Back to homepage

Tag "சஹ்ரான்"

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 பேருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல் 0

🕔29.Jul 2021

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 04 வழக்குகளில்சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள 62 பேரையும் எதிர்வரும் 05 திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி மூலம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும், ஹம்பாந்தோட்டை மற்றும்

மேலும்...
சஹ்ரானின் வகுப்பில் கலந்து கொண்டதாகக் கூறப்படுபவர் கைது

சஹ்ரானின் வகுப்பில் கலந்து கொண்டதாகக் கூறப்படுபவர் கைது 0

🕔8.Jul 2021

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான்ஹாசிம் நடத்திய அடிப்படைவாத வகுப்புக்களில் கலந்துகொண்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளான். நாரம்மல பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மொஹமட் சியாம் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கூறியுள்ளார். இதுவரையில் இவ்வாறான வகுப்புக்களில் கலந்துகொண்டமை தொடர்பில் 14

மேலும்...
சஹ்ரானின் ஒத்துழைப்புடன் வகுப்புகளை ஏற்பாடு செய்தார் எனும் குற்றச்சாட்டில் நபரொருவர் மூதூரில் கைது

சஹ்ரானின் ஒத்துழைப்புடன் வகுப்புகளை ஏற்பாடு செய்தார் எனும் குற்றச்சாட்டில் நபரொருவர் மூதூரில் கைது 0

🕔14.May 2021

சஹ்ரான் ஹாசிமுடைய ஒத்துழைப்புடன் 2018 ஆம் ஆண்டு அடிப்படைவாதத்தைத் தூண்டும் விதமாக வகுப்புகளை ஏற்பாடு செய்தார் எனும் குற்றச்சாட்டில், நபர் ஒருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். மூதூர் பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 38 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி

மேலும்...
சஹ்ரானின் சகோதரருக்கு  வெடிமருந்து வழங்கியவர்  ராசிக் ராஸா: குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

சஹ்ரானின் சகோதரருக்கு வெடிமருந்து வழங்கியவர் ராசிக் ராஸா: குற்றத்தை ஒப்புக் கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔30.Apr 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா என்பவர் 2018 ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடிகுண்டு பரிசோதனைக்காக வெடி மருந்துகளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த விடயத்தை ராசிக் ராஸா என்பவர்

மேலும்...
சஹ்ரானின் கருத்துக்களை போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவிலில் இருவர் கைது

சஹ்ரானின் கருத்துக்களை போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவிலில் இருவர் கைது 0

🕔8.Apr 2021

சஹ்ரான் பின்பற்றிய அடிப்படைவாத கருத்துக்களை கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரப் பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கு போதித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் ஒலுவில் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பயங்கரவாத தடுப்பு பிரிவினால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கைதானவர்கள் ஒலுவில்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி கிடையாது: நாடாளுமன்றில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

ஈஸ்டர் தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி கிடையாது: நாடாளுமன்றில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔7.Apr 2021

ஈஸ்டர் தின தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியாக இருக்க வாய்ப்பில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை கூறினார். இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என பொது மக்கள் பாதுகாப்பு

மேலும்...
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி குறித்து, அமைச்சர் சரத் வீசசேகர தகவல்

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரி குறித்து, அமைச்சர் சரத் வீசசேகர தகவல் 0

🕔6.Apr 2021

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக தற்போது விளக்கமறியலில் உள்ள நௌபர் மௌலவி இணங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நெளபர் மௌலவி என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் அடிப்படைவாதத்தை இலங்கைக்கு எடுத்து வந்துள்ளதாகவும்

மேலும்...
சஹ்ரானுடன் தொடர்புடையவர் மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டுகளில் இருவர் கைது

சஹ்ரானுடன் தொடர்புடையவர் மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பினார் எனும் குற்றச்சாட்டுகளில் இருவர் கைது 0

🕔26.Mar 2021

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு சந்தேக நபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றைய நபர் மாத்தளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது, மாத்தளை பகுதியில் வைத்து கைது

மேலும்...
சஹ்ரான் புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல; கொடுப்பனவு பட்டியலிலும் அவர் இல்லை: அமைச்சர் வீரசேகர தெரிவிப்பு

