Back to homepage

Tag "சம்மாந்துறை"

சம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது

சம்மாந்துறை வட்டையில் சிங்களவர்கள் அத்துமீறி உழவிய விவகாரம்: சுமூக தீர்வு எட்டப்பட்டது 0

🕔15.Oct 2018

–  முன்ஸிப் அஹமட் – சம்மாந்துறை கரங்கா வட்டையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான நெற் செய்கைக் காணிகளில், சிங்களவர்கள் அத்துமீறி நுழைந்து, உழவு வேலைகளில் ஈடுபட்டமையினால் எழுந்த சர்ச்கைளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.சி.எம். சஹீல் தெரிவித்தார். கரங்கா வட்டை காணி உரிமையாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமயத்

மேலும்...
முஸ்லிம்களின் சம்மாந்துறை வட்டையில், சிங்களவர்கள் அத்துமீறி உழவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

முஸ்லிம்களின் சம்மாந்துறை வட்டையில், சிங்களவர்கள் அத்துமீறி உழவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு 0

🕔14.Oct 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – சம்மாந்துறை,  வளத்தாப்பிட்டியில்  உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணியான கரங்க வட்டையில்  90 ஏக்கர்  தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 1943 ஆம்  ஆண்டியிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை இந்தக் காணியில் முஸ்லிம்கள்  விவசாயச்  செய்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் 2013 ஆம்  ஆண்டு அம்பாறையில் நடைபெற்ற ‘தேசத்துக்கு

மேலும்...
சாய்ந்தமருதுக்கான நீர்வழங்கல் பிராந்திய காரியாலயம்: சில தெளிவுகள்

சாய்ந்தமருதுக்கான நீர்வழங்கல் பிராந்திய காரியாலயம்: சில தெளிவுகள் 0

🕔4.Oct 2018

– வை எல் எஸ் ஹமீட் – நீர்வழங்கல் பிராந்திய முகாமையாளர் அலுவலகம் ( Regional Manager’s Office)சில மாவட்டங்களில் ஒன்றும் சில மாவட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவையும் இருக்கின்றன. அம்பாறையில் ஏற்கனவே இருந்த ஒன்று இரண்டாகி தற்போது மூன்றாகின்றன. ஒரு பிராந்திய காரியலத்தின் கீழ் தேவையைப் பொறுத்து ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பிரதேச பொறியியலாளர்

மேலும்...
அரசாங்க அதிபர் ஹனீபாவுக்கு, சொந்த மண்ணில் கௌரவிப்பு விழா

அரசாங்க அதிபர் ஹனீபாவுக்கு, சொந்த மண்ணில் கௌரவிப்பு விழா 0

🕔1.Oct 2018

– யூ.எல்.எம். றியாஸ் – அரசாங்க அதிபராகஅண்மையில் நியமனம் பெற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் கடமையாறறும் ஐ.எம். ஹனிபா, அவரின் சொந்த ஊரான சம்மாந்துறையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். சம்மாந்துறை மஜ்லிஸ் அஸ்ஸுறா சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி கௌரவிப்பு விழா, சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில்

மேலும்...
வளத்தாப்பிட்டி தீ வைப்பு சம்பவம்: மத மாறச் செய்வதற்கான நடவடிக்கை அல்ல: உப தவிசாளர் ஜெயசந்திரன் தெரிவிப்பு

வளத்தாப்பிட்டி தீ வைப்பு சம்பவம்: மத மாறச் செய்வதற்கான நடவடிக்கை அல்ல: உப தவிசாளர் ஜெயசந்திரன் தெரிவிப்பு 0

🕔12.Sep 2018

– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இரண்டு நபர்களுக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது இந்த நிலையில், இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மாறுமாறு வலியுறுத்தியே, தனது வீட்டை

மேலும்...
சம்மாந்துறை உடங்கா கிராமத்தில் யானை அட்டகாசம்; 05 வீடுகள் பாதிப்பு

சம்மாந்துறை உடங்கா கிராமத்தில் யானை அட்டகாசம்; 05 வீடுகள் பாதிப்பு 0

🕔10.Sep 2018

– யூ.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட உடங்கா 02ம்  கிராமத்துக்குள்  நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காட்டு யானையொனறு புகுந்து அழிவை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 12.45 மணியளவில் இக்கிராமத்திற்குள் நுழைந்த காட்டு  யானையின்  அட்டகாசத்தினால்  05 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பெருமளவிலான சேனைப் பயிர்களும் நாசமடைந்துள்ளன. யானைத் தாக்குதலுக்குள்ளான வீடுகளில் இருந்தவர்கள், ஆபத்துக்களின்றி தப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  எம்.ஐ.எம். மன்சூர் சென்று பார்வை இட்டதுடன் பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். வனஜீவராசிகள் திணைக்களத்துடன் தொடர்பு  கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், இக் கிராமத்தை யாணைத்தாக்குதலில் இருந்து பாதுகாப்பதற்குகுத் தேவையான நடவடிக்கைகளை

மேலும்...
சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சம்மாந்துறை பிரதேச சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Aug 2018

– யூ.எல்.எம். றியாஸ் –சம்மாந்துறை பிரதேச சபையில் கடைமையாற்றும் தற்காலிக ஊழியர்கள் இன்று செவ்வாய்கிழமை கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக வேலை செய்யும் 61 ஊழியர்களும் இருக்கத்தக்கதாக, புதிதாய் இப்பிரதேச சபைக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டமையைக் கண்டித்தும், ஐந்து வருடங்களுக்கு மேலாக, தற்காலிகமாக வேலை செத்துவருகின்ற சிற்றூழியர்கள், சுகாதார

மேலும்...
தாகம்

தாகம் 0

🕔10.Jul 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் சமூகத்தின் நெடுங்கால தாகம், கடந்த வாரம் நிறைவேறியிருக்கிறது. மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம்களின் 30 வருடக் கோரிக்கையாக இருந்து வந்தது. அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் பலர் இருந்தனர். ஆனாலும், இது விடயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்தது.

