட்ட மூன்று ஐஸ்கிறீம் மாதிரிகளில் விஞ்ஞான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்பொது, அவற்றில் வைரஸ் தொற்று

மேலும்...
இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்களை, சீனாவுக்கு இலங்கை திருப்பி அனுப்புகிறது

இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்களை, சீனாவுக்கு இலங்கை திருப்பி அனுப்புகிறது 0

🕔17.Dec 2020

சீனாவிலிருந்து இலங்கைக்கு 48 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் மீண்டும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளன. இலங்கை தர நிர்ணய சபை – இந்த டின் மீன்களை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மீன்கள் அடைக்கப்பட்ட டின்களுக்குள் மனித பாவனைக்கு பொருத்தமற்ற ‘ஆர்சனிக்’ ரசாயனம் காணப்படுவதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். இவ்வாறு திருப்பி

மேலும்...
நிலவில் கல், மண் சேகரித்துக் கொண்டு, பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம்

நிலவில் கல், மண் சேகரித்துக் கொண்டு, பூமிக்குத் திரும்பியது சீன விண்கலம் 0

🕔17.Dec 2020

சீனாவின் சாங்கே-5 விண்கலம் நிலாவில் இருந்து கல், மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது. இந்த விண்கலம், ‘நெய் மங்கோல்’ எனப்படும் சீனாவின் தன்னாட்சிப் பகுதியில், உள்ளூர் நேரப்படி, இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் தரையிறங்கியது. இந்த இடத்தைதான் சீனா, தன் விண்வெளி வீரர்களை தரையிறக்கவும் பயன்படுத்துகிறது. விண்கலம் வந்தடைந்த இடத்தை, அகச்சிவப்புக்

மேலும்...
நிலவில் கொடி நாட்டிய சீனா: அமெரிக்காவுக்கு அடுத்து சாதனை

நிலவில் கொடி நாட்டிய சீனா: அமெரிக்காவுக்கு அடுத்து சாதனை 0

🕔5.Dec 2020

நிலவில் தனது தேசியக் கொடியை முதன் முதலில் அமெரிக்கா நட்டு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா தனது தேசியக் கொடியை நிலவில் நட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட சீனாவின் செங்கொடி காணப்படும் படத்தை – சீன தேசிய விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த படங்கள், கடந்த வியாழக்கிழமை நிலவின் பாறை மாதிரிகளுடன்,

மேலும்...
இலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு

இலங்கை இறைமை பொருந்திய, சுதந்திரமான நாடாக இருக்க வேண்டும்; சீனா வேறு நோக்குடன் உள்ளது: மைக் பொம்பியோ தெரிவிப்பு 0

🕔28.Oct 2020

அமெரிக்காவின் முதலீடுகள் மற்றும் அபிவிருத்தியுடன் இலங்கை இறைமை பொருந்தியதும், சுதந்திரமானதுமான நாடாக இருக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கமாகும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். சீனா வேறு நோக்குடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், அமைச்சில் நடத்திய, கூட்டு ஊடக

மேலும்...
அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கை வந்தடைந்தார்; சீனாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதே நோக்கம் என்கிறார் தமரா

அமெரிக்க ராஜாங்க செயலாளர் இலங்கை வந்தடைந்தார்; சீனாவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதே நோக்கம் என்கிறார் தமரா 0

🕔27.Oct 2020

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை இலங்கை வந்துள்ளார். ஆசியாவின் நான்கு நாடுகளுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை ஆரம்பித்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டீ எஸ்பர் ஆகியோர் நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்த நிலையில் சீனாவுக்கு

மேலும்...
அரிய வகை மனிதக் குரங்கு; அழிவின் விளிம்பில்: பாதுகாக்க தெரியும், நம்பிக்கைக் கீற்று

அரிய வகை மனிதக் குரங்கு; அழிவின் விளிம்பில்: பாதுகாக்க தெரியும், நம்பிக்கைக் கீற்று 0