சஹ்ரான் புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல; கொடுப்பனவு பட்டியலிலும் அவர் இல்லை: அமைச்சர் வீரசேகர தெரிவிப்பு 0

🕔15.Mar 2021

ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் காசிம், புலனாய்வுப் பிரிவின் உளவாளி அல்ல என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சஹ்ரான் அரச உளவாளி எனவும், அவருக்கு சம்பளம்கூட வழங்கப்பட்டுள்ளது எனவும் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

மேலும்...
சஹ்ரானுடன் தன்னைச் சம்பந்தப்படுத்தி பேசிய அமைச்சர் விமலுக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் சிஐடி யில் முறைப்பாடு:

சஹ்ரானுடன் தன்னைச் சம்பந்தப்படுத்தி பேசிய அமைச்சர் விமலுக்கு எதிராக, மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் சிஐடி யில் முறைப்பாடு: 0

🕔10.Mar 2021

ஈஸ்டர் தின தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானையும் தன்னையும் தொடர்புபடுத்தி, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், இன்று புதன்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை செய்துள்ளதாக, மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சர் விமல் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில், அவரை விசாரணை செய்து, உண்மை நிலையை வெளிப்படுத்துமாறும் சி.ஐ.டி.யினரிடம் அவர்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு 0

🕔20.Jan 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நேற்று செவ்வாய்கிழமை சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றிய ஷானி அபேசேகர நேற்று சாட்சி வழங்க வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அதற்கு சமூகமளித்திருக்கவில்லை. எதிர்வரும் சில தினங்களில்

மேலும்...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார்: நாடாளுமன்றில் அமைச்சர் வீரசேகர

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியுள்ளார்: நாடாளுமன்றில் அமைச்சர் வீரசேகர 0

🕔7.Jan 2021

ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை பேணிய குற்றத்திலேயே சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்ற நபரை தடுத்து விசாரித்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை காரணமின்றி ஒன்பது மாதங்களாக ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள்? அவரை பிணையில் விடுதலை செய்யுங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதல்: ஷங்கிரி லா குண்டுதாரியின் குணாம்சம் தொடர்பில் உளவியல் நிபுணர் கருத்து

ஈஸ்டர் தாக்குதல்: ஷங்கிரி லா குண்டுதாரியின் குணாம்சம் தொடர்பில் உளவியல் நிபுணர் கருத்து 0

🕔27.Nov 2020

ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் ஷங்கிரி லா ஹோட்டலில் தாக்குதலை மேற்கொண்டவரே மிகவும் நிதானமானவர் உ- பதட்டப்படாதவர் என, உளவியல் கிசிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல் சிசிரிவி காட்சிகளை பார்வையிட்ட பின்னர் வைத்தியர் நெய்ல் பெர்ணான்டோ இந்தக் கருத்தை, ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி

மேலும்...
சஹ்ரானின் மனைவிக்கு கொரோனா: சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை மத்திய நிலையத்தில் அனுமதிப்பு

சஹ்ரானின் மனைவிக்கு கொரோனா: சிகிச்சைகளுக்காக வெலிக்கந்தை மத்திய நிலையத்தில் அனுமதிப்பு 0

🕔7.Nov 2020

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை – வெலிகந்தையிலுள்ள கொவிட்-19 விசேட சிகிச்சை மத்திய நிலையத்தில் இன்று சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 25 வயதான அப்துல் காதர் பாத்திமா ஹாதியா, சிறைச்சாலைகள் மற்றும்

மேலும்...
20 பேரை பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதலை நடத்த, சஹ்ரான் திட்டமிட்டிருந்ததாக தகவல்; காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர் மீதும் இலக்கு

20 பேரை பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதலை நடத்த, சஹ்ரான் திட்டமிட்டிருந்ததாக தகவல்; காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோர் மீதும் இலக்கு 0

🕔17.Oct 2020

தற்கொலை குண்டுதாரிகள் 20 பேரை ஈடுபடுத்தி தாக்குதலை மேற்கொள்வதற்கு சஹ்ரான் உள்ளிட்ட குழு திட்டமிட்டிருந்ததாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு நியமிக்கப்பட்டிருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் வழங்கிய சாட்சியின் போது இந்த விடயம் வௌியானது. 2019 ஆம் ஆண்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்