Back to homepage

Tag "சிறிலங்கா சுதந்திரக் கட்சி"

உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சி போட்டியிடாது: துமிந்த திசாநாயக்க தெரிவிப்பு

உள்ளுராட்சி தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சி போட்டியிடாது: துமிந்த திசாநாயக்க தெரிவிப்பு 0

🕔3.Nov 2017

உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடாது என, சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது, சில இடங்களில் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐ.தே.கட்சி போட்டியிடும் என்று, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்த நிலையிலேயே, துமிந்த திசாநாயக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும்...
கிழவிகளை போன்று கதை சொல்லி மக்களை நித்திரைகொள்ளச் செய்யாமல், தேர்தலை அறிவியுங்கள்: நாமல்

கிழவிகளை போன்று கதை சொல்லி மக்களை நித்திரைகொள்ளச் செய்யாமல், தேர்தலை அறிவியுங்கள்: நாமல் 0

🕔2.Nov 2017

ஐ.தே.கட்சியும், சுதந்திரக் கட்சியும் இணைந்து தேர்தலில் சில இடங்களில் போட்டியிடப்போவதாக கூறும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, எந்த கட்சியை சேர்ந்தவர் என கேள்வி எழுப்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இப்படி கிழவிகள் போல கதைகள் கூறாமல் அவசரமாக தேர்தலை நடாத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “சில இடங்களில் ஐ.தே.க.வும் சு.க.வும் இணைந்து

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப்  போவதில்லை: அமைச்சர் நிமல்

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை: அமைச்சர் நிமல் 0

🕔31.Oct 2017

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு தாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என்று, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கை தொடர்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசிலமப்பின் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று, அதிகாரங்களை வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

மேலும்...
சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி; வெற்றிலையிலிருந்து கதிரைக்கு மாறுகிறது

சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி; வெற்றிலையிலிருந்து கதிரைக்கு மாறுகிறது 0

🕔16.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் சிறிலாங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணியினை மீண்டும் அமைத்து, அதன் மூலம் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சுதந்திரக் கட்சி ஆர்வம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்தில் பல கட்சிகள் கூட்டிணைந்து சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் போட்டியிட்டமை

மேலும்...
அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறவர்கள், எண்ணங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை: பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ

அரசாங்கத்திலிருந்து விலகப் போகிறவர்கள், எண்ணங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை: பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ 0

🕔12.Sep 2017

இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்கும் எண்ணம் தனக்கு இருக்கவில்லை என்று, பிரதியமைச்சர் பதவி பறிக்கப்பட்ட அருந்திக பெனாண்டோ தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவியிலிருந்து தன்னை நீக்கியமை காரணமாக, அரசாங்கத்திலிருந்து விலகும் எண்ணம் கொண்டுள்ள அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர்

மேலும்...
ஆளுந்தரப்பிலிருந்து 14 பேர், எதிரணியிலிருந்து 07 பேர்; பரஸ்பரம்  தாவுவதற்கு தீர்மானம்

ஆளுந்தரப்பிலிருந்து 14 பேர், எதிரணியிலிருந்து 07 பேர்; பரஸ்பரம் தாவுவதற்கு தீர்மானம் 0

🕔20.Aug 2017

அரசாங்கத்திலுள்ள சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஒன்றிணைந்த எதிரணிப் பக்கமாகத் தாவுவதற்கு தீர்மானித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று, ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர்; அரசாங்கத் தரப்புக்கு மாறவுள்ளனர். இதன்படி, அரசாங்கத் தரப்பிலுள்ள 11 முதல் 14 வரையிலான சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணிக்குச் செல்லவுள்ளதாக அறிய முடிகிறது. இதேவேளை, எதிரணியிலுள்ள சுதந்திரக்

மேலும்...
ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவளிப்போம்: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவளிப்போம்: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு 0

🕔4.Aug 2017

அமைச்சர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்கவை நீக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் குழுவொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இல்லாது விட்டால், ரவி கருணாநாக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு – தாங்கள் ஆதரவளிக்கப் போவதாகவும், ஜனாதிபதியிடம் மேற்படி அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஓர் அமைச்சர் என்கிற வகையில் ரவி கருணாநாயக்கவின்

மேலும்...
மஹிந்த அணிக்கு மாறும் தீர்மானத்தை, டிசம்பர் வரை நிறுத்தி வையுங்கள்: மைத்திரி கோரிக்கை

மஹிந்த அணிக்கு மாறும் தீர்மானத்தை, டிசம்பர் வரை நிறுத்தி வையுங்கள்: மைத்திரி கோரிக்கை 0

🕔14.Jul 2017

அரசாங்கத்தை விட்டு விலகும் தீர்மானத்தினை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை நிறுத்தி வைக்குமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார் எனத் தெரியவருகிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஒன்றிணைந்த எதிரணியுடன் கைகோர்ப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி

மேலும்...
மைத்திரி தரப்புக்கு பாரிய இடி; அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேர், மஹிந்த பக்கம் தாவுகின்றனர்

