Back to homepage

Tag "சிறிலங்கா சுதந்திரக் கட்சி"

டலஸ் அடுத்து பந்துல: தொடரும் ராஜிநாமா

டலஸ் அடுத்து பந்துல: தொடரும் ராஜிநாமா 0

🕔21.Aug 2016

நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஹோமகமவில் இன்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் 13 பேரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மேலும்...
பதவிகள் பறிக்கப்படும்; ஜனாதிபதி எச்சரிக்கை

பதவிகள் பறிக்கப்படும்; ஜனாதிபதி எச்சரிக்கை 0

🕔26.Jul 2016

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கட்சியின் அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான அணியிலுள்ள சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று திங்கட்கிழமை

மேலும்...
ஜனவரியில் உள்ளுராட்சித் தேர்தல்

ஜனவரியில் உள்ளுராட்சித் தேர்தல் 0

🕔14.Jul 2016

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2017ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடத்தப்படும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திமவீரக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிணங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்றத்

மேலும்...
கோட்டாவுக்கு கட்சியில் பதவிகள் வழங்கினால், அரசிலிருந்து விலகி விடுவேன்; சந்திரிக்கா எச்சரிக்கை

கோட்டாவுக்கு கட்சியில் பதவிகள் வழங்கினால், அரசிலிருந்து விலகி விடுவேன்; சந்திரிக்கா எச்சரிக்கை 0

🕔7.Jun 2016

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பதவியொன்றினை வழங்கி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்வாங்கிக் கொள்ளுமாயின், இந்த அரசுடன் – தான் தொடர்ந்தும் இருக்கப் போவதில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்தனகல பிரதேசதத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்த பின்னர் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். “நாட்டினைச் சூரையாடுவதை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்