மேலும்...
அரசாங்க அதிபரானார் ஐ.எம். ஹனீபா; 30 வருடங்களுக்குப் பிறகு, முஸ்லிம்களுக்கு பெருமை

அரசாங்க அதிபரானார் ஐ.எம். ஹனீபா; 30 வருடங்களுக்குப் பிறகு, முஸ்லிம்களுக்கு பெருமை 0

🕔3.Jul 2018

– மப்றூக் – சாய்ந்தமருது பிரதேச செயலாளராகக் கடமையாற்றி வந்த ஐ.எம். ஹனீபா, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்திலிருந்து 30 வருடங்களுக்குப் பின்னர் அரசாங்க அதிபர் பதவியை அலங்கரிக்கும் இரண்டாவது நபர், இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் சமூகத்திலிருந்து முதன் முதலாக அரசாங்க

மேலும்...
சம்மாந்துறைக்குச் செல்கிறது மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல்: எம்.பி. ஆகிறார் இஸ்மாயில்

சம்மாந்துறைக்குச் செல்கிறது மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல்: எம்.பி. ஆகிறார் இஸ்மாயில் 0

🕔31.May 2018

– முன்ஸிப் – அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, சம்மாந்துறையைச் சேர்ந்த முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமிக்கப்படவுள்ளார். மக்கள் காங்கிரசின் உயர் தரப்பு மூலம் இந்தச் செய்தியினை உறுதி செய்ய முடிந்தது. முன்னாள் உபவேந்தர் இஸ்மாயிலுக்கு தேசியப்பட்டியலை வழங்குவதாக, மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வழங்கிய வாக்குறுதியை

மேலும்...
சம்மாந்துறையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்; மீண்டும் தவிசாளரானார் நௌசாட்

சம்மாந்துறையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்; மீண்டும் தவிசாளரானார் நௌசாட் 0

🕔27.Mar 2018

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக ஏ.எம்.எம். நௌசாட் மீண்டும் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அந்த சபையைக் கைப்பற்றியுள்ளது. சம்மாந்துறை பிரதேச சபையின் முதலாவது அமர்வு, சபையின் மண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து

மேலும்...
நௌசாத்துக்கு எதிரான மு.கா.வினரின் ஆர்ப்பாட்டம், சம்மாந்துறையில் தோல்வி

நௌசாத்துக்கு எதிரான மு.கா.வினரின் ஆர்ப்பாட்டம், சம்மாந்துறையில் தோல்வி 0

🕔26.Jan 2018

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் –சம்மாந்துறையின் முன்னாள் தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தல் வேட்பாளருமான ஏ.எம். நௌசாத்துக்கு எதிராக, இன்று ஜும்மாத் தொழுகையை தொடர்ந்து பத்ர் ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்பாட்ட நடவடிக்யொன்று, தோல்வியில் முடிவடைந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தை மு.காங்கிரஸினர் ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிய வருகிறது. குறித்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானவுடனேயே சம்மாந்துறை மக்களின் பலத்த

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக சம்மாந்துறை வளாகத்தின் முன்பாக, அடையாள வேலை நிறுத்தம்

தெ.கி.பல்கலைக்கழக சம்மாந்துறை வளாகத்தின் முன்பாக, அடையாள வேலை நிறுத்தம் 0

🕔17.Jan 2018

– எம்.வை. அமீர் – பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளையும் ஒப்பந்தங்களையும் நிறைவேற்றக்கோரி இன்று புதன்கிழமை காலை 11 மணிமுதல்  12 மணிவரை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தி, சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் பிரதான  நுழைவாயிலில் முன்பாக அடையாள வேலைநிறுத்தம் இடம்பெற்றது. 01) மாதாந்த வாழ்க்கைப் படி  கொடுப்பனவு 05 வருடத்துக்குள் 100% வரை அதிகரித்துக்கொள்வதற்கான இணக்கப்பாட்டுக்கு

மேலும்...
சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க, பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்: ஹக்கீம்

சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டைகளை அமைக்க, பிரதமர் வாக்குறுதி வழங்கியுள்ளார்: ஹக்கீம் 0

🕔13.Jan 2018

கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்துக்காக இந்த வருடத்துக்கு மாத்திரம் 1000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக சம்மாந்துறையில் மாபெரும் அபிவிருத்திப் புரட்சியை இந்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சம்மாந்துறையில்

மேலும்...
சம்மாந்துறையில் ஹெரோயின், கஞ்சாவுடன் ஒருவர் கைது; முக்கியஸ்தர்களுக்கும் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

சம்மாந்துறையில் ஹெரோயின், கஞ்சாவுடன் ஒருவர் கைது; முக்கியஸ்தர்களுக்கும் தொடர்புள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு 0

🕔30.Dec 2017

– ஏ.எல். நிப்றாஸ் –சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஹெரோயின் மற்றும் கேரள கஞ்சா ஆகியவைற்றுடன், நபர் ஒருவர் கைது செய்ய்பபட்டதாக, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே. இப்னு அஸார் தெரிவித்தார்.சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் உள்ள வீடொன்றிலிருந்து, 8340 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 450 கிராம் கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அவர் கூறினார்.சம்மாந்துறை பொலிஸ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்