Back to homepage

Tag "சம்மாந்துறை"

முஸ்லிம்களின் பூர்வீகம் ஆய்வு செய்யப்படாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகும்: முன்னாள் எம்.பி நௌசாத்

முஸ்லிம்களின் பூர்வீகம் ஆய்வு செய்யப்படாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகும்: முன்னாள் எம்.பி நௌசாத் 0

🕔25.Oct 2021

– நூருல் ஹுதா உமர் – “பல நூறு வருட வரலாற்றைக் கொண்ட முஸ்லிங்களின் பூர்வீகம், அவர்களின் காணி, பொருளாதாரம் மற்றும் பௌதீக வரலாறு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளாமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் குறையாகவே பார்க்கிறேன்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.எம். நௌசாத் தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழக புதிய உபவேந்தரை

மேலும்...
ஆடை மாற்றும் போது படம் எடுத்த ஆண் வைத்தியருக்கு விளக்க மறியல்

ஆடை மாற்றும் போது படம் எடுத்த ஆண் வைத்தியருக்கு விளக்க மறியல் 0

🕔12.Jul 2021

பெண் வைத்தியரொருவர் ஆடை மாற்றும் போது படமெடுத்தார் எனும் குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட கொழும்பு பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் ஆண் வைத்தியரை ஜூலை 16ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரகாம பிரதேசத்திலுள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவர் ஆடை மாற்றியபோது,

மேலும்...
சம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

சம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு 0

🕔12.Jul 2021

– பைஷல் இஸ்மாயில் – சம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களுடன் கணினி உள்ளிட்ட வைத்தியசாலைக்கு தேவையான பல உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ். றிஸ்காவிடம் கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் டொக்டர் திருமதி இ. ஸ்ரீதர் மேற்படி பொருட்களைக் கையளித்தார். இதன்போது, வைத்தியசாலையில்

மேலும்...
வீட்டில் விற்பனைக்காக மறைந்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள்: காரைதீவில் சிக்கின

வீட்டில் விற்பனைக்காக மறைந்து வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள்: காரைதீவில் சிக்கின 0

🕔30.May 2021

– நூருல் ஹுதா உமர் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதேசத்தில், சட்ட விரோதமாக அனுமதிப்பத்திரமின்றி வீட்டில் விற்பனைக்காக  மறைத்து வைத்திருந்த 80 மதுபான போத்தல்களை சம்மாந்துறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் பிரிவின்  காரைதீவு உப பொலிஸ் காவலரன் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற ரகசிய தகவலையடுத்து சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் வழிகாட்டலில்

மேலும்...
சம்மாந்துறை ஆறு ஒன்றிலிருந்து அமெரிக்கத் தயாரிப்பு கைத்துப்பாக்கி கண்டெடுப்பு

சம்மாந்துறை ஆறு ஒன்றிலிருந்து அமெரிக்கத் தயாரிப்பு கைத்துப்பாக்கி கண்டெடுப்பு 0

🕔28.May 2021

– நூருல் ஹுதா உமர், பாறுக் ஷிஹான் – சம்மாந்துறை – கல்லரிச்சல் பகுதியிலுள்ள ஆறு ஒன்றிலிருந்து அமெரிக்க தயாரிப்பு கைத்துப்பாக்கியொன்று நேற்று வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை குறித் ஆற்றிலிருந்து மண் ஏற்றச் சென்றவர்கள் இந்த துப்பாக்கியைக் கண்டெடுத்ததாகக் கூறி, இன்று வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை

மேலும்...
சம்மாந்துறை பாடசாலையில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்களும் அகப்பட்டனர்

சம்மாந்துறை பாடசாலையில் திருடப்பட்ட பெறுமதியான பொருட்கள் மீட்பு: சந்தேக நபர்களும் அகப்பட்டனர் 0

🕔25.May 2021

– நூருல் ஹுதா உமர் – சம்மாந்துறை அல் – அர்ஷாத் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டார்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரை, கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பாடசாலை அலுவலகத்தில் இருந்த பொருட்கள் கடந்த 18ஆம் திகதி திருடப்பட்டுள்ளதாக

மேலும்...
சம்மாந்துறை பஸ் டிப்போவை அகற்றுவதற்கு எதிராக மீண்டும் கவனஈர்ப்பு நடவடிக்கை

சம்மாந்துறை பஸ் டிப்போவை அகற்றுவதற்கு எதிராக மீண்டும் கவனஈர்ப்பு நடவடிக்கை 0

🕔5.Apr 2021

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறையிலுள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் டிப்போவை அங்கேயே நிரந்தரமாக வைக்குமாறு கோரி சம்மாந்துறை மக்கள்  இன்று திங்கட்கிழமை அந்த சாலைக்கு அண்மையில் திரண்டு கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் டிப்போ – வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளதாக வெளியான

மேலும்...
கல்முனை  பொறியிலாளர் பிரிவில், மின் தடை பற்றிய அறிவித்தல்

கல்முனை பொறியிலாளர் பிரிவில், மின் தடை பற்றிய அறிவித்தல் 0

🕔31.Mar 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக , இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை   வியாழக்கிழமை (01)  கல்முனை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி, காரைதீவு, நந்தவன்சபிள்ளையார் கோவில்

மேலும்...
தலைமையை மலினப்படுத்தும் வகையில் கட்சிக்குள் இருப்போரே பேசுகின்றனர்; ஹக்கீம் குற்றச்சாட்டு: மீண்டும் உடைகிறதா முஸ்லிம் காங்கிரஸ்?

