Back to homepage

Tag "சிங்கப்பூர்"

சுதந்திரக் கட்சியின் ஆடையை, அரசாங்கத்துக்கு அணிய வேண்டி தேவை கிடையாது: ரத்தன தேரர்

சுதந்திரக் கட்சியின் ஆடையை, அரசாங்கத்துக்கு அணிய வேண்டி தேவை கிடையாது: ரத்தன தேரர் 0

🕔7.Aug 2018

தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என்று, அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அரசியலமைப்பின் பிரகாரம், 30 பேரையே அமைச்சர்களாக நியமிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். “தற்போதைய அரசாங்கமானது தேசிய அரசாங்கமில்லை. அது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமாகும். அதில் ஐக்கிய தேசியக்

மேலும்...
அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிக்கின்றார்; நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு

அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிக்கின்றார்; நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு 0

🕔24.May 2018

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அர்ஜுன் மகேந்திரன் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில் வசிக்கின்றமையை, அந்த நாட்டின் பொலிஸார், இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியப்படுத்தி

மேலும்...
சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம்

சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம் 0

🕔19.Apr 2018

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிணைமுறி மோடிசியின் பிரதான சந்தேக நபருமான அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன மகேந்திரன் பிணைமுறி மோசடி மூலம் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

மேலும்...
03 கிலோ தங்க நகைகளுடன் மட்டக்களப்பு நபர் சிக்கினார்

03 கிலோ தங்க நகைகளுடன் மட்டக்களப்பு நபர் சிக்கினார் 0

🕔23.Mar 2018

மூன்று கிலோகிராம் எடையுடைய தங்க நகைகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நபரொருவரை, விமான நிலைய சுங்கத் திணைக்களத்தினர் இன்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்ததோடு, தங்க நகைகளையும் கைப்பற்றினர். சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் வருகை தந்த மேற்படி நபரின் பயணப் பையிலிருந்து, இந்த தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய

மேலும்...
பிரதமர் ரணில் சிங்கப்பூர் பயணமானார்

பிரதமர் ரணில் சிங்கப்பூர் பயணமானார் 0

🕔1.Mar 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர்,  06 பேரைக் கொண்ட குழுவுடன் சிங்கப்பூர் பயணமானார். அங்கு நடைபெறவுள்ள இலங்கை முலீட்டு மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே, பிரதமர் சிங்கப்பூர் செல்கிறார். கொழும்பு பங்கு பரிவர்த்தனை சந்தை, இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது. குறித்த நிகழ்வில் பிரதமர் முக்கிய உரையொன்றினை ஆற்றுவார் என, அவரின் அலுவலம் நேற்று அறிக்கையொன்றினை விடுத்திருந்தது. கடந்த

மேலும்...
நீதிமன்ற அறிவித்தலை அர்ஜுன் மகேந்திரன் புறக்கணித்தால், சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானம்

நீதிமன்ற அறிவித்தலை அர்ஜுன் மகேந்திரன் புறக்கணித்தால், சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்க தீர்மானம் 0

🕔18.Feb 2018

பிணைமுறி மோசடி சந்தக நபர்களில் ஒருவரான, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக, சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக இரண்டாவது முறையாகவும் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலை அவர் புறக்கணிப்பாராயின் இந்த நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டமா அதிபர்

மேலும்...
ரவியும் குடும்பத்தாரும் 750 தடவைக்கு மேல், அலோசியசுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்: பூதாகரமாகிறது பிணை முறி விவகாரம்

ரவியும் குடும்பத்தாரும் 750 தடவைக்கு மேல், அலோசியசுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்: பூதாகரமாகிறது பிணை முறி விவகாரம் 0

🕔17.Nov 2017

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் அவரின் குடும்பத்தாரும், பிணை முறி மோசடியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் அலோசியசுடன் 750 தடவைக்கும் மேல் தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளனர் என, குறித்த விவகாரத்தை விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த தொலைபேசி ஊடான தொடர்புகள் 05 பெப்ரவரி 2015

மேலும்...
மஹிந்த ஆட்சியை கவிழ்க்க 3000 கோடி ரூபாய் செலவு; பின்னணியில் அமெரிக்கா; அர்ஜுன மகேந்திரனுக்கு தொடர்பு

மஹிந்த ஆட்சியை கவிழ்க்க 3000 கோடி ரூபாய் செலவு; பின்னணியில் அமெரிக்கா; அர்ஜுன மகேந்திரனுக்கு தொடர்பு 0

🕔22.Sep 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, 3000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக ஒன்றிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். ஊடகவியலாளர்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்தபோது, இந்தத் தகவலை அவர் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “பல நாடுகளுடன் சேர்ந்து தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த சதியில் ஈடுபட்டனர். இதற்காக அமெரிக்காவுடன்