மைத்திரி தரப்புக்கு பாரிய இடி; அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட 10 பேர், மஹிந்த பக்கம் தாவுகின்றனர் 0

🕔14.Jul 2017

அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டும் விலகி, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையவுள்ளதாகத் தெரியவருகிறது. இது தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியுடன் சம்பந்தப்பட்டவர்கள் பேச்சுவார்த்தைகளை கொண்டுள்ளனர். தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு ஐ.தே.கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட இரண்டு வருடகால ஒப்பந்தம் எதிர்வரும் ஓகட்ஸ் மாதத்துடன் நிறைவடைகின்றமையினையடுத்து, இவர்கள்

மேலும்...
மஹிந்த – சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள், ஜப்பானில் ரகசிய பேச்சுவார்த்தை

மஹிந்த – சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள், ஜப்பானில் ரகசிய பேச்சுவார்த்தை 0

🕔11.Jun 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருக்குமிடையில் ரகசிய பேச்சுவார்த்தையொன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. தேசிய அரசாங்கத்தை நீடிக்கும் பொருட்டு, சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிறைவடையும் நிலையில், அதனை நீடிப்பதற்கான ஒப்பந்தம் இரண்டு கட்சிகளுக்குமிடையில் செய்து கொள்ளப்படவுள்ளதாக அறியமுடிகிறது. இந்த

மேலும்...
சந்திரிக்காவை தூஷணத்தால் திட்டிய மஹிந்த; சொந்தச் செலவில் வைத்த சூனியம்

சந்திரிக்காவை தூஷணத்தால் திட்டிய மஹிந்த; சொந்தச் செலவில் வைத்த சூனியம் 0

🕔10.Jun 2017

– எம்.ஐ.முபாறக் –அசைக்கவே முடியாது என்று எல்லோராலும் கருதப்பட்ட மஹிந்தவின் ஆட்சி 2015 இல் கவிழ்வதற்கு மூல காணமாக இருந்தவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காதான் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. 2005 இல் ஜனாதிபதி பதவியில் இருந்து சந்திரிக்கா ஓய்வு பெறத் தயாரானபோது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த தலைவராகவும் 2005 இன் ஜனாதிபதி வேட்பாளராகவும்

மேலும்...
அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை

அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை 0

🕔30.May 2017

– எம்.ஐ.முபாறக் – மைத்திரி அணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படும் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, அவற்றுக்கு மைத்திரியின் விசுவாசிகள் நியமிக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட ஜனக பண்டார தென்னகோன் அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி

மேலும்...
முன்னாள் பிரதம மந்திரி ரட்ணசிறி விக்ரமநாயக்க மரணம்

முன்னாள் பிரதம மந்திரி ரட்ணசிறி விக்ரமநாயக்க மரணம் 0

🕔27.Dec 2016

முன்னாள் பிரதம மந்திரி ரட்னசிறி விக்ரம நாயக்க 83ஆவது வயதில், இன்று செவ்வாய்கிழமை மரணமானார். சில நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவர் மரணித்துள்ளார். 1960ஆம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட விக்ரமநாயக்க, 1962ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். 2000 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலும்,

மேலும்...
காய்களை நகர்த்திய முஸ்லிம் சமூகம், வெட்டப்படும் காயாக மாறும் அபாயமுள்ளது: மு.கா. தவிசாளர் பசீர்

காய்களை நகர்த்திய முஸ்லிம் சமூகம், வெட்டப்படும் காயாக மாறும் அபாயமுள்ளது: மு.கா. தவிசாளர் பசீர் 0

🕔22.Dec 2016

– முன்ஸிப் அஹமட் – இலங்கை அரசியல் அரங்கில், 1990 ஆம் ஆண்டுகளிலிருந்து காய்களை நகர்த்தும் தரப்புகளில் ஒன்றாக இருந்த முஸ்லிம் சமூகம், இனி வெட்டப்படும் காயாக மாறக் கூடிய அபாயம் உள்ளது என்று மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்  கவலை தெரிவித்துள்ளார். இருந்தபோதும், அரசியல் சதுரங்கத்தில் முஸ்லிம்கள் – காயா இல்லை காய்களை நகர்த்தும் கையா என்பதை,

மேலும்...
பீரிஸ் தலைமையிலான புதிய கட்சிக்கு, கூட்டு எதிரணி ஆதரவில்லை:  தினேஸ் குணவர்த்தன

பீரிஸ் தலைமையிலான புதிய கட்சிக்கு, கூட்டு எதிரணி ஆதரவில்லை: தினேஸ் குணவர்த்தன 0

🕔7.Nov 2016

ஜி.எல்.பீரிஸ் தலைமையில் செயற்படவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு, கூட்டு எதிரணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே, இன்று திங்கட்கிழமை கூட்டு எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். ஸ்ரீ.சு.கட்சியிலிருந்து உறுப்புரிமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்