தலைமையை மலினப்படுத்தும் வகையில் கட்சிக்குள் இருப்போரே பேசுகின்றனர்; ஹக்கீம் குற்றச்சாட்டு: மீண்டும் உடைகிறதா முஸ்லிம் காங்கிரஸ்? 0

🕔28.Mar 2021

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையை மலினப்படுத்தும் வகையில், அந்தக் கட்சிக்குள்ளிருப்போரே, நேரடியாகப் பேசி வருவதாக கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். சம்மாந்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கெண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார். கொரோனாவால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்யும் போது, அங்கிருந்து சிலர்

மேலும்...
குப்பையுடன் வீசப்பட்ட 12 பவுன் நகை: கண்டெடுத்துக் கொடுத்த பிரதேச சபை பணியாளர்கள்: சம்மாந்துறையில் சம்பவம்

குப்பையுடன் வீசப்பட்ட 12 பவுன் நகை: கண்டெடுத்துக் கொடுத்த பிரதேச சபை பணியாளர்கள்: சம்மாந்துறையில் சம்பவம் 0

🕔22.Feb 2021

– எம்.எம். ஜபீர், ஐ.எல்.எம். நாசிம் – சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது, ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12 பவுண் தங்க நகை, தேடிக் கண்டெடுக்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 20ஆம் திகதி சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு

மேலும்...
சம்மாந்துறையில் 12 கலைஞர்கள், சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு

சம்மாந்துறையில் 12 கலைஞர்கள், சுவதம் விருது வழங்கி கௌரவிப்பு 0

🕔12.Feb 2021

– ஐ.எல்.எம் நாஸிம் – சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்த சுவதம் விருதளித்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் நடைபெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களம், சம்மாந்துறை பிரதேச செயலகம், சம்மாந்துறை பிரதேச கலாசார அதிகாரசபை

மேலும்...
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், நாளை தொடக்கம் 18ஆம் திகதி வரை மின் தடை

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், நாளை தொடக்கம் 18ஆம் திகதி வரை மின் தடை 0

🕔8.Feb 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை – மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இதன்படி, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில் மற்றும் அட்டப்பளம், அம்பாறை வீதி, ஹிலால்புரம், வங்களாவடி, உடங்கா

மேலும்...
தவறாக நேரம் காட்டும், சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுரம்: சரி செய்யுங்கள் தவிசாளரே

தவறாக நேரம் காட்டும், சம்மாந்துறை மணிக்கூட்டுக் கோபுரம்: சரி செய்யுங்கள் தவிசாளரே 0

🕔5.Jan 2021

– ஹனீக் அஹமட் – சம்மாந்துறை சந்தைப் பகுதி சுற்று வட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மணிக்கூட்டுக் கோபுரம், நீண்ட காலமாக சரியான நேரம் காட்டாமல் நின்று போயுள்ளது. ஆயினும் இது குறித்து உரிய தரப்பினர் அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. குறித்த கோபுரத்திலுள்ள மணிக்கூடுகள், 12 மணியினையே எப்பொழுதும் காட்டியவாறு உள்ளன. மிக முக்கியமான பொது இடமொன்றில் வைக்கப்பட்டுள்ள

மேலும்...
நபரொவருரை வெட்டிக் கொன்ற சந்தேக நபர்களில் நால்வர், சம்மாந்துறை பொலிஸாரிடம் சரண்

நபரொவருரை வெட்டிக் கொன்ற சந்தேக நபர்களில் நால்வர், சம்மாந்துறை பொலிஸாரிடம் சரண் 0

🕔30.Dec 2020

– பாறுக் ஷிஹான் – முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை வெட்டி கொன்ற நிலையில், தலைமறைவாகி இருந்த  நான்கு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இன்று (30) முற்பகல் குறித்த சந்தேக நபர்களை தேடி பொலிஸ் குழுக்கள் தேடுதலை மேற்கொண்ட நிலையில், இவர்கள் நால்வரும் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக

மேலும்...
சம்மாந்துறையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை

சம்மாந்துறையில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை 0

🕔18.Oct 2020

– ஐ.எல்.எம். நாஸிம் – ‘கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பொறுவோம்’ எனும் தொனிப்பொருளில், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான வழிமுறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் நேற்று சனிக்கிழமை சம்மாந்துறையில் விநியோகிக்கப்பட்டதுடன், ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன. சம்மாந்துறை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகம், பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்