மேலும்...
சொந்த சிகிச்சைக்கு, ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றார் ராஜித: அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர்

சொந்த சிகிச்சைக்கு, ஜனாதிபதி நிதியத்தில் பணம் பெற்றார் ராஜித: அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர் 0

🕔24.Aug 2017

சிகிச்சை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, கடந்த வருடம்  சிங்கபூர் சென்றிருந்த சுகாதார அமைச்சர் ாஜித சேனாரத்ன, அந்த சிகிச்சை செலவுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 01 கோடி ரூபாவினை பெற்றிருந்ததாக ஜே.வி.பி. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க நேற்று புதன்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். இந்த செயலுக்காக அமைச்சர் ராஜித வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அரச

மேலும்...
பிணை முறி விவகாரம்; அமைச்சர் ரவி, அர்ஜுன் அலோசியஸ், ஒரே நாட்களில் சிங்கப்பூருக்கு 13 தடவை பயணம்: விசாரணையில் அம்பலம்

பிணை முறி விவகாரம்; அமைச்சர் ரவி, அர்ஜுன் அலோசியஸ், ஒரே நாட்களில் சிங்கப்பூருக்கு 13 தடவை பயணம்: விசாரணையில் அம்பலம் 0

🕔3.Aug 2017

அமைச்சர் ரவிகருணாநாயக்க மற்றும் மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய பேர்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அர்ஜுன் அலோசியஸ் ஆகிய இருவரும் ஒரே நாட்களில் சிங்கப்பூருக்கு 13 தடவை பயணித்துள்ளனர் என்று, சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று புதன்கிழமை தெரிவித்தது. பிணை முறிகள் விநியோகத்தில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், அமைச்சர்

மேலும்...
சீன புலமைப் பரிசிலை கைவிட கோட்டா முடிவு

சீன புலமைப் பரிசிலை கைவிட கோட்டா முடிவு 0

🕔19.Apr 2017

சீனாவில் தங்கியிருந்து ஒரு வருட கற்கை நெறியொன்றினை நிறைவு செய்யும் தனது திட்டத்தினை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கைவிடத் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகிறது. புலமைப் பரிசில் ஒன்றின் மூலம் இந்தக் கற்கை நெறியினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்திருந்தது. ஆயினும், ஒரு வருட காலம் நாட்டை விட்டும் தூரமாகியிருப்பதற்கு முன்னாள்

மேலும்...
இந்தியாவின் ஏவுகணைப் பரிசோதனையால் தாமதமானது, இலங்கை விமானப் போக்குவரத்து

இந்தியாவின் ஏவுகணைப் பரிசோதனையால் தாமதமானது, இலங்கை விமானப் போக்குவரத்து 0

🕔26.Dec 2016

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியிலிருந்து நண்பகல் 12.00 மணிவரை பயணத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்த விமானங்கள் தாமதமடைந்துள்ளன. இந்திய வான் பகுதியில் ஏவுகணை பரிசோதனையொன்று இடம்பெற்றதன் காரணமாகவே, குறித்த நேரத்தில் விமானங்கள் பறப்பதில் தாமதமேற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு சங்கத்தின் உப தலைவர் தரிந்து கஜதீர இது

மேலும்...
சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டை வந்தடைந்தார், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்

சர்ச்சைகளுக்கு மத்தியில் நாட்டை வந்தடைந்தார், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் 0

🕔3.Nov 2016

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி  தொடர்பில் மோசடிகள்,  அர்ஜுன மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அந்த நிலையில், அது குறித்து கோப் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர் நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூர் சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து “கோப் அறிக்கைக்கு

மேலும்...
ராஜித நாடு திரும்பினார்

ராஜித நாடு திரும்பினார் 0

🕔18.Mar 2016

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று வியாழக்கிழமை இரவு நாடு திரும்பினார். சிங்கப்பூர் மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டமையினை அடுத்து, அவர் அங்கிருந்து நாடு வந்தடைந்தார். நெஞ்சு வலி காரணமாக பெப்ரவரி 19ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மறுநாள் அவர் சிங்கப்பூர்

மேலும்...
ராஜிதவைக் காண, மைத்திரி பறந்தார்

ராஜிதவைக் காண, மைத்திரி பறந்தார் 0

🕔27.Feb 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை காலை சிங்கப்பூர் பயணமானார் அங்குள்ள மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும், சுகாதார அமைச்சர் ராஜித சேனநாயக்கவைக் கண்டு நலன் விசாரிக்கும் பொருட்டு, ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதய நோய் காரணமாக இலங்கையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் ராஜித, அறுவை சிசிக்சையொன்றினை மேற்கொள்ளும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்