“மஹிந்த ஆட்சியில் நடந்தவை பற்றி விசாரணை நடக்காமைக்கு, இவர்கள்தான் காரணம்“ 0
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகள் நடக்காமைக்கு ரணில் விக்ரமசிங்கவும் சாகல ரத்னாயக்கவுமே பொறுப்பேற்க வேண்டும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்தி நிறுவனங்களின் இலங்கை ஊடகவியலாளர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார். எவ்வாறாயினும் மஹிந்த ஆட்சியின் போது நடந்த விடயங்கள் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்பட