🕔2.Jun 2020

அழிவின் விளிம்பில் உள்ள, உலகின் மிக அரிய வகை மனித குரங்கான ‘ஹைனன் கிப்பான்’ இனத்திலுள்ள ஓர் இணை இனப்பெருக்கத்தில் ஈடுபடத் தகுதியுள்ளதெனக் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த இனத்தைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கைக் கீற்று துளிர்விட்டுள்ளது. காடழிப்பு, வேட்டை ஆகிய காரணங்களால் இந்த வகை மனிதக் குரங்கு தற்போது சீனாவில் உள்ள ஹைனன் தீவிலுள்ள

மேலும்...
சீனாவின் வுஹானில் மீண்டும் கொரோனா; 01 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ய திட்டம்

சீனாவின் வுஹானில் மீண்டும் கொரோனா; 01 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ய திட்டம் 0

🕔12.May 2020

முதல் முதலாக கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதாக அறியப்படும் சீனாவின் வுஹான் நகரில் பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் 06 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த நகரில் உள்ள மொத்த மக்கள் தொகையான 01 கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. இந்தத் தகவலை

மேலும்...
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு, சீனத் தலைவர் நன்றி தெரிவிப்பு

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு, சீனத் தலைவர் நன்றி தெரிவிப்பு 0

🕔9.May 2020

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு சீன தலைவர் ஷி ஜின்பிங் அனுப்பிய செய்தி ஒன்றில் கொரோனாவை எதிர்க்கொள்ள வட கொரியாவுக்கு உதவ தயார் என கூறி உள்ளார். வட கொரியாவுக்கு தேவையான உதவிகளை சீனா செய்ய தயார் என ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘கொரோனாவை

மேலும்...
உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்காக இயங்குகிறது என, நினைக்கத் தோன்றுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு

உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்காக இயங்குகிறது என, நினைக்கத் தோன்றுகிறது: அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு 0

🕔8.Apr 2020

உலக சுகாதார அமைப்பானது, சீனாவை மையமாகக் கொண்டு அந்த நாட்டுக்காக இயங்கும் அமைப்பாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் உலக சுகாதார அமைப்பு முறையாகச் செயல்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை

மேலும்...
நாய், பூனை இறைச்சிகளை உண்பதற்கு தடை: சீன நகரமொன்று சட்டம் கொண்டு வருகிறது

நாய், பூனை இறைச்சிகளை உண்பதற்கு தடை: சீன நகரமொன்று சட்டம் கொண்டு வருகிறது 0

🕔3.Apr 2020

நாய் மற்றும் பூனை இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் உண்பதற்கும் சீனாவின் ஷென்ஸென் நகரம் தடை விதிக்கவுள்ளது. இவ்வாறு தடை விதிக்கும் முதலாவது சீன நகரம் இதுவாகும். வன விலங்குகளின் இறைச்சியுடன் கொரோனா வைரஸ் இணைத்துப் பேச பட்ட பின்னர், காட்டு விலங்குகளின் இறைச்சிகளை வியாபாரம் செய்தல் மற்றும் அவற்றினை நுகர்வதற்கான தடையினை ஏற்படுத்துவதற்கான தூண்டுதல் சீன

மேலும்...
கொரோனா தொற்று; அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாகியது அமெரிக்கா: சீனா குறித்து ட்ரம்ப் மீண்டும் சந்தேகம்

கொரோனா தொற்று; அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாகியது அமெரிக்கா: சீனா குறித்து ட்ரம்ப் மீண்டும் சந்தேகம் 0

🕔27.Mar 2020

கொரோனா நோய் தொற்றினால் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், உலகிலேயே கொரோனா வைரஸினால் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைகழகத்தின் சமீபத்திய தரவின் படி, கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனா மற்றும் இந்த தோற்றால் பேரழிவைச் சந்தித்த இத்தாலி உள்ளிட்ட நாடுகளை விடவும், அமெரிக்காவில் இதுவரை 85 ஆயிரத்துக்